fbpx
Others

நீடாமங்கலம்–தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து ஆண்டாள் சன்னதிக்கு கரூர் ஈரோடு நாயுடு சொந்தங்கள் T C மதன் ஈரோடு கோவிந்தராஜ்லு சுந்தர்ராஜன் கரூர் மாரியம்மன் கல்வி அறக்கட்டளை மாமன்னர் திருமலை நாயக்கர் சேவா சங்கம் சார்பில் புதிய திருவாச்சி சாத்தப்பட்டது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் மற்றும் சந்தோஷ் லெட்சுமி ஹோட்டல் சங்கர் வேலு கலியமூர்த்தி டெக்ரேசன் சாமு இராமசாமி ரமணா ஏஜென்சி கங்காதரன் கலா ஸ்விட்கடை லெட்சுமி நாராயணன் நாயுடு மகாஜன சம்மேளனம் தலைவர் அண்ணாத்துரை ராஜகோபால் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டு வழிபட்டனர்

Related Articles

Back to top button
Close
Close