Others
தேனி–சின்னமனூர்–கேளைஆட்டை உயிருடன்மீட்பு.
தேனி மாவட்டம் 07/02/2023
சின்னமனூர் ஒன்றியத்தில் சீலையம்பட்டியில் கேளை ஆடு கிணற்றில் தவறி விழுந்தது. அருகில் தோட்டத்தில் வேலை செய்தவர்கள் கேளை ஆடு சத்தம் கேட்டு அதை காப்பாற்ற தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறைக்கு. தெரியப்படுத்தினார்கள் மீட்புக்குழுவினர் கேளைஆட்டை உயிருடன் மீட்கப்பட்டு கேளை ஆட்டை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீட்புக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.