fbpx
Others

ஸ்ரீ மதுர காளியம்மனுக்கு மூன்றாம் ஆண்டு மா விளக்குபூஜைசிறப்பாகநடைப்பெற்றது.

தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல் நாயக்கன் பட்டியில் அமைத்துள்ள அருள்மிகு ஸ்ரீ மதுர காளியம்மனுக்கு மூன்றாம் ஆண்டு மா விளக்கு பூஜையை முன்னிட்டு நேற்று 14.04.2025 காவிரி ஆற்றுக்கு சென்று சுவாமிக்கு பம்பை மேளத்தாளத்துடன் தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சிவெகுசிறப்பாகநடைப்பெற்றது.15.04.2025 இன்று மாலை மதுரகாளி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரத்துடன் மா விளக்கு பூஜை நடைபெற்றது பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . இரண்டு நாட்களுக்கும் பக்தர்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.

 

Related Articles

Back to top button
Close
Close