தமிழ்நாடு
-
தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது !
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதாகவும், அவர்கள் விடுவிப்பது குறித்து ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம்…
Read More » -
ஒரு வழியாக அ தி மு க சார்பில் தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது நியூஸ் ஜெ!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக வை விட்டு சசிகலா குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், ஓ. பன்னீர்ச்செல்வம் துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே,…
Read More » -
நேர்மையான காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பே இல்லை ; முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி.
குட்கா ஊழல் வழக்கு தொடர்பான விவகாரத்தில் சிபிஐ ,கிரிமினல்கள் எழுதிய டைரியின் அடிப்படையில் தன் மீது சோதனை நடத்தியுள்ளது மிகவும் வருத்தமாகவுள்ளது. என் 33 ஆண்டு கால…
Read More » -
தமிழகத்தில் இன்று முதல் நீட் பயிற்சி மையங்கள் இயங்கும் -கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். நாடு…
Read More » -
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து செப்டம்பர் 20-ஆம் தேதி முழு அடைப்பு- காங்கிரஸ் அறிவிப்பு
இன்று சென்னையில் பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.76.17 ஆகவும்…
Read More » -
சென்னை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ள நிலையில் சென்னை உள்பட 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த…
Read More » -
குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்ற காவல் – சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
குட்கா முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 40 இடங்களில் சிபிஐ…
Read More » -
குட்கா ஊழல் வழக்கு ; இன்றும் தொடரும் சிபிஐ சோதனை!
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வரும் நிலையில் , இன்றும் இரண்டாவது நாளாக சோதனை நீடிக்கும் என்று…
Read More » -
வட மாநிலத்தில் கன மழை; இன்னும் சில நாட்களுக்கு தொடரும் – இந்திய வானிலை ஆய்வு மையம் .
வட மாநிலங்களில் பெய்து கொண்டிருக்கும் கன மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் கன மழை பெய்ய…
Read More » -
கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி அழகிரியின் அமைதி பேரணி தொடங்கியது.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி அழகிரியின் அமைதி பேரணி இன்று காலை தொடங்கியது. தி.மு.க.தலைவர் மற்றும் முன்னாள் முதல்வருமாக இருந்தவர் மு.கருணாநிதி அவர்கள் அவர் உயிருடன்…
Read More » -
இன்று ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர், முதல்வர் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , முதல்வர் பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முன்னாள் குடியரசு…
Read More » -
முட்டாள் களின் ஓட்டு வாங்கி பா ஜ க வெற்றி பெற்றதா?:தமிழிசை ஒப்புதல் வாக்குமூலம்!
தூத்துகுடி விமான நிலையத்தில் ‘பாஸிச பாஜக ஒழிக’ என்று கூறிய சோபியாவை தமிழிசை உள்பட அவருடைய கட்சியினர் சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்த வீடியோவில் ஒன்று தற்போது…
Read More » -
சோபியாவிற்கு ஜாமீன் – நீதிமன்றம் அதிரடி!
பாஜகவை விமர்சித்ததற்காக தூத்துக்குடி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட சோபியாவிற்கு ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம். சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் விமானத்தில் சென்றபோது…
Read More » -
பாஜகவிற்கு எதிராக குரல் எழுப்பிய சோபியா கைது : தலைவர்கள் கண்டனம்!
தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றுள்ளார். அதே விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற பெண் பாஜக-விற்கு எதிராக…
Read More » -
மு க ஸ்டாலினுக்கு தமிழிசை கண்டனம் !
மு க ஸ்டாலின் மாணவி சோபியாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்தார். அதில் அவர், உங்களை எதிர்த்து பேசியவரை…
Read More » -
மு க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மனைவியான தயாளு அம்மாள் உடல்நலக் குறைவுக் காரணமாக, அவரின் இறுதி மரியாதையில் கூட பங்குபெறவில்லை. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக…
Read More » -
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை : சென்னை வானிலை மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக வட உள்…
Read More » -
திமுக கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து !!!
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலினை திமுக தலைவராக அறிவித்தார். இதையடுத்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பொதுச்செயலாளர் அன்பழகன் வாழ்த்து தெரிவித்தார்.…
Read More » -
தி.மு.க கட்சியில் தம்மை சேர்க்காவிட்டால் அதன் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்:மு.க.அழகிரி எச்சரிக்கை!
தி.மு.கவில் தம்மை சேர்க்கவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய…
Read More » -
தன் மகனை விசாரணைக்கு அழைத்து சென்று, ரயில்வே போலீசார் கொலை செய்து தண்டவாளத்தில் எறிந்ததாக பெற்றோர் புகார்!
திருவள்ளூர் மாவட்டம் சின்னக்காவனம் கிராமத்தை சேர்ந்தவர் மவுலீஸ்வரன். கல்லூரி மாணவனான அவரை சந்தேகத்தின் பேரில் ரயில்வே போலீசார் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள ரயில்வே கேட் அருகே…
Read More » -
பகுத்தறிவுப் பகலவன் மறைந்துவிட்டது; பாரதிராஜா
நேற்று திரைத்துறை சார்பாக “மறக்க முடியுமா கலைஞரை” என்ற தலைப்பில் கோவையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்…
Read More » -
நடிகர்களின் பின்னால் சென்றால் பாஜகவுக்கு ஓட்டு கிடைக்காது என பாரதியஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறினார்…
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை விமான…
Read More » -
வடசென்னை ஆர்.கே. நகரில் குப்பை தொட்டியின் ஓரமாக இறந்த நிலையில் பச்சிளம் சிசு ??
சென்னை ஆர்.கே. நகரில் குப்பைத் தொட்டி ஓரமாக பச்சிளம் சிசு வீசியெறியப்பட்ட துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை, நேதாஜி நகர் 6 ஆவது தெருவில் உள்ள குப்பைத்…
Read More » -
பேராசிரியர் பணியில் இருந்த நான் மாணவிகளை தவறான பாலியல் தொழிலுக்கு அழைத்தேன்- நிர்மலாதேவி ஒப்புதல் வாக்குமூலம்….
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியது உண்மை என்று நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நிர்மலாதேவியின் வயது 46. இவர் தேவாங்கர் கலைக் கல்லூரியில் இளங்கலை…
Read More » -
மோடியை பகைத்துக்கொண்டால் இது தான் கதி அனைவருக்கும் எச்சரிக்கை!!!
சென்னை: தனிமைச் சிறையில் அடைக்கும் அளவுக்கு நான் என்ன தீவிரவாதியா என்று, மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தனது குமுறலை வெளிப்படுத்தினார். திருமுருகன் காந்தியை…
Read More »