Tamil News
-
பிரதமர் நரேந்திர மோடி அணியும் குர்தா விற்பனை – அமேசான் ஒப்பந்தம் !
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அணியும் குர்தா ரகங்கள் விற்பனை செய்ய ஒப்பந்தமாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அணியும் குர்தா மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்…
Read More » -
சுவைமிகுந்த உருளைக்கிழங்கு போண்டா !
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 4-5 நடுத்தர அளவு வெங்காயம் – 1 பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் – 1-2 பொடியாக நறுக்கியது மஞ்சள் தூள்…
Read More » -
முட்டை நூடுல்ஸ்!
தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் -1 பாக்கெட் வெங்காயம் -1 நறுக்கியது பீன்ஸ் -7-8 கேரட் -1 தக்காளி -3 நறுக்கியது வெங்காய தாள் – 1/4 கப்…
Read More » -
தெரிந்து கொள்வோம் !
மலேரியா நோய்க்கிருமி முதலில் தாக்கும் மனித உறுப்பு – கல்லீரல் மலேரியா காய்ச்சல் எதனால் உண்டாகிறது – பிளாஸ்மோடியம் புற்று நோயை குணப்படுத்துவது – கோபால்ட் –…
Read More » -
பேபி கார்ன் மிளகு ஃப்ரை
தேவையான பொருட்கள்: பேபி கார்ன்- 10-12 வெங்காயம் -1 கப் பூண்டு – 6 துண்டு துண்டாக வெட்டப்பட்டது மிளகாய் தூள் -1/2 தேக்கரண்டி மிளகு தூள்…
Read More » -
சுவையான கடாய் மஷ்ரூம் மசாலா !
தேவையான பொருட்கள்: காளான் – 200 கிராம் வெங்காயம் – 1 கப் குடமிளகாய் – 1 கப் எண்ணெய் – 2 டீஸ்பூன் வெங்காயம் –…
Read More » -
மருத்துவ குணம் நிறைந்த தூதுவளை !
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் மூலிகையாகும். இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை,…
Read More » -
நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போலோவில் அனுமதி…
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சி.வி.சண்முகம். தற்போது…
Read More » -
குழந்தைகளுக்கான அரிசி கஞ்சி !
குழந்தைகளுக்கு முதல் ஆறுமாதத்திற்கு தாய்ப்பாலே உகந்தது. முதலில் நாம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் உணவு அரிசி கஞ்சி. அதை எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள்:…
Read More » -
இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்த – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசாணையை, முழுமையாக நடைமுறைப்படுத்த உத்தரவிடக்கோரி, ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த…
Read More » -
முதலமைச்சர் குறித்தும், காவல்துறை அதிகாரி குறித்தும் அவதூறாக பேசிய கருணாஸ் மீது வழக்கு பதிவு…
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முக்குலத்தோர் புலிப்படை…
Read More » -
ஆல் அவுட் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார் டிவி நடிகை நிலானி
கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார் டிவி நடிகை நிலானி. அவர் இப்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார். நடிகை நிலானியை திருமணம் செய்ய விரும்பிய…
Read More » -
ரயில்வே நிலையங்களில் விற்கப்படும் டீ, காபி விலையை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு !
ரயில் மற்றும் ரயில்வே நிலையங்களில் விற்கப்படும் தேநீர், காபி ஆகியவற்றின் விலையை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே உணவு ஒப்பந்த நிறுவனம் ஐஆர்சிடிசி இந்த…
Read More » -
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜாவை பாலியல் தொழிலாளி என விமர்சித்த எம்.எல்.ஏ …
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜாவை பாலியல் தொழிலாளி என விமர்சித்த, தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செம்பருத்தி…
Read More » -
தெரிந்துக் கொள்வோம் மனித உடலை பற்றி !!!
மனித உடலில் இரத்தத்தின் அளவு என்ன? 5-6 லிட்டர்ஸ் மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 206 மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி எது ?…
Read More » -
அர்ச்சகர்கள் இயந்திரத்தனமாக பணியாற்றுகின்றனர் -சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு !
கோவிலில் சிலைகள் காணாமல் போவதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் அர்ச்சகர்கள் இயந்திரத்தனமாக பணியாற்றுகிறார்களா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில்…
Read More » -
அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கியது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் !
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில்…
Read More » -
சென்னையில் பெரியார் சிலை மீது காலணி வீசியதாக கைது செய்யப்பட்ட பாஜக வழக்கறிஞர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் !
தந்தை பெரியாரின் 140-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் மாநிலம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பெரியார் அமைப்புகளைச்…
Read More » -
ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஆளுநரிடமும், முன்னாள் தலைமை செயலாளரிடமும் விளக்கம் கேட்டு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடிதம் !
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆளுநருக்கோ, முன்னாள் தலைமை செயலாளருக்கோ அறிக்கை அனுப்பப்பட்டதா என்று கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்…
Read More » -
ஆசிய கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு !
ஆசிய கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி…
Read More » -
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் !
தந்தை பெரியாரின் 140-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சிகள்…
Read More » -
சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து எச்.ராஜா மீது வழக்குப்பதிவு !
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு…
Read More » -
ஜேஎன்யூ மாணவர் தேர்தல் :பா ஜ க வுக்கு பெரும் பின்னடைவு!
டெல்லி ஜவஹார்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அமைப்பு மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் பிரபலமான மத்திய பலகலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி ஜவஹர்லால் நேரு…
Read More » -
ஹைகோர்டாவது மயிறாவது : எச்.ராஜாவின் கீழ்த்தரமான பேச்சு!
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல் துறையையும், நீதிமன்றத்தையும் கடுமையாக சாடியுள்ளார் . பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கிட்டத்தட்ட தினந்தோறும் சர்ச்சைக்குரிய…
Read More » -
8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகளின் நிலத்தை கைப்பற்ற தடை – சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு ரூ.10, ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் முடிவு செய்திருந்தன. இந்த திட்டத்திற்காக விவசாயிகளின் நிலங்கள்…
Read More »