fbpx
Others

ஜெயகுமாரை-ஓ.பன்னீர்செல்வம்-நேரில்பேசினர்…?

  1. புழல் மத்திய சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர். ஜெயகுமாரை திங்கட்கிழமை காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர். ஓ.பன்னீர்செல்வம். கே.பி.ராமலிங்கம். மனோஜ் பாண்டியன். வைத்தியலிங்கம். ஜெ.சி.டி. பிரபாகரன்.நேரில் சந்தித்து பேசினர். அவர்களை மாவட்ட செயலாளர். மாதவரம்.மூர்த்தி. பகுதி கழக செயலாளர். புழல் கருப்புக்கொடி. ஏழுமலை. ஜி கே எழில். அம்பத்தூர். மைக்கேல் ராஜ். ஜெய்சங்கர். உள்பட பலர் சிறைவாசலில் நின்று வரவேற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close