Others
-
எண்ணூர் முகத்துவாரத்தில்எண்ணெய் கசிவைஅகற்றும்பணி தீவிரம்.
எண்ணூர் முகத்துவாரத்தில் 75 படகுகள் 300 ஊழியர்கள் மூலம் எண்ணெய்கசிவைஅகற்றும்பணி தீவிரமாகியுள்ளனர் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநில எண்ணெய் நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம்…
Read More » -
கனிமொழி–புதிய நாடாளுமன்ற கட்டடம்பாதுகாப்பு குறைபாடு.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் புதன்கிழமை வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர், திடீரென்று பிற்பகல் 1.12 மணியளவில் அவைக்குள்…
Read More » -
தேனி-சுகாதாரமற்ற , காளான், கிரேவி வியாபாரம் படுஜோர்நடவடிக்கை எடுப்பார்களா.?
தேனியில் 13/13/2023 இன்று மதுரை சாலையில் ஆர்.சி. சர்ச் அருகில் பாஸ்ட் புட் கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அதில் சுகாதாரமற்ற முறையில் இருந்த உணவு…
Read More » -
கோவை-ஹான்ஸ்,பான்பராக், குட்கா, பான்மசாலா–விற்பனை.
தமிழகத்தில் ஹான்ஸ், பான்பராக், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பல வகையான புகையிலைப் பொருட்களின் தயாரிப்பு, இருப்பு, விற்பனை ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து…
Read More » -
தேனி- மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டமுகாம்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை கோருதல், சம்பந்தமாக அனைத்து நிவாரணங்கள் குறித்து நேரில்…
Read More » -
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு-குண்டூர் மாநகராட்சி ஆணையருக்குசிறை.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாநகராட்சி பெண் ஆணையர் நீதிமன்ற அவமதிப்பு செய்த வழக்கில், அவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.ஆந்திர…
Read More » -
சென்னையில்புயல் பாதித்த பகுதிகளில் இன்றும் ஒன்றிய குழு ஆய்வு.
சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றிய குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இன்று ஒன்றிய குழு ஆய்வுமேற்கொள்கிறது. சென்னையில் கீழ்பாக்கம்,…
Read More » -
நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்.
.நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர்கள், அவிநாசி சட்டமன்ற பொறுப்பாளர்கள், மேட்டுப்பாளையம் சட்டமன்ற பொறுப்பாளர்கள், அறிமுக கூட்டமானது கருவலூர் ரத்தினமூர்த்தி மஹாலில் நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் நந்தகுமார், அமைப்பாளர் முருகேசன்,…
Read More » -
விதிமீறல் நம்பர் பிளேட்டுகள் – போக்குவரத்து துறை எச்சரிக்கை
அனைத்து மோட்டார் வாகனங்களும் போக்குவரத்து துறையால் பதிவு செய்யப்படுகின்றன. அப்போது இதற்கென பதிவெண் வழங்குகின்றனர். வாகனத்தின் முன்னும், பின்னும் நம்பர் பிளேட்டில் உள்ள பதிவு எண் மூலம்…
Read More » -
ராகுல்-நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார்.. அமித்ஷாவுக்கு வரலாறு தெரியாது.
அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரிய வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை…
Read More » -
தேனி மாவட்டஆட்சித்தலைவர் நேரடி கவனத்திற்க்கு…
தேனி மாவட்டம், தேனி நகரில் உள்ள 33- வார்டுகள், முக்கிய சாலைகளான மதுரை சாலை, கம்பம் சாலை, பெரியகுளம் சாலை, பகவதி அம்மன் கோயில் தெரு, இடமால்…
Read More » -
மதுரையில் போதை மாத்திரை விற்பனைபுகார்…..
மதுரையில் போதை மாத்திரை விற்பனை புகார் எதிரொலியாக மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு…
Read More » -
கோவை–காரமடை ஒன்றியம்–சிறப்பு செய்தி..
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் சிக்காரம் பாளையம் ஊராட்சி சென்னிவீரம் பாளையம் பகுதியில் போதுமான குடிநீர் இருப்பதால் எங்கள் ஊர் மக்களுக்கு எந்த ஒரு தகவல் தெரிவிக்காமல்…
Read More » -
பெரியகுளம் வட்ட சட்ட பணிகள் குழு– செய்தி
9. 12.2023 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்ற பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது இதில் பெரியகுளம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும் சார்பு…
Read More » -
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் நடப்பது என்ன…?
(1) 2021 கொரோனா காலத்தில் வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற பெண் நோயாளியிடம் அவரது கர்ப்பப்பை மிகவும் பலவீனமாக உள்ளது…
Read More » -
தேனி-சாலை அகலப்படுத்தும் அளவிடும் பணிகள்…
தேனி மாவட்டம் டிச 11 போடி முதல் அரசு பொறியல் கல்லூரி வரை நெடுஞ்சாலை அகலப்படுத்தும் அளவிடும் பணிகள் நடைபெற்றது இதில் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி சர்வேயர்…
Read More » -
மம்தா-நிலுவையை வழங்க முடியாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகி விடுங்கள்.
மேற்குவங்க மாநிலம் அலிபுருதுவார் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மம்தா பானர்ஜி ரூ.96 கோடி மதிப்பில் 70 திட்டங்களை அறிவித்தார். அப்போது அவர் மேற்குவங்க அரசு மேற்கொண்டு…
Read More » -
மாநகராட்சி ஆணையர்-சென்னையில் இன்று 4 பள்ளிகள் மட்டும் மூடல்.
சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னையில் இன்று 4 பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுவரை 35,000மெட்ரிக்டன்குப்பைகள்அகற்றப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில்…
Read More » -
கவிஞர் வைரமுத்து–பாரதியாரின் பிறந்தநாள் – பதிவு.
நிமிர்ந்த புலவா, வளையாத வணக்கம் என்று பாரதியாரின் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து செய்தி… ஆண்டாண்டு காலம்ஆண்டுவந்த சொல்தான்புதுப்பொருள் புகுத்தினாய் …தமிழின் இதழில்புல்லாங்குழல் பறித்துப்போர்ச்சங்குபொருத்தினாய்…,ஆரியஉதட்டில்திராவிடமீசைதரித்தாய்.தெய்வங்களை மிரட்டிச்சனாதனப் பழுது பார்த்தாய் …
Read More » -
உச்சநீதிமன்றம்-ஜம்மு-காஷ்மீர் அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு-இன்றுதீர்ப்பு.
ஜம்மு-காஷ்மீர் அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை 2019 ஆகஸ்ட்…
Read More » -
புழல்- ஏரியின் கரை உடையும் அபாயம்,ஆபத்து,அச்சத்தில்மக்கள்.
தொடர் கனமழையால் நிரம்பி வழியும் புழல் ஏரியின் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புழல் ஏரியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சாலையில் சரிந்து விழுந்துள்ளது. சுற்றுச்சுவர் சரிந்து…
Read More » -
தேனி-சர்வதேச மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம்.
தேனிமாவட்டம் டிச 10 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 75 வது சர்வதேச மனித உரிமைகள் தின கருத்தரங்கம் முதன்மை மாவட்ட நீதிபதி.க. அறிவொளி, மாவட்ட ஆட்சித்…
Read More » -
சென்னை ஐசிஎஃப்-ல் தயாராகும் 50-வது வந்தே பாரத் ரயில்.
சென்னையில் உள்ள ஐசிஎஃப் ஆலையில் நாட்டின் 50-வது வந்தேபாரத் ரயில் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இம்மாத இறுதியில் இந்த ரயிலைத்தயாரித்து, ரயில்வே வாரியத்துக்கு அனுப்ப ஐசிஎஃப்…
Read More »