Others
-
ஶ்ரீவில்லிபுத்தூர்-இடியும் நிலையிலுள்ள அங்கன்வாடி கட்டிடம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மடவார் வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ள வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த…
Read More » -
தமிழகஅமைச்சரவை கூட்டத்தில் புதிய மகளிர் கொள்கைக்கு ஒப்புதல்..
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் கடந்த 2021-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மாநில மகளிர் கொள்கைக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின்…
Read More » -
இராணிப்பேட்டை–சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு-சிறப்பு செய்தி.
(23-01-2024) இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை விபத்துகளை தவிர்க்கும் நோக்கிலும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் மாவட்டதிலுள்ள 5…
Read More » -
சிறப்பாக செயல்பட்ட நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தனிப்படையினர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி உட்கோட்டம் முன்னீர் பள்ளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்டதெற்கு பொன்னாக்குடி கிராமத்தில் 31-12-23 தேதி இரவு வீட்டில் அனைவரும் சர்ச்க்கு சென்று திரும்பிய போது…
Read More » -
தேனி மாவட்டஆட்சியரின்கவனத்திற்க்கு.. WHY NOT…?
தமிழ்நாடு – தேனி மாவட்டஆட்சியரின் கவனத்திற்க்கு உத்தமபாளையம் தாசில்தாருக்காக காலை முதல் தற்போது வரை தாலுகா அலுவலகத்தில் காத்திருந்த பாதிக்கப்பட்ட குடும்பம்…? கலெக்டர் மீட்டிங் என காலையில் சென்றவர்…
Read More » -
தேனி–இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தேனி மாவட்ட குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!! இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்…
Read More » -
உதயநிதி–திமுக இளைஞரணி மாநாட்டின் வெற்றிஅனைவருக்கும் நன்றி
சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கட்டும்; பாசிஸ்ட்டுகளுக்கு…
Read More » -
கமல்ஹாசன்– தேர்தல் கூட்டணிவிரைவில் அறிவிப்பு ….
மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார்.மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாவட்ட செயலாளர்களை…
Read More » -
சிறுவனின் பேட்டி……
பள்ளிக்கூடம் தான் எனக்கு கோவில்ஆசிரியரும் பெற்றோரும் தான் தெய்வம் படிச்சு IAS ஆகி சமூக சேவை செய்வேன் ராமர் எனக்கு எதுவும் செய்யவில்லை..அவரை நம்பினால் இவரைப்போல் பிச்சைத்தான் எடுக்கணும்..…
Read More » -
ஸ்ரீராமபுரம்பேரூராட்சி பராமரிப்பு படாத சுகாதார வளாகம்..?
திண்டுக்கல் மாவட்டம் ஜன 22 ஸ்ரீராமபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பராமரிக்கப்படாத சுகாதார வளாகம் பழனி பாதயாத்திரை செல்லும் பெண் பக்தர்கள் அவதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை…
Read More » -
தேனி-அயோத்தியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டுஐஸ் கட்டியில் ஜெய் ஸ்ரீ ராம்.
தேனியில் 2024 கிலோ ஐஸ் கட்டியில் ஜெய் ஸ்ரீ ராம் எழுத்து வடிவமைப்பு !!! உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில்(22.1.2024) ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு…
Read More » -
போடிநாயக்கனூர்–அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம்-சிறப்பு செய்தி.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜீவா நகர் காளியம்மன் கோவிலில் ராமர் படத்திற்கு மலர்கள்அலங்கரித்துபூஜைகள்செய்துபோடிநாயக்கனூர்அருள்மிகுசுப்பிரமணிசுவாமிதிருக்கோவில்.திருப்புகழ்மாதர் சங்கம் நிர்வாக. குழுவினர்பாரதிய ஜனதாமாதர் குழுவினர்ராமர்…
Read More » -
போடியில் அயோத்தி கோவில்கும்பாபிஷேக சிறப்பு செய்தி..
போடியில் அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தேனி மாவட்ட பிஜேபி முன்னாள் வர்த்தக அணி பிரிவு துணைத் தலைவர் எம் முருகதாஸ் தலைமையில் ஜீவா நகர் காளியம்மன்…
Read More » -
தேனி-இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.
தேனிமாவட்டம் ஜன 22 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில். தேர்தல் ஆணைய உத்தரவுப்படி இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்.ஆர்.வி.சஜீவனா. …
Read More » -
பாடியநல்லூர்-அயோத்தியில் ஸ்ரீ ராமஜென்ம பூமி பிராண பிரதிஷ்டை பூஜை விழா.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாடியநல்லூரில் 1500 பேருக்கு புடவைகள் வழங்கப்பட்டது! கும்பாபிஷேக நிகழ்ச்சி எல்.இ.டி திரையில் காட்டப்பட்டது பக்தர்கள் பார்த்து பரவசமடைந்தனர்!! அயோத்தியில் ஸ்ரீ ராமஜென்ம…
Read More » -
சபரிமலைக்கு போகும் பக்தர்களின் கவனத்திற்க்கு….
ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு போய் விட்டு வரும் போது தயவு செய்து அல்வா வாங்க வேண்டாம் தயவு செய்து இந்த வீடியோவை பாருங்கள் ☝️☝️ ஓட்டுநர்கள்…
Read More » -
கோவை-தேசியளவில் நடைபெற்ற குதிரையேற்ற போட்டி
தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டி சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. இந்த குதிரையேற்றம் சாம்பியன்ஷிப் போட்டியில், 10-12 வயது பிரிவில், குழந்தைகள் என அழைக்கப்படும் இரு ஷோ ஜம்பிங்…
Read More » -
கனிமொழி-‘மத்திய அரசை கேள்வி கேட்டால் ‘ICE’ நம்மைத் தேடி வரும்’
“ஒரு தனியார் அறக்கட்டளையின் சார்பில் திறக்கப்படக்கூடிய கோயிலுக்காக அரை நாள் விடுமுறையும், இலவச ரயிலும்விடப்பட்டுள்ளது. இதெல்லாம் நாம் கேள்விக்கேட்க கூடாது. கேள்வி கேட்டால் நமக்கு ICEவைப்பார்கள். ICE…
Read More » -
திண்டுக்கல்-விருவீடு வட்டார ஆரம்பசுகாதார பாதயாத்திரை.
விருவீடு வட்டார ஆரம்பசுகாதார பாதயாத்திரை பணிக்குழு முகாம் திண்டுக்கல் மாவட்டம் ஜன 21 விருவீடு வட்டார ஆரம்பசுகாதார நிலையம் மல்லணம்பட்டி சார்பில் பாதயாத்திரை மருத்துவ முகாம் நடைபெற்றது…
Read More » -
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10,000 கோடி தேவைப்படும்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க, 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10,000 கோடி தேவைப்படும் என தேர்தல்…
Read More » -
பிரதமர் திருச்சிவருகை—திருச்சி மாநகராட்சி அதிகாரியின் சூப்பர் செயல்…?
தமிழ்நாடு – திருச்சியில் குப்பை வண்டியில், குப்பைகளோடு சேர்த்து உணவு!!! அவலத்தை பாரீர் ??? பிரதமர் திருச்சி வருகிறார் என்று துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குப்பை…
Read More » -
சென்னை–குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை…
குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் மெரினா…
Read More » -
அயோத்தி கோயில் கருவறையில் வைக்கப்பட்ட ராமர் சிலை..
அயோத்தி: நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அயோத்தி கோயில் கருவறையில் வைக்கப்பட்ட ராமர் சிலை படம் நேற்று வெளியானது. அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டு…
Read More » -
பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு….
ஆந்திர: பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது. ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆந்திர அமைச்சர் சீனிவாசவேணுகோபால் கிருஷ்ணா தகவல் தெரிவித்துள்ளார். முதலில் 139 பிற்படுத்தப்பட்ட…
Read More »