fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

நான் ஒரு துரதஷ்டசாலி- பிரதமர் மோடி!!

தேனீ, விருதுநகர், மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை போன்ற பகுதியின் பா.ஜ.க கமிட்டியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினர். இந்த உரையாடலில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் விருதுநகரில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் பா.ஜ.க நிர்வாகிகளுடன் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ,

எந்த ஒரு மனிதனுக்கும் மொழி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எப்போதும் நான் தமிழ் மொழியின் ரசிகன் ஆனால் அந்த அற்புத தமிழ் மொழியை பேச தெரியாத துரதஷ்டசாலியாக நான் இருக்கிறேன் என்று அவர் உரையாடினார்.

Related Articles

Back to top button
Close
Close