Others
-
அரூர் அரசுப் பள்ளியில் சத்துணவில் பல்லி…..?
அரூர் அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சத்துணவில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள்…
Read More » -
மத்திய பட்ஜெட்–மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்..
துப்பாக்கி குண்டு காயங்களுக்கு சிறு கட்டு போடுவது போல் மத்திய பட்ஜெட் உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அமைச்சர்…
Read More » -
தேனி–எலக்ட்ரிக் லோகோவை கொண்டு சோதனை ஓட்டம் நடைபெறும்.
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி மாவட்ட ரயில் பயனாளர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய மகிழ்ச்சியான செய்தி. அதாவது நாளை 02/02/…
Read More » -
தாளவாடி அருகே லாரியை வழிமறித்த ஒற்றை காட்டு யானை…..?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி அருகே வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டுயானைகள் என வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள காட்டு யானைகள்…
Read More » -
ஈரோடு–கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட்விற்பனை…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4…
Read More » -
அப்படியா……?
தாஜ்மஹால் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது; செங்கோட்டை = முஸ்லிம்களால் கட்டப்பட்டது; குதுப்மினார் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது; சார் மினார் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது; கோல் கும்பஸ் =…
Read More » -
கோபியில் சரக்கு வேன்-கார் மீது டிராக்டர் மோதியது….
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் இருந்து கோபி நோக்கி அதிவேகமாக டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. புதுக்கரைபுதூர் பகுதியில் சென்றபோது டிராக்டர் நிலைத டுமாறி…
Read More » -
பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்ற மளிகை -டீக்கடைக்கு ‘சீல்’
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கபிலர் வீதியில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மளிகைக்கடை, டீக்கடையில் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை…
Read More » -
டி.என்.பாளையம் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள ஏரங்காட்டூர் புதுகாலனியை சேர்ந்தவர் குமார் (வயது 39). அவருடைய மகள் கீர்த்தனா. இவர் கடந்த…
Read More » -
செங்குன்றம் போஸ்ட் ஆபீஸ் மாற்றப்படுமா ?
செங்குன்றம் சுற்று வட்டாரத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு, வணிக பிரமுகர்களுக்கு, தற்போது செயல்பட்டு வரும் போஸ்ட் ஆபீஸ் மிகுந்த இட நெருக்கடியில் உள்ளது.செங்குன்றம் நெல்…
Read More » -
தமிழகத்தில் உள்ள குளங்கள், சாலைகள் சீரமைக்க நிதி ஒதுக்கீடு…
ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-ன் கீழ், 2024-25-ம் ஆண்டுக்கு கிராமப்புறங்களில் பல்வேறு பணிகளுக்காக…
Read More » -
9 ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்…
தமிழகம்முழுவதும்9மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ளார். கீழே மாற்றப்பட்ட அதிகாரிகளின் பட்டியல் விவரம்…
Read More » -
சென்னை மேயர் பிரியா காலை உணவு திட்டம் விளக்கம்..
சென்னையில் காலை உணவு திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தமிழகத்தில் 1…
Read More » -
நீடாமங்கலம்–தை அமாவாசை முன்னிட்டுசிறப்பு திருமஞ்சனம்–சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சனவரி 29 தை அமாவாசை முன்னிட்டு நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ திருமண வரம்…
Read More » -
ஈரோடு–பவானிசாகர் அருகே யானைத் தாக்கி பெண் படுகாயம்..
ஈரோடு மாவட்டம் , ஜன.30- சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட புதுப்பிக்கடவு, பூதிக்குப்பத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி இவரது மனைவி மாரம்மாள் (60), இவர் இன்று…
Read More » -
ஈரோடு–புளியம்பட்டி–2.17/- லட்சத்துக்கு நிலக்கடலை காய் ஏலம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நிலக்கடலை காய் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து…
Read More » -
ஈரோடு–கோபியில் குக்கர் வெடித்து பெண் சாவு….
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த அடுத்த பொம்மநாய்க்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் ரமணி(63). தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (60). இவர்…
Read More » -
ஈரோடு–கோபியில் கார் மோதி டெய்லர் பலி..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த குள்ளம்பாளையம், அப்பாஜி நகரைச் சேர்ந்தவர் ரவி (62). டெய்லர். இவர் நேற்று முன்தினம் காலை கோபி-ஈரோடு மெயின்ரோட்டில் குள்ளம்பாளையம் பிரிவு என்ற…
Read More » -
பவானி ஆற்றில் மிதந்த இளைஞர் உடலை மீட்டு போலீசார் விசாரணை…
ஈரோடு மாவட்டம் சத்தியம்கலம், ஜன. 30 – சிறுமுகை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்து கை, கால்களை கட்டி பவானி ஆற்றில் வீசி சென்ற…
Read More » -
ஈரோடு–தாளவாடியில் மாபெரும் இரத்ததான முகாம்…
ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தாளவாடி வட்டாரத்தைச் சார்ந்த நற்பணி மன்றங்கள் இணைந்து இரத்ததான முகாமை நடத்தினர். இதில் தாளவாடி…
Read More » -
போடியில் ஒன்றிய அலுவலகம் முன்பு DYFI ஆர்ப்பாட்டம்..
போடியில் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் தாலூகா தலைவர். வி. தொ. ச.ஆர்.தங்கப்பாண்டி தலைமையில்,ஒன்றிய மோடி அரசே ! 100 நாள் வேலைக்கான ஜாப்கார்டு வைத்துள்ள அனைவருக்கும்…
Read More » -
மாதவரம்– தேசிய சாலை பாதுகாப்பு மாதம்…
சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் வடக்கு மண்டலம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மாதவரம் தனியார் பெண்கள்…
Read More » -
ரெட்ஹில்ஸ்–பெருந்தலைவர் மக்கள் கட்சிஆலோசனைக்கூட்டம்..
.பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.டி.அவர்களின்அவர்களின்ஆனைக்கினங்க பெருந்தலைவர் மக்கள் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் பிப்ரவரி மாதம் மாவட்ட மாநாடு நடத்துவது சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் ரெட்ஹில்ஸ்…
Read More »