Others
-
தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் பகுதியில் பெரும்பாலான இடங்களில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழவுநீர் ஏரி, குளங்களில் கலக்கிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு…
Read More » -
தமிழகத்தில் மனை, கட்டிட மேம்பாட்டாளர்கள் திட்ட பதிவுக்கு இ-சேவை வசதி..
மனை, கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்கள் திட்டங்களை எளிதாக பதிவு செய்யும் வகையில், அதற்கான இ-சேவை வசதியை அறிமுகப்படுத்தியுள்ள தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், அதற்காக ஆயிரக்கணக்கில்கட்டணத்தைநிர்ணயித்துள்ளது.இது…
Read More » -
தேனி-சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் காவல் துறை நடவடிக்கை
சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் தேதி தங்கியிருந்தார். அப்போது கோயம்புத்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.அவரது கார் மற்றும்…
Read More » -
ஹசினா மகன்–நாட்டை விட்டு வெளியேறிய பிரதமர் பதவி விலகவில்லை.
பங்ளாதேஷில் கலவரம் வெடித்து 300 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டிலிருந்து வெளியேறிய பிரதமர் ஷேக் ஹசினா ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். பங்ளாதேஷில் அரசாங்கத்துக்கு…
Read More » -
தஞ்சை–பறிமுதல் செய்யப்பட்ட 1,145 கிலோ கஞ்சா அழிப்பு…
.போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 12ஆம் தேதி முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி…
Read More » -
நீடாமங்கலம் — அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கசெய்தி..
12.8.24.நீடாமங்கலம் ஒன்றியம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலை சுழற்சி முறையில் மற்றும் 310…
Read More » -
எதிர்க்கட்சிகளின் டார்கெட்டும் மோடி அரசின் நகர்வும்…
அதானி குழும முறைகேடுகள் குறித்து ‘செபி’ விசாரித்துவரும் நிலையில், ‘செபி’ தலைவராக இருப்பவர் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.அதானி குழுமம்…
Read More » -
`மயில் கறி கிரேவி’ – தெலங்கானா வனத்துறை வழக்கு பதிவு..?
பரிசோதனையில் மயில் இறைச்சி இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்திருக்கிறதுதெலங்கானா மாநிலத்தின் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தை சேர்ந்தவர் யூடியூபரான கோடம் பிரனய் குமார்.…
Read More » -
பாஜக- “இந்திய பங்குச் சந்தைகள் குறித்து சந்தேகங்களைப் பரப்புவதா?”
“அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள…
Read More » -
அண்ணா பல்கலை. நிர்வாகத்தை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு.
அண்ணா பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வந்த ஆர்.வேல்ராஜ் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து,…
Read More » -
சென்னை கோட்டையில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம்..,
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. சுதந்திர தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து அப்துல்…
Read More » -
சாராயக்கடையை அகற்றக்கோரி புதுச்சேரிதுணைநிலை ஆளுநரிடம் மனு..
பாகூர் ஏரியை ஆய்வு செய்ய வந்த துணைநிலை ஆளுநரிடம், அப்பகுதியில் உள்ள சாராயக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.புதுச்சேரி மாநிலத்தின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் கடந்த…
Read More » -
`முல்லைப்பெரியாறு அணைக்கெதிராக, கேரளா விஷம பிரசாரம்’
ச.பென்னிகுயிக் .ஒவ்வொரு மழைக் காலத்தின்போதும் கேரள அரசியல்வாதிகள் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராகப் பிரச்னைகளை கிளம்புவது வழக்கம். அந்த வகையில், இம்முறை வயநாடு நிலச்சரிவைக் காரணம்…
Read More » -
இஸ்ரோ — தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இந்திய ராக்கெட்டுகள் குறித்த சிறப்பு வீடியோவை வெளியிட்டது.
சந்திரயான் -3 விண்கலம் கடந்தாண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கி பரிசோதித்த…
Read More » -
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்-அமெரிக்கா தலையிடவலியுறுத்தல்..
< ஸ்ரீதானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த 5-ம் தேதி கவிழ்ந்த பிறகு சிறுபான்மையின இந்துக்கள் மீது 52 மாவட்டங்களில்…
Read More » -
ஒடிசா–அக்னிவீரர்கள் 1,429 பயிற்சி நிறைவு..
அக்னிவீரர்கள் பயிற்சி நிறைவு விழாவில் வீரர் ஒருவருக்கு பரிசு வழங்குகிறார் கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே. திரிபாதி. ஒடிசா மாநிலம் கோர்தா மாவட்டத்திலுள்ள ஐஎன்எஸ் சில்கா…
Read More » -
வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு….? நிவாரண நிதி பினராயிகோரிக்கை..
நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்த இயற்கை பேரிடர் பாதிப்பில் இதுவரை 420 பேர் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த பேரழிவால் அந்த பகுதி மக்கள் அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து…
Read More » -
தேனி-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி-இரத்ததான முகாம் செய்தி.
வணக்கம். தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் உத்தமபாளையம் வட்ட கிளை சார்பாக ஜெனிவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு இன்று (10.08.2024) கம்பம் வ.உ.சி.திடலில்…
Read More » -
கேரளா முதல்வரை தமிழ்நாடுவணிகர்சங்கங்களின் பேரவையினர்சந்திப்பு..
இன்று கேரளா முதலமைச்சர் மாண்புமிகு பினராயிவிஜயன் அவர்களை நேரில் சந்தித்து வயநாட்டில் ஏற்பட்ட பேரிடரில் பாதிக்கப்பட்டு வீடுகளைஇழந்துதவிக்கும் மக்களுக்குதமிழ்நாடுவணிகர்சங்கங்களின் பேரமைப்பு நூறு வீடுகள் கட்டித் தருவதாக உத்தரவாதம்…
Read More » -
திருப்பூர்-பல்லடம் அருகே இளைஞர் வெட்டி படுகொலை…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே .இன்று காலை 8 மணி அளவில் ஐந்து நபர்கள் கொண்ட குழு பைக்கில் வந்து ஒரு இளைஞரை ஓட விட்டு வெட்டி…
Read More » -
தேனி–மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்க்கு…?
தேனி மாவட்டத்தில்செய்தியாளர்கள் என்ற பெயரில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலி பத்திரிகை நிருபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை…
Read More » -
பொன் மாணிக்கவேல் — சிபிஐ சோதனை எதற்காக?.. எந்த கட்சியிலும் நான் சேர மாட்டேன் .
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பதவி வகித்த ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன் மாணிக்க வேலின் சென்னை பாலவாக்கம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை…
Read More » -
முன்னாள் ஐ.ஜி பொன். மாணிக்கவேல் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு…!
சென்னையில் உள்ள போலீஸ் அதிகாரி பொன். மாணிக்கவேல் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள்இன்று(10.8.2024)ரெய்டுநடத்தினர்.சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் ஐ.ஜியாக இருந்து ஓய்வு பெற்றவர் பொன்.மாணிக்கவேல். இவர் குடும்பத்துடன் சென்னை கிழக்குக்…
Read More » -
வங்கதேசம் புதிய அரசு பதவியேற்பு..,முகமது யூனுஸ் வங்கதேச அதிபர்ஆனார்.,
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டபிறகு, அமைந்த புதிய இடைகால அரசின் தலைவராக பேராசிரியர் முகமது யூனுஸ் பதவியேற்றுக்கொண்டிருக்கிறார்.போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு ஏற்ப வங்கதேச அதிபர்,…
Read More » -
பால் கனகராஜ்–7 மணிநேர விசாரணையில் நடந்தது என்ன..?
பிரபல ரவுடி நாகேந்திரனுடன் தொடர்பில் இருந்தீர்களா என விசாரித்தார்கள். தொழில் நிமித்தமாக நாகேந்திரனுடன் பேசி இருக்கிறேன் என கூறினேன் என பால் கனகராஜ் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.பகுஜன் சமாஜ்…
Read More »