Others
-
ஜி-20 உச்சி மாநாடு 2023 நிறைவு–அடுத்த மாநாடு பிரேசில்….
ஜி-20 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டம் நிறைவடைந்தது. இந்நிலையில் அடுத்த மாநாட்டைநடத்தும்அதிகாரம்பிரேசில்நாட்டிட ம்ஒப்படைக்கப்பட்டது.ஜி-20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும்…
Read More » -
உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற–செய்தி
உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி எம்.சிவாஜி செல்லையா தலைமையிலும் மாவட்ட உரிமையியல் நீதிபதி அ.சரவண செந்தில்குமார்,குற்றவியல் நீதித்துறை நடுவர்…
Read More » -
அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து பாஜகவினர் நாளை போராட்டம்
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவும் கலந்து கொண்டதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்வும் கூறப்படுகிறது.…
Read More » -
பிரதமர் மோடி- மனித குலத்தின் நலனை முன்னிறுத்தி,21-ம் நூற்றாண்டில் முன்னேறிச் செல்ல வேண்டும்.
டெல்லியில் நேற்று தொடங்கிய ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோஸா, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ…
Read More » -
அரசு செய்தி நிருபர் அபுதாஹிர் தந்தை இன்று மரணம்.
அரசு செய்தி நிருபர் அபுதாஹிர் தந்தை ( சிக்கந்தரின் மகனான S.இக்பால் ) இன்று இறந்துவிட்டார்கள்.எங்களது ஆழ்ந்த இரங்கல் ..அவருடைய மன்னரை வாழ்க்கைக்கும் அவருடைய மறுமைவாழ்க்கைக்காகவும் துவா…
Read More » -
தேனி–தே.மு.தி.க–அனைத்து சுங்கச்சாவடி கட்டண வரியை ரத்து செய்ய வலியுறுத்தி….
தேனி மாவட்டம் தேனி – உப்பார்பட்டி விலக்கு அருகே உள்ள சுங்கச்சாவடி முன்பு 09/09/2023 இன்று அனைத்து சுங்கச்சாவடி கட்டண வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தேனி…
Read More » -
தேனி–BJP – யின் என் மண் – என் மக்கள் என்ற பாதயாத்திரை..சிறப்புசெய்தி
தேனிமாவட்டம்தேனிபங்களாமேட்டில்இன்று09/09/2023மதியம் 12.40 மணியளவில் BJP – யின் என் மண் – என் மக்கள் என்ற பாதயாத்திரையும் மற்றும் வாகன மேடையில் தமிழ்நாடு மாநில தலைவர் திரு…
Read More » -
தேனி-போடிநாயக்கனூர் நீதிமன்றம் வளாக சிறப்புசெய்தி.
தேனிமாவட்டம்09/09/2023 போடிநாயக்கனூர் நீதிமன்றம் வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா.G.K.வேலுமயில் தலைமை தாங்கினார் தேசிய மக்கள் நீதிமன்ற…
Read More » -
தேனி-ஆண்டிபட்டி வட்ட சட்டப் பணிகள் குழு செய்தி
. தேனிமாவட்டம்09/09/2023 ஆண்டிபட்டி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருக்கும்…
Read More » -
மாவட்ட ஆட்சியர்–ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு..
: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. ராமநாதபுரத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு…
Read More » -
ப.சிதம்பரம் —ஜனநாயகமில்லாத, எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு நாடு….?
ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் உலக தலைவர்களுக்கு அளிக்கப்படும் விருந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் அழைக்கப்படவில்லை.…
Read More » -
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்க்கு…..?
சென்னைகொருக்குபேட்டை(குப்பை சேகரிக்கும் வளாகம் எதிரில்) எழில் நகர் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே உள்ள பிரதான போக்குவரத்திற்க்கான சாலை மரண குழியாக இருக்கிறது இதனால் இரண்டு சக்கர வாகன…
Read More » -
தமிழக அரசு-அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள கால அவகாசம் நீட்டிப்பு.
அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள கால அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும்…
Read More » -
கம்பம்–அண்ணாமலையின் பாதையாத்திரையின் சூளுரை….
என் மண் என் மக்கள் பாதையாத்திரை தேனி மாவட்டம் 08/09/2023 கம்பம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதையாத்திரையின் சூளுரை வேண்டும் மீண்டும் மோடி என்று…
Read More » -
தேனி-கம்பம்-அண்ணாமலைக்கு விஸ்வகர்மா சமுதாயத்தினர் வரவேற்பு…
தேனி மாவட்டம் கம்பம் நகருக்கு எழுச்சி யாத்திரையாக வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு கம்பம் நகர விஸ்வகர்மா சமுதாயத்தினர் வரவேற்பு…
Read More » -
தேனியில்–ஹெல்த் வாக் திட்டம்விரைவில்….
தேனி மாவட்டம் 07/09/2023 தேனியில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்படவுள்ள ஹெல்த் வாக் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் அரண்மனை புதூர் கொடுவிலார்பட்டி சாலையில்…
Read More » -
மு.க.ஸ்டாலின்–ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும்
ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும் என்று மலையாளி கிளப் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். கலைஞருக்கு நெருக்கமான நண்பராக இருந்தவர்…
Read More » -
விவாகரத்து கோரும் வழக்குகளில் கோர்ட்டுகள் பின்பற்றவேண்டியஅணுகுமுறை….
சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், தன் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி, கீழ்கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு விவாகரத்து அளிக்கப்படவில்லை. சத்தீஷ்கர் ஐகோர்ட்டிலும் அவரது…
Read More » -
தேனி-தமிழ்நாடு அரசின் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி.
தேனி மாவட்டம் தேனி க.விலக்கு அரசு மருத்துவமனை அருகே 07/09/2023 இன்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் சஜுவனா…
Read More » -
தேனி — போடியில்காங்கிரஸ் ஓராண்டு நினைவு பேரணி.
தேனி மாவட்டம் 07/09/2023 போடியில் பாரத் ஜோ டா ஊர்வலம் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது இதில் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை…
Read More » -
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிவிப்பு.
தேனி மாவட்டம் தேனியை சுற்றியுள்ள பகுதிகளிலும், தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரேனும் இந்த நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் செலுத்தி பணங்கள் வராமல் பாதிக்கப்பட்ட…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியரின் தனி கவனத்திற்க்கு..?
தேனி மாவட்டம் தேனி பங்களாமேடு பயணியர் நிழற்குடையில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது சம்பந்தமாக நாம் ஏற்கனவே செய்திகள் தேனி நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம், முதலமைச்சர் தனிப்…
Read More » -
ஓ.பன்னீர்செல்வம் உடன் முருகவேல் சந்தித்து ஆசிபெற்றார்.
அ.இ.அ.தி.மு.க கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை கடலூர் கிழக்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் பு.அருண்மொழிதேவன் சந்திர.முருகவேல் சந்தித்து ஆசிபெற்றார்.
Read More »