Others
-
மின்சார வாரியம்–மின்சாரம் மனித உயிரிழப்புகளை தடுக்கவேண்டும்
: தமிழ்நாட்டில் பழுது மற்றும் மின்கசிவினால் மின் ஏற்படும் மின்விபத்துகளால் உண்டாகும் மனித உயிரிழப்புகளை தடுக்க, தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின்சாரப் பகிர்மான…
Read More » -
வடபழனி- மெட்ரோரயில் பணியின் போது இயந்திரம் விழுந்து சேதமான அரசுபஸ்
வடபழனியில் மெட்ரோ பணியின் போது ராட்சத கிரேன் இடித்ததில் மாநகர பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது. கிரேன் ஆப்ரேட்டர் தூக்க கலக்கத்தில் இயக்கியதே காரணம் என தகவல் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
வாழ்த்து மடலை வழங்கிய ரஜினி கண்ணன்
டிசம்பர் 4ஆம் தேதி நமது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர்.எம். பி . நரேஷ் குமார் அவர்களின் சகோதரி திருமணத்திற்கான வாழ்த்து…
Read More » -
திருவள்ளூர் மாவட்டம்- – -ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்…?
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி அலுவலகம் அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலகம் 2001-2002 ஆம் ஆண்டிலேயே கட்டப்பட்டது. சுமார் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த…
Read More » -
மாதவரம்–ஜெய் பீம் மாடல் பொதுக்கூட்டம்
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாதவரம் தொகுதி சார்பில் ஜெய் பீம் மாடல் பொதுக்கூட்டம் செங்குன்றம் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. மாநில தலைவர். ஆம்ஸ்ட்ராங் பேசினார்…
Read More » -
திருநின்றவூர்—மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி
ஆவடி சேப்பா அகடமி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி திருநின்றவூர் கிரேஸ் பார்க் பப்ளிக் பள்ளியில் நடந்தது போட்டியை தேசிய சிலம்ப துணை தலைவர் ஆர்.…
Read More » -
காவல்துறை அதிகாரத்தை ஒரு சாராருக்கு ஆதரவாக….நடனம்…?
டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவிப்பு புகாரில், தன்மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த…
Read More » -
ஜி20 தலைமையை இன்றுமுதல் இந்தியா ஏற்க உள்ளது……!
ஜி20 தலைமையை இன்றுமுதல் இந்தியா ஏற்க உள்ளது.இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்களை மின் அலங்கார விளக்குகளால் ஒளிரவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் கடந்த மாதம்…
Read More » -
கார்கே —- சிறுபான்மை கல்வி உதவித்தொகையை மத்திய அரசு பறிப்பதா?
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கிற சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இதையொட்டி பிறப்பித்த…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம்–நீதிமன்றத்தில் வங்கி லோக்அதாலத்— செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் வங்கி லோக்அதாலத் நீதியரசர் அய்யப்பன் பிள்ளை அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் கலைச்செல்வி கூத்தாநல்லூர் பாரத…
Read More » -
தேனி–மனிதநேய ஜனநாயக கட்சியின் புதியசெயலாளராக நியமனம்..
மாணவர் இந்தியா தேனி மாவட்டசெயலாளராகமனிதநேய ஜனநாயக கட்சியின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியாவின் புதிய தேனி மாவட்ட செயலாளராக பஷீர் கான் நியமனம்செய்யப்படுகிறார்..அவருக்கு தேனி மாவட்ட மாணவர்…
Read More » -
திருப்பத்தூர் மாவட்ட ஆயுதபடையில் காவலர்களுக்கு நடப்பது என்ன….?
..நாங்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆயுதபடையில் காவலராக பணிபுரிந்து வருகிறோம் எங்களால் நிம்மதியாக பணி செய்ய முடியவில்லை காரணம் ஆயுதப்படைக்கு புதியதாக பொறுப்பேற்று உள்ள துணை காவல் கண்கணிப்பாளர்…
Read More » -
மத்திய அரசின் சுகாதார திட்டம்- 8 மாநிலங்களில் பேறுகால இறப்பு வீதம் குறைப்பு
இந்திய தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014-16-ஆம் ஆண்டில் பேறுகால இறப்பு 130-ஆக இருந்ததாகவும், 2018-20-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அது 97-ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதாரக்…
Read More » -
தேனி–வடபுதுப்பட்டி–இலவச கண் பரிசோதனை— செய்தி
தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியில். கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பாக 28/11/2022.இடம் வடபுதுப்பட்டி கனரா வங்கி கிளையில் தேனி வான் கண் மருத்துவமனை…
Read More » -
ஷர்மிளா திடீர் கைது – தெலங்கானாவில் பாதயாத்திரை சென்றவர்
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் சகோதரியும் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா. இவர் பிரஜா பிரஸ்தானம் (மக்கள் கேள்வி) என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவரது…
Read More » -
ஏர் இந்தியா–விஸ்தாரா–இணைவதாக சிங்கப்பூர்–அறிவிப்பு
விஸ்தாரா – ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் மார்ச் 2024க்குள் ஒருங்கிணைக்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா விமான…
Read More » -
திருவாரூர் மாவட்ட செய்தி—-29 / 11 / 22
இன்று காலை 11.15 மணி அளவில் டெஸ்ட் பர்ச்சேஸ் சம்பந்தமாக வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிகாரி அவர்களிடம் மாவட்டத் தலைவர் திரு வி கே கே ராமமூர்த்தி அவர்கள்…
Read More » -
அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு கண்டுணர் கல்வி சுற்றுலா
திருத்துறைப்பூண்டி வட்டர வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை விரிவாக்க சீரமைப்பு திட்டம் கீழ் மாவட்ட அளவிலான கண்டுணர்…
Read More » -
பாரதீய ஜனதா– போடி நகரில் பிச்சை எடுக்கும் போராட்டம்
தேனி மாவட்டம் போடி நகரில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்டதலைவர் பி. சி. பாண்டியன் தலைமையிலும் மாவட்ட செயலாளர். தண்டபாணி. முன்னிலையிலும். பொதுமக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவவதற்து…
Read More » -
தெற்கு ரெயில்வே–பராமரிப்பு பணிகள் காரணமாகரெயில் சேவைகள் ரத்து
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- * சென்னை எழும்பூர்-சேலம் (வண்டி…
Read More » -
திருவள்ளூர்–அரசு சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி!
அரசு சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி! திருவள்ளூரில் நடைபெற்றது!! தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் திருவள்ளூர் மாவட்ட அளவிலான கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி…
Read More » -
அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு—-முழு விபரம்
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15 நாள் முதல் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு…
Read More » -
முதல்வர் மு.க. ஸ்டாலின்—எறையூர் சிப்காட் தொழில் பூங்காதிறந்தார்
எறையூர் சிப்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர்…
Read More » -
வைகோ கண்டனம்—ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு…..?
மதச் சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை நிறுத்தி வைப்பு தொடர்பாக ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள…
Read More » -
அமைச்சர் ரகுபதி—ஆன்லைன் ரம்மி என்பது ஒரு நோய்…..?
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தவுடன் சட்ட நடைமுறைக்கு வரும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி அவசர சட்டம்…
Read More »