Tamil News
-
விண்வெளித்துறையில் ஈர்ப்பு உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு அளிக்கப்படும்- இஸ்ரோ சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியதாவது; இஸ்ரோ தற்போது இளம் விஞ்ஞானிகளை வாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி இளம்…
Read More » -
பொங்கல் விழாவையொட்டி 3 நாட்களில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை…
பொங்கல் விழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 5,140 மதுபான கடைகள் மூலம் போகி, பொங்கல் பண்டிகை, காணும் பொங்கல் ஆகிய 3 நாட்களில் மட்டும் மதுபான விற்பனை ரூ.500…
Read More » -
விரைவில் விடைபெறப்போகிறது மாருதி ஆம்னி (maruthi omni ) !
இந்தியாவில் கடந்த 35 ஆண்டுகளாக விற்பனையில் கொடி கட்டி பறந்து வரும் மாருதி சுசூகி ஆம்னியின் உற்பத்தி விரைவில் நிறுத்தப்பட உள்ளது. ஆம்னிக்கு பதிலாக மாருதி ஈக்கோ…
Read More » -
8 இருக்கை கொண்ட மஹிந்திரா மராஸ்ஸோ M8 மாடல் கார் வெளியானது!
8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 மாடல் கார் விற்பனைக்கு அறிமுகம் ஆகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் மராஸ்ஸோ எம்பிவி காரில் 8 இருக்கை பெற்ற மஹிந்திரா…
Read More » -
எம்.ஜி.ஆர்.உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிச்சாமி!
இன்று எம்.ஜி.ஆர்.அவர்களின் 102-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஆதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.அவர்களின் உருவச்சிலைக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்…
Read More » -
நாகூர் ஆண்டவர் கைவிட்டதன் எதிரொலி:அப்பாவி சிறுவன் கடல் நீரில் மூழ்கி இறந்தான்!!
நாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் நாகப்பட்டினம் அடுத்த நாகூர் தர்காவுக்கு வழிபாட்டுக்காக வந்திருந்தார். இந்நிலையில் இஸ்மாயில் குடும்பத்தினர்…
Read More » -
உணவு கொடுக்க சென்ற பெண்ணை ; உயிருடன் முழுங்கியது முதலை
இந்தோனேசியாவில் சுலவேசி என்ற பகுதியில் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் ஒன்று உள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் 17 அடி நீள முதலை ஒன்று அதற்குரிய இடத்தில் அடைத்து…
Read More » -
500 ரூபாய் கொடுத்ததால் ஓ.பி.எஸ்.வீட்டின் முன் திரண்ட மக்கள் கூட்டம்
சென்னையில் உள்ள கிறீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது ஓ.பி.எஸ். அவர்களின் இல்லம். இந்நிலையில் பொங்கலை ஒட்டி துணை முதல்வர் ஓ.பி.எஸ்.பொதுமக்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கினார். இவ்வாறு பணம்…
Read More » -
தமிழகத்தில் இன்று மாட்டுப்பொங்கல் உற்சாக கொண்ட்டாட்டம்!
உழவர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. உழவுக்கு உதவும் மாடுகளுக்கும், பால் சுரக்கும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக…
Read More » -
ஆன்லைனில் விற்பனையாகும் தேங்காய் சிரட்டை – அதிர்ச்சி தகவல் விலை ரூ.1300 !!!
முன்னணி இணைய வர்த்தகமான அமேசான் , தற்போது தேங்காய் சிரட்டையை விற்பனைக்கு எடுத்து வந்துள்ளது. அதுவும் ஒரு தேங்காய் சிரட்டையின் விலை ரூ.1300-க்கு விற்பனையாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
உலகிலேயே மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றிபெற்றது!
உலகிலேயே முதல் முறையாக 92 மீட்டர் உயரமும், 44 மீட்டர் அகலமும் கொண்ட ஆகாயகப்பல் கடந்த 2017-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அவ்வாறு பரிசோதித்தபோது அந்த ஆகாய…
Read More » -
மெரினாவில் சிசிடிவி மூலம் கண்காணிப்பு – கமிஷனர் விஸ்வநாதன் அறிவிப்பு!
காணும் பொங்கலன்று ஏராளமான பொது மக்கள் மெரினாவில் படையெடுப்பார்கள் என்பதால் சிசிடிவி மூலம் மெரினா முழுவதும் கண்காணிக்கப்படும் என்று சென்னை கமிஷ்னர் விஸ்வநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்…
Read More » -
தலைவர்கள் பொங்கல் வாழ்த்து!
அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகைக்கு கவர்னர், முதலமைச்சர் மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். உலகமெங்கும் வாழும் தமிழர்கள் உட்சாகம் மற்றும் சந்தோஷத்துடன் கொண்டாடும்…
Read More » -
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம் !!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் துவங்கி வைக்கப்பட்டது. மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று பொங்கல் திருநாளையொட்டி கோலாகலமாக நடந்தேறியது. இந்த ஜல்லிக்கட்டில் 40க்கும்…
Read More » -
ரூபாய் 153 செலுத்தினால் 100 டி வி சேனல் :டிராய் அறிவிப்பு!!
100 டிவி சேனல்களை ரூ.153 க்கு காணலாம் என மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண முறை பிப்ரவரி 1ம் தேதி…
Read More » -
ஹிட்லர் ஆட்சியை கொண்டு வருவதே மோடியின் திட்டம்:டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!!
புதுடெல்லி; வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி நீடிக்கும் என்று அமித் ஷா பேசியதை சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,…
Read More » -
தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல்!
தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை இன்று தமிழகமெங்கும் தமிழ் மக்கள் உட்ச்சாகத்துடன் கொண்டாடியநிலையில் தூத்துக்குடி கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். ஸ்டெர்லைட்…
Read More » -
சீனாவில் திறக்கப்பட்டது வினோத கடை – ஆத்திரம் தீரும் வரை பொருட்களை உடைக்கலாம் !!
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் , பணம் கொடுத்து தனக்கு ஆத்திரமோ , கோபமோ இருந்தால் அது தீரும் வரை பொருட்களை அடித்து உடைக்க ஒரு தனி கடையே…
Read More » -
கழுதைப்பால் குளியல் சோப்பு – விலை விவரம்!
சண்டிகரில் மத்திய மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி துறை சார்பில் பொருட்காட்சி ஒன்று தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த பொருட்காட்சியை மத்திய மந்திரி மேனகா காந்தி தொடங்கிவைத்துள்ளார்.…
Read More » -
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
சிக்கிம் மாநிலத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் பவன் சாம்லிங் தலைமையிலான ஜனநாயக முன்னணி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.மேலும் தொடர்ந்து 5-வது முறையாகவும் பவன் சாம்லிங்…
Read More » -
திமுக காங்கிரஸல்லாத கூட்டணி:தமிழிசை சௌந்தரராஜன்!
“திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத நல்லாட்சியை விரும்புகிற எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை தி.நகரிலுள்ள பாஜக தலைமை…
Read More » -
போகி பண்டிகையன்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைவாக உள்ளது – மாசு கட்டுப்பாட்டு வாரியம்
போகி பண்டிகையன்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைவாக உள்ளது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முதல்…
Read More » -
கோடநாடு விவகாரம் குறித்து முதல்வரை விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும்…. ஆளுநரிடம் ஸ்டாலின் முறையீடு !
கோடநாடு கொள்ளை மற்றும் கொலைக்கு முதல்வர் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியை விசாரிக்க நேர்மையான ஐ.ஜி. தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க…
Read More » -
கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவின் கனவு பலிக்காது – கர்நாடக முதல்வர் குமாரசாமி !
கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்த்து விடவேண்டும் என பாஜக முயற்சி செய்து வருகிறது. எவ்வளவு அதிகமான அழுத்தத்தை கொடுத்தாலும், எங்களை ஒன்னும் செய்ய முடியாது என கர்நாடகா முதல்வர்…
Read More » -
பிரியாணி விற்பனையால் தமிழகத்திற்கு வருவாய் அதிகரிப்பு!
தமிழகத்தில் பிரியாணி மற்றும் பாஸ்ட புட் போன்றவற்றின் மோகம் அதிகரித்து வரும் நிலையில் ,தற்போது தமிழகத்திற்கு பிரியாணி விற்பனை மூலம் மட்டும் வருடத்திற்கு ரூ.5,500 கோடி வருவாய்…
Read More »