Others
-
மு.க.ஸ்டாலின்–கவர்னர் ஆர்.என்.ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால்…
கவர்னர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழ்நாடு மக்களின் நலனுடன் கவர்னர் ஆர்.என்.ரவி விளையாடுகிறார். கவர்னர்…
Read More » -
உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கம்-கார்டிரைவர்கள் 60 பேர்கைது.
கார் டிரைவர் மாங்காடு லீலாவதி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 38). கார் டிரைவரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் காரில்…
Read More » -
பெங்களூருவில்எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைப்பு…..
பெங்களூருவில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.அடுத்த தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.ஐக்கிய ஜனதா தளம்…
Read More » -
கடலூர் – புவனகிரி வட்டம்தேசிய நெடுஞ்சாலையில் விபத்து.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சம்பந்தம்கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து மணல் லாரியில் பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது காரில் இருந்த பெண் டிரைவர் பலத்த காயத்துடன்…
Read More » -
தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைக்கு எதிராக கர்நாடகம்—சிபிஎம் கண்டனம்…
தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைக்கு எதிராக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தொடர்ந்து பேசி வருகிறார் என சிபிஎம் தெரிவித்துள்ளது. மேகதாது, தென்பெண்ணை தீர்ப்பாயம் அமைக்கும் விவகாரத்தில் டி.கே.சிவகுமார்…
Read More » -
கனிமொழிஎம்.பி.- ஆளுநருக்குகண்டனம்…..
நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி, சிறிது நேரம் அமைதி காக்கவும் என்று கனிமொழி கூறியுள்ளார். திமுக துணை பொது…
Read More » -
ராகுல் காந்திமணிப்பூர் பயணம்–பாஜக தலைவர் சாரதா தேவிபாராட்டு.
மணிப்பூரில் மெய்டீஸ் சமூகத்தினருக்கும், நாகா, குக்கி பழங்குடி பிரிவினருக்கும் மே 3ம் தேதி தொடங்கிய கலவரம் இன்று வரை ஓயவில்லை. இந்த மோதலில் பொதுமக்களில் 130 பேருக்கும்…
Read More » -
தெற்கு ரெயில்வே– சென்னை – திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் விரைவில்
சென்னையில் இருந்து மைசூரு, கோவைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து திருப்பதிக்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஜூலை…
Read More » -
புழல்சிறையில்–கைதிகளுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதல்.
சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு கஞ்சா வழக்கில் கைதான சென்னையை அடுத்த தாழம்பூரைச் சேர்ந்த சிரில்ராஜ்(வயது…
Read More » -
தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு—-சிறப்பு செய்தி
01.07.2023 அன்று ஹோட்டல் ரம்யாஸ் தேனியில் குடும்ப வன்முறை தடுப்புத் திட்டம் மற்றும் ஆரோக்கிய அகம் இணைந்து deputy chief Legal aid defence council system,…
Read More » -
புதுச்சேரி அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் வருகிற 6-ந்தேதிஊர்வலம்….
புதுச்சேரி அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி வருகிற 6-ந்தேதி ஊர்வலமாக சென்று முதல்-அமைச்சரை சந்தித்து பேச ஒருங்கிணைப்புக்குழு மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.சம்பளமில்லை புதுவை அரசு…
Read More » -
மணிஷ் திவாரி—- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியைபதவி நீக்கம் செய்ய வேண்டும்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று…
Read More » -
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…..
தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளராக சிவ்தாஸ் மீனா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, …
Read More » -
கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட உத்தரவுநிறுத்தி வைத்துள்ளார்…..
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துறை அமைச்சராக…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டம் – காவல் செய்தி.
ராணிப்பேட்டை மாவட்டம் 2021 ஆண்டிற்கான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மாவட்ட அளவிலான சிறந்த காவல் நிலையம் கேடயம் ஆற்காடுநகர காவல்நிலையத்திற்கு 27.6.2023ஆம் தேதி காவல்துறைதலைமை இயக்குனர்,…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்–செய்தி
(28.06.2023) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி,இ.கா.ப., அவர்களால் இராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தமேடு நான்குவழி சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள “போக்குவரத்து சமிக்கைகள்” துவக்கி…
Read More » -
தேனி—போடிநாயக்கனூர்பக்ரீத் பெருநாள்.
தேனி மாவட்டம் 29/06/2023 போடிநாயக்கனூர் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டியான பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகையுடன் ஈடுப்பட்ட இஸ்லாமிய மக்கள் உலக நன்மை வேண்டியும் அனைவரும் ஒற்றுமையுடன் சகோதரத்துடன்…
Read More » -
3-வது.ஆவடிபோலீஸ் கமிஷனராக பதவி ஏற்றுள்ள K.சங்கர்,
ஆவடி போலீஸ் கமிஷனராக கே.சங்கர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டு உடனடியாக பணியை தொடங்கினார். அவருக்கு அலுவலகத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.ஆவடி போலீஸ்…
Read More » -
காரைக்கால்-R.T.O கண்காணிப்பு கேமரா……
காரைக்கால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராவை அமைச்சர் சந்திரபிரியங்கா இயக்கி வைத்தார். காரைக்கால் பைபாஸ் அரசு விளையாட்டுத்திடல் அருகே, வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது.…
Read More » -
டூ வீலர் பழுது பார்க்கும்ராகுல் காந்தி……
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 22ம் தேதி இரவு லாரி ஒன்றில் ஏறி பயணம் செய்தார். அரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து லாரியில் ஏறிய…
Read More » -
மத்திய அரசை கண்டித்துமனித சங்கிலி போராட்டம் ….
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு எதிரான கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய அரசை கண்டித்து தாம்பரம் பேருந்து நிலையம் முதல் காந்தி சாலை சந்திப்பு வரை ஜி.எஸ்.டி.சாலையில்…
Read More » -
பொதுசிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி…..
போபால், 230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள்…
Read More » -
கோயம்புத்தூர்–அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர்ஆர்ப்பாட்டம்..
கோயம்புத்தூர் ஆனைமலை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேட்டைகாரன்புதூர் பேரூராட்சி அலுவலகதிற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோவை மாவட்டக்குழு உறுப்பினர்…
Read More »