Others
-
குஷ்பு ஆதங்கம்…?
தமிழக பாஜக தன்னை எந்தக் கட்சி நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை என்றும் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். ”என்னை ஏன் அழைப்பதில்லை என்று தலைவர் அண்ணாமலையிடம்தான் கேட்க வேண்டும்”…
Read More » -
தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது..6 / 1 / 25
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில்,வேங்கைவயல், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி…
Read More » -
வடபழனி பஸ்நிறுத்தம் ஆபத்தை நோக்கி காத்திருக்கிறதா….?
மாதக்கணக்கில்கேட்பாரட்டுகிடக்கும்முக்கியசாலைவடபழனிசிக்னலில்உள்ளது மிகப்பெரியபள்ளம் எப்போதுசரிசெய்யப்படும். சென்னைபெருநகரமாநகராட்சி.
Read More » -
நிதின் கட்கரி– விரைவில் தமிழ்நாட்டிற்க்கு புதிய பாலங்கள்..?
திருப்பூர், சிவகங்கை, அரியலூர், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பாலங்கள், உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க ஒப்புதல் அளித்து சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்…
Read More » -
சத்தியமங்கலம்–வீரபாண்டி கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா..
சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகே வீரபாண்டி கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பழைய பேருந்து நிலையத்தில்…
Read More » -
புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை…
.ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கால் நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. அதன்படி நேற்று கூடிய சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Read More » -
நீடாமங்கலம் -தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்வு..
பாரதிய ஜனதா கட்சியின் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் மன்டல் தலைவர் தேர்தல் மாவட்ட துனைதலைவர் L.ஜெயக்குமார் தலைமையில் மன்டல் தேர்தல் பொறுப்பாளர்கள் C.s.கண்னன்,கோட்டுர் ராகவன் முன்னிலையில் நடைபெற்றது…
Read More » -
‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ சகாயம் ஐஏஎஸ் எழுதியநூல் வெளியீடு…
தேசத்தின் நம்பிக்கை மாத இதழ் மற்றும் அப்பா பதிப்பகம் சார்பில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ நூல் வெளியீட்டு விழா…
Read More » -
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து — 6 பேர் உயிரிழப்பு.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் இன்று (ஜன.4) காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்……ஆய்வு.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.01.2025) அரக்கோணம் வட்டம், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் வடமாம்பாக்கம் ஊராட்சி நெடுஞ்சாலைத்துறை பாலத்தில் நகராட்சி கழிவுநீர்…
Read More » -
உத்தம பாளையத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்….
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.டி. கே ஜக்கையன் தலைமையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றத்தை எதிராக விடியல் திமுக அரசை…
Read More » -
நீடாமங்கலம்-வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை மற்றும் நாயுடு மகாஜன சம்மேளனம் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது நாயுடு மகாஜன சம்மேளனம்…
Read More » -
மெய்வழி மக்கள் இயக்கம்சட்ட மையத்தின் சார்பில் கோரிக்கை மனு…
தேனிமாவட்டம்மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் தேனி நகராட்சியில் கோரிக்கை மனு !!! மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் நிறுவனத் தலைவர்…
Read More » -
ஆட்டு மந்தையுடன் அடைக்கப்பட்ட பாஜக மகளிர் அணியினர்.. கொந்தளிக்கும் குஷ்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு நீதி கேட்கும் பேரணியில் பாஜக மகளிர் அணியினர் ஈடுபட முயன்றனர். பாஜக நிர்வாகி குஷ்பு இந்த பேரணியை தொடங்கி…
Read More » -
பொங்கல் பரிசு டோக்கன் வீடு வீடாக விநியோகம் தொடங்கியது…
பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கவுள்ளது. இதற்காக, வீடு…
Read More » -
காஷ்மீரின் பெயர் மாற்றமா ?
காஷ்மீரின் பெயரை ‘காஷ்யப்’ என்று மாற்றலாம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா யோசனை தெரிவித்துள்ளார். நேற்று அம்மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்து…
Read More » -
எதையாவது சொல்லி பாலிசியை ரிஜெக்ட் பண்றாங்க ! WHY..?
பெரும்பாலான மருத்துவ காப்பீடு பாலிசிதாரர்கள் திருப்திகரமாக இல்லையென ஆய்வில் தெரியவந்துள்ளது. Local Circles நிறுவனம் நடத்திய ஆய்வில், கடந்த 3 ஆண்டுகளில் நியாயமற்ற முறையில் பாதி அல்லது…
Read More » -
கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் லாரி விபத்து..
கேரள மாநிலம் கொச்சினில் இருந்து கோவை பீளமேட்டில் உள்ள பாரத் கேஸ் குடோனுக்கு எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த டேங்கர்லாரிஇன்றுஅதிகாலைவிபத்துக்குள்ளானது.லாரியின் ஆக்ஸில் (axle) உடைந்து டேங்கர் மட்டும்…
Read More » -
அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் தார்சாலை அமைக்கும் பணி…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பெரியூர் புதுவலவு என்ற பகுதியில் கான் கிரீட தளம் மற்றும் கழிவுநீர் வடிகால் அமைக்க ரூ.21 லட்சம்…
Read More » -
ராமதாஸ் பேரன்முகுந்தன் தான் இளைஞர் அணி தலைவர் ..
பாமக இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான். இதில் எந்த மாற்றமும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனால், அவருக்கும் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட…
Read More » -
கோபிச்செட்டிப்பாளையம் அருகே நூற்பாலையில் திருடிய 3 பேர் கைது..
ஈரோடுமாவட்டம்கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூர் யூனிட் நகரில் செயல்படாத நூற்பாலை உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த நூற்பாலையில்உள்ளஉதிரிபாகங்கள்மற்றும்இரும்புபொருட்களை3பேர்திருடிகொண்டிருந்தனர் இதை அந்த வழி அந்த 3 பேரையும்சுற்றிவளைத்துபிடித்துசிறுவலூர்போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய…
Read More » -
புழல்-பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
பா. ஜ. க. வின் சென்னை மேற்கு மாவட்டம், புழல் மண்டல் தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர். ஜி. எஸ்.ரஜினி பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து…
Read More » -
மணி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் எஸ்.எல். இருதயம் கடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
செங்குன்றம் காவல் நிலையம் எதிரில் புதிதாக, பிரமாண்டமாக கட்டப்பட்ட மணி டெக்ஸ்டைல்ஸ் தி கிராண்ட்ஸ்டோர்திறப்புவிழாகோலாகலமாகநடைபெற்றது.உரிமையாளர் ஐ.ஆரோக்கியதாஸ் அனைவரையும் வரவேற்றார். வள்ளி மயில் பிராப்பர்ட்டீஸ் (பி) லிட் உரிமையாளர்…
Read More » -
திமுக ஆட்சியில் குற்றம் அதிகரிப்பு : அண்ணாமலை : தடையை மீறி போராட்டம்
திமுக ஆட்சிக்கு வந்தபின் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அண்ணாமலை குறை கூறியுள்ளார். தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ₹44,042 கோடி எங்கு சென்றது என…
Read More »