Others
நீடாமங்கலம்–கோவில் நந்தவனத்தில் தூய்மை பணி…சிறப்பு செய்தி..
கிரீன் நீடா அமைப்பின் சார்பில் நடைபெறும் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கான 4 நாள் களப் பயிற்சியில் இரண்டாவது நாளான இன்று (09.05.2024) திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருள்மிகு சந்தான ராமர் கோவில் நந்தவனத்தில் தூய்மை பணி மேற்கொள்ளும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகளுக்கு களப்பயிற்ச்சி அளிக்கும் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கே.ஜானகிராமன்.கிரீன் நீடா அமைப்பு, அரசு செய்திகளுக்காக. நீடாமங்கலம் சுரேஷ்