தமிழ்நாடு
-
பொங்கல் சிறப்பு பேருந்து டிக்கெட் முன்பதிவு – சென்னையில் தொடங்கப்பட்டது.
அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் , பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த பேருந்துகளில் பயணிப்பதற்க்கான டிக்கெட் முன்பதிவை அமைச்சர் விஜயபாஸ்கர்…
Read More » -
சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்த தடை விதித்தும் , மறியல் செய்த தொழில்சங்கத்தினர் கைது
சென்னையில் போராட்டம் மற்றும் மறியல் செய்ய தடை விதித்துள்ள நிலையில் , தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. என 10 சங்கத்தை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்னை அண்ணாசாலையில்…
Read More » -
6 ஆறு நாட்கள் தொடர் பொங்கல் விடுமுறை:தமிழக அரசு அறிவிப்பு!!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழக அரசு ஏற்கனவே விடுமுறை அளித்தது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில்…
Read More » -
இட ஒதுக்கீட்டை ஒழிக்க பா.ஜ.க வின் பெரும் சதி :திருமாவளவன் பொளேர்!
சென்னை: விடுதலைச் சிறுத்கைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது , முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை…
Read More » -
மத்திய அரசு ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் – தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் 10 அம்சகோரிக்கைகளை முன்வைத்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்து காலை முதலே இந்த…
Read More » -
பள்ளி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில்- மதபோதகருக்கு 30 ஆண்டுசிறை!
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல்…
Read More » -
கோவையில் கார் ஒன்றில் கொண்டுவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை
கோவை அருகே கார் ஒன்றில் கொண்டுவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து காரில் கொண்டுவரப்பட்ட தங்கம் ககசவடியுள் கொள்ளை போனது…
Read More » -
சென்னையில் தொடங்கியது பொங்கல் பரிசு கொடுக்கும் திட்டம் – காலை முதலே மக்கள் திரண்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்க பணமும் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று ( 7-ஆம் தேதி…
Read More » -
ரூ.1000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம் !
தமிழகமெங்கும் ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நியாய விலைக்கடைகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் நேரில் சென்று பொங்கல் பரிசு…
Read More » -
தமிழகத்தில் 555 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி !
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 555 புதிய பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சட்டப்பேரவையில் கடந்த…
Read More » -
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து எனும் தேர்தல் ஆணையத்தின் முடிவு வரவேற்கத்தக்கது – மு.க.ஸ்டாலின்
திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜனவரி 28-ந் தேதி என்று அறிவித்திருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.க முன்னாள் தலைவர்…
Read More » -
இந்த வருடம் மட்டும் ஏன் கடும் பனி பொலிவு? வானிலை ஆய்வு மையம் விளக்கம்.
தமிழகத்தில் எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் மட்டும் வழக்கத்திற்கு மாறாக கடும் பனி பொலிவு காணப்படுகிறது.தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் குளிர்காலம் ஜனவரி மாதம்…
Read More » -
இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட திருவாரூர் தொகுதி மக்களுக்கும் பொங்கல் பரிசு-தமிழக அரசு அறிவிப்பு !
இன்று திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் தொகுதி மக்களின் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்கப்படும் என தமிழக…
Read More » -
திடீர் திருப்பம்.. திருவாரூர் இடைதேர்தல் ரத்து.!
திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் என்று அறிவித்திருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி…
Read More » -
புதுக்கோட்டை அருகே சாலை விபத்து – ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி.
புதுக்கோட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தால் ஐயப்ப பக்தர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம்…
Read More » -
5-வது சர்வதேச பலூன் திருவிழா-செங்கல்பட்டில் தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச பலூன் திருவிழா நேற்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக வருடாந்தோறும் சர்வதேச பலூன் திருவிழா நடத்திவரப்படுகிறது.…
Read More » -
இத்தனை வருடம் இல்லாமல் ஏன் பெண்களுக்கு இப்பொழுது இந்த ஆர்வம்? திடீரென வந்த பக்திதான் காரணமா? யார் உண்மையான பக்தர்கள் ?
ஏன் இப்பொழுது பெண்கள் சபரிமலை செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். இத்தனை வருடமாக இல்லாமல் இப்பொழுது ஏன் வந்தது பெண்களுக்கு ஐயப்பன் மீது பக்தி.பக்தி இருந்தது உண்மையென்றால் இத்தனை…
Read More » -
பெங்களூர் அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் நடிகை விஜயசாந்தி !
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை நடிகை விஜயசாந்தி ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். நடிகை விஜயசாந்தி, சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலில் ஈடுபட்டார். 1998 ஆம்…
Read More » -
சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 ஹோட்டல்களில் 3-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை!
சென்னையில் சரவண பவன் குழுமம் உட்பட பிரபல 4 ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகபடியான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து,…
Read More » -
திருவாரூரில் இடைத்தேர்தல் குறித்து விளக்கம் அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு !
திருவாரூரில் இடைத்தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது குறித்து ஆய்வு செய்து இன்று மாலைக்குள் அறிக்கை தர வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை…
Read More » -
மின்னணு குடும்ப அட்டை பதிவிற்கு பிறகே பொங்கல் பரிசு வழங்கப்படும் – தமிழக அரசு
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 1000 இரண்டையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒன்றாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 7ம் தேதி முதல் பொங்கல்…
Read More » -
42-ஆவது புத்தக கண்காட்சி…தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி !
42-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை பெற்றோர்கள் ஏற்படுத்த…
Read More » -
இரண்டு சிறுமிகள் பலாத்கார வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் -கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல்…
Read More » -
முன்னர் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் பரிசு வரும் 7-ஆம் தேதி முதல் வழங்கப்படும் – அரசாணை வெளியிடு
பொங்கல் பணிடிகையை முன்னிட்டு முன்னர் தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுகளான பச்சரிசி, முந்திரி, திராட்சை ,ஏலக்காய், கரும்பு , சர்க்கரை ஆகியவற்றுடன் தற்போது கூடுதலாக…
Read More » -
டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டம் சென்னையில் துவக்கம்.!
ஐ.ஓ.சி., எனப்படும் இந்தியன் ஆயில் நிறுவனம், டோர் டெலிவரி மூலம் டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் தொடங்கியது. தற்போது…
Read More »