தமிழ்நாடு
-
கருணாஸை கைது செய்த காவல்துறை, இன்னும் எஸ்.வீ.சேகர் – எச்.ராஜா ஆகியோரை கைது செய்யாதது ஏன்? – ஸ்டாலின் கேள்வி
அ.தி.மு.க ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்-க்கு ஒரு சட்டம் எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் அவதூறாக பேசிய…
Read More » -
தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையில் ஞாயிற்றுக் கிழமை காலை வல்லுநர் குழு ஆய்வு..!
தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகா்வால் தலைமையிலான 3 போ் கொண்ட குழு நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை ஸ்டொ்லைட் ஆலையில்…
Read More » -
சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா – எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
நாகர்கோவிலில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு…
Read More » -
கருணாஸ் பேச்சு குறித்து ஸ்டாலின் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்?:அமைச்சர் ஜெயக்குமார்
கருணாஸ் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று…
Read More » -
எம்எல்ஏவான தனக்கே பிரச்சனைகள் வரும்போது சாதாரண மக்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் ?- கருணாஸ் கேள்வி!
முக்குலத்தோர் சமுதாய மக்களை தமிழகம் முழுவதும் போலீசார் தாக்குவதாகவும், எம்எல்ஏவான தனக்கே பிரச்சனைகள் வரும்போது சாதாரண மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்றும் கருணாஸ் கேள்வி எழுப்பினார். நான்…
Read More » -
நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போலோவில் அனுமதி…
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சி.வி.சண்முகம். தற்போது…
Read More » -
இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்த – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசாணையை, முழுமையாக நடைமுறைப்படுத்த உத்தரவிடக்கோரி, ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த…
Read More » -
முதலமைச்சர் குறித்தும், காவல்துறை அதிகாரி குறித்தும் அவதூறாக பேசிய கருணாஸ் மீது வழக்கு பதிவு…
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முக்குலத்தோர் புலிப்படை…
Read More » -
ஆல் அவுட் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார் டிவி நடிகை நிலானி
கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார் டிவி நடிகை நிலானி. அவர் இப்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார். நடிகை நிலானியை திருமணம் செய்ய விரும்பிய…
Read More » -
அர்ச்சகர்கள் இயந்திரத்தனமாக பணியாற்றுகின்றனர் -சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு !
கோவிலில் சிலைகள் காணாமல் போவதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் அர்ச்சகர்கள் இயந்திரத்தனமாக பணியாற்றுகிறார்களா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில்…
Read More » -
அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கியது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் !
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில்…
Read More » -
சென்னையில் பெரியார் சிலை மீது காலணி வீசியதாக கைது செய்யப்பட்ட பாஜக வழக்கறிஞர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் !
தந்தை பெரியாரின் 140-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் மாநிலம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பெரியார் அமைப்புகளைச்…
Read More » -
ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஆளுநரிடமும், முன்னாள் தலைமை செயலாளரிடமும் விளக்கம் கேட்டு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடிதம் !
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆளுநருக்கோ, முன்னாள் தலைமை செயலாளருக்கோ அறிக்கை அனுப்பப்பட்டதா என்று கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்…
Read More » -
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் !
தந்தை பெரியாரின் 140-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சிகள்…
Read More » -
சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து எச்.ராஜா மீது வழக்குப்பதிவு !
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு…
Read More » -
ஹைகோர்டாவது மயிறாவது : எச்.ராஜாவின் கீழ்த்தரமான பேச்சு!
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல் துறையையும், நீதிமன்றத்தையும் கடுமையாக சாடியுள்ளார் . பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கிட்டத்தட்ட தினந்தோறும் சர்ச்சைக்குரிய…
Read More » -
8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகளின் நிலத்தை கைப்பற்ற தடை – சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு ரூ.10, ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் முடிவு செய்திருந்தன. இந்த திட்டத்திற்காக விவசாயிகளின் நிலங்கள்…
Read More » -
விநாயகர் சிலையுடன் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்தது – 12 பேர் படுகாயம்.
விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாட பட்டிருக்கும் நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் அருகே விநாயகர் சிலையுடன் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில்…
Read More » -
அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது- கல்வித்துறை அறிவிப்பு.
முன்பை விட தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக குறைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1…
Read More » -
சென்னையில் பல இடங்களில் பைக்குகளை சூறையாடிய திருடர்கள் கைது!!
சென்னையில் பல இடங்களில் பைக்குகளை திருடி அதை குறைந்த விலைக்கு விற்று பணமாக்கிய பைக் திருடர்கள் இன்று கூடுவாஞ்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சென்னை, கூடுவாஞ்சேரியில் காவல்…
Read More » -
பெட்ரோல் , டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் ;முதலமைச்சர் பழனிச்சாமி!
சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது ‘ பெட்ரோல் , டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய…
Read More » -
செல்போன் வாங்கித்தராததால் கல்லூரி மாணவி தீக்குளிப்பு!
இப்போதுல்ல காலகட்டத்தில் செல்போன் என்பது மிக அத்தியாவசிய பொருளாக உள்ளது.அதிலும் ஸ்மார்ட் போன் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக விரும்பக்கூடியதாக உள்ளது. தற்போது அனைத்து…
Read More » -
இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் ; தமிழகம்-கேரளா இடையே போக்குவரத்தும் நிறுத்தம்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருவதை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெறுகின்றது. இதையொட்டி…
Read More » -
சென்னையில் பொது கட்டடங்களில் சிசிடிவி கட்டாயமாக்கப்படுகின்றது – ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி.
சென்னையில் உள்ள பல்வேறு பட்ட பொது கட்டடங்களில் சிசிடிவி கட்டாயமாக்கப்படுகின்றது. சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். அதன் அடிப்படையில்…
Read More » -
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த அதிசயம்!
ஈரோடு அருகே இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த ஒரு தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது ஈரோடு அரசு மருத்துவமனையில். ஈரோடு மாவட்டம்…
Read More »