தமிழ்நாடு
-
இன்று பிரதமரை சந்திக்க உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !
டெல்லி சென்றுள்ள முதல்வர் பார்லி வளாகத்தில் அதிமுக எம்.பி., களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மேலும் டெல்லியில் கட்டப்பட்டு வரும் அதிமுக அலுவலகத்தையும் பார்வையிட உள்ளார். இந்த…
Read More » -
10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. 2014-ஆம்…
Read More » -
”மொழியில், இனிமையானது தமிழ்,” என புகழாரம் – கவர்னர் பன்வாரிலால் புரோஹித் !!!
”மொழியில், இனிமையானது தமிழ்,” என, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று மாலை,…
Read More » -
எம்.எல்.ஏ. கருணாஸ் திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி….
எம்.எல்.ஏ. கருணாஸ் திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக…
Read More » -
மத்திய மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரம் – மு க ஸ்டாலின்
பொய்யர்களின் கூடாரமாக மத்திய, மாநில அரசுகள் விளங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமையும் என்றும், அதற்கான பணிகள்…
Read More » -
மே.17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை !
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மே. 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமீனில் இன்று விடுதலை செய்யப்பட்டார். பெங்களூரு விமான நிலையத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் – வேதாந்தா தலைவர் அருண் அகர்வால் நம்பிக்கை….
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் போராட்டத்தினால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, மிக விரைவில் திறக்கப்படும் என வேதாந்தா குழும தலைவர் அணில் அகர்வால் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள…
Read More » -
வீடுகளுக்கான தள பரப்பளவு குறியீடு அதிகரிப்பு – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு !
சென்னை போன்ற நகரங்களில் வீடு கட்ட அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.…
Read More » -
சமையல் சிலிண்டர் விலை இன்று முதல் உயர்வு :பொது மக்கள் அதிர்ச்சி!
மானியம் இல்லாத சமையல் எரிவாயு விலை ரூ.59 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்…
Read More » -
எங்கள் வீட்டில் நடந்தது வருமானவரித்துறை சோதனை அல்ல – விஜய் சேதுபதி
எங்கள் வீட்டில் நடந்தது வருமானவரித்துறை சோதனை அல்ல, ஜி.எஸ்.டி வரி கட்டுவது குறித்த ஆய்வு மட்டுமே என்று நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி…
Read More » -
திருவாடானை எம் எல் ஏ கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது- எழும்பூர் நீதிமன்றம்
கடந்த 16-ம் தேதி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், தமிழக முதலமைச்சரையும், காவல்துறையையும் அவதூறாக பேசியது…
Read More » -
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று மருந்தகங்கள் அடைப்பு !
ஆன்லைன் மருந்து வணிகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பெரும்பாலான மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 28-ஆம் தேதி ஆன்லைன் மருந்து வணிகத்தை ஊக்குவிக்கும் விதமாக…
Read More » -
“உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது” – ஸ்டாலின்
சபரிமலையில் அனைத்து பெண்களையும் வயது வரம்பு பார்க்காமல் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை…
Read More » -
விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்கினார் – விஷால் !
நடிகர் விஷால் தான் நடித்து வெளியிட்ட படத்தின் டிக்கெட் கட்டணத்தில் இருந்து ஒரு ரூபாய் வசூலித்து விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்கினார். நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி !
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர்,…
Read More » -
எம்.எல்.ஏ கருணாஸ் மேலும் இரண்டு வழக்குகளில் கைது !
திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு…
Read More » -
ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை அப்போலோ அறிக்கை
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிறிய அறுவைசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் சார்பில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களுக்கு…
Read More » -
சென்னையில் சொத்துக்காக பெற்ற தாயையே கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் பெற்ற தாயை சொத்துக்காக அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கிழக்கு கடற்கரைச்சாலை பாலவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராணியம்மாள் (52),…
Read More » -
சென்னையில் நடந்தது சோக சம்பவம் ; ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் பலி !!!
சென்னையில் இன்று கிண்டி அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றவைகளில் 2 பேர் மின்சார ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை…
Read More » -
பஸ் பாஸ் கட்டண உயர்வு பற்றி ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை மாநகர பேருந்துகளில் பயன்படுத்தப்படும் பஸ் பாஸ்களின் கட்டணத்தை உயர்த்த ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் வழங்கப்படும் மாதாந்திர பஸ் பாஸ்களின்…
Read More » -
எடப்பாடி பழனிசாமி கட்சியிலும் – ஆட்சியிலும் கொல்லைப்புறமாக நுழைந்தவர் – ஸ்டாலின் ஆவேசம்…
கட்சியிலும், ஆட்சியிலும் கொல்லைப்புறமாக உள்ளே வந்து, ஊழல் பண மூட்டைகளின் மேல் அமர்ந்துகொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.கவைப் பற்றி விமர்சிக்க துளிகூட தகுதி இல்லை என்று ஸ்டாலின்…
Read More » -
20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம் !
வெளிநாடுகளில் இருந்து 20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குச் சொந்தமாக வடசென்னை,…
Read More » -
சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருமுருகன் காந்தி மருத்துவமனையில் அனுமதி
திருமுருகன் காந்தி உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார்.…
Read More » -
ஓர் இளைஞனின் துணிச்சலான செயல் – பள்ளத்தில் கவிழாமல் காப்பாற்றப்பட்ட 80 பயணிகள் !!
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு 80 பயணிகள் அடங்கிய பேருந்து ஒன்று சென்றது. அப்போது தீடீரென அந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதையடுத்து சாலை ஓரத்தில்…
Read More » -
எம்.எல்.ஏ கருணாஸ் புழல் மத்திய சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
திருவாடானை தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் திரைப்பட நடிகருமான கருணாஸ் புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த வாரம் 16-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில்…
Read More »