RE
-
குரல் பரிசோதனைக்கும் நான் தயார்: இது சசிகலா குடும்பத்தினரால் செய்யப்பட்ட திட்டமிட்ட சதி….ஜெயக்குமார் ஆவேசம்
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், அவரது கருக்கலைப்பு தொடர்பாக அந்த பெண்ணின் தாயாருடன் அவர் பேசும் ஆடியோ இது தான் என்றும்…
Read More » -
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று…
Read More » -
தன் மீது களங்கம் விளைவிக்க முயற்சி – மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
பெண் ஒருவருடன் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகப் பரவியதையடுத்து, தன் மீது களங்கம் விளைவிக்க முயற்சி என ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். சமூக…
Read More » -
சபரிமலை வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் நவம்பர் 13-ம் தேதி விசாரிக்கப்படும் – உச்சநீதிமன்றம் இன்று முடிவு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில்,…
Read More » -
தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரிக்க போலி மருத்துவர்கள் தான் காரணம் – நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவு
தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் போலி மருத்துவர்கள் தான் அதனை முடிவுக்கு கொண்டுவர தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி போலி மருத்துவர்களை கைது…
Read More » -
ஒட்டுமொத்தமாக பட்டாசுகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நாடு தழுவிய அளவில் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம். மேலும் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. பட்டாசுகளை…
Read More » -
விழுப்புரம் அருகே மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலி!
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே நீலாவதி என்ற பெண் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். அவ்வாறு அவர் மேய்த்து கொண்டிருந்த போது மின்னல் ஒன்று தாக்கியதில்…
Read More » -
பஞ்சாப் இரயில் விபத்து 2-வது நாளாக போராட்டம் ; தசரா விழா ஏற்பாட்டாளர்களின் வீடுகள் மீது தாக்குதல்.
பஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது அந்த விழாவின் கடைசியாக இராவணனின் உருவ சிலைக்கு தீ வைத்து எரிப்பது வழக்கம். அவ்வாறே அப்போதும் அந்த இராவணனின்…
Read More » -
அங்கன்வாடி மையங்களில் அடுத்த மாதம் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன் !
ஈரோடு முருங்கந்தொழுவு பகுதியில் கீழ்பவானி பாசன வாய்க்காலின் கசிவுநீரை குழாய் மூலம் 6 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்று குளத்தில் சேகரிக்கும் திட்டத்தின் தொடக்க விழா…
Read More » -
பஞ்சாப் அமிர்தசரஸ் ரயில் விபத்து… மக்களை பாதுகாக்க முயன்ற தல்பீர் சிங் பலி !
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஜோதா பதக் பகுதியில் தசரா கொண்டாட்டத்தின் போது தண்டவாளத்தில் நின்ற மக்கள் மீது ரயில் மோதியதில் 61 பேர் பலியாகி உள்ளனர். இந்த…
Read More » -
சர்க்கஸ் நடத்துவதற்கும் திறமை தேவை… என்று ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி…
‘சர்க்கஸ் நடத்தவும் திறமை வேண்டும்’ என்று மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…
Read More » -
கருப்பை மாற்று சிகிச்சை மூலம் தாயின் கருப்பையிலேயே குழந்தை பெற்ற மகள் !
மீனாட்சி என்ற இளம் பெண் குஜராத்தை சேர்ந்தவர். இவருக்கு திருமணம் நடந்து நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்தார். பின்னர் மூன்று முறை கருவுற்ற போதும் அவருக்கு…
Read More » -
தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது – களைகட்டியது பூஜை பொருட்களின் விற்பனை
சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவது இன்று ஆயுத பூஜை என்னும் விஜயதசமி அதாவது சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகின்றது. இதன் முக்கியத்துவமே நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் ,…
Read More » -
விலையை சொல்லு! பரிசை அள்ளு!! காங்கிரஸ் கொடுக்கும் அறிய வாய்ப்பு!!!
பாட்னா : பீஹாரில், ‘ஒரு ரபேல் விமானத்தின் விலை எவ்வளவு என சொல்லும் நபருக்கு, 5 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும்’ காங்கிரசார், போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். பீஹார்…
Read More » -
உலகம் முழுவதும் யூ – டியூப் இணையதள சேவை முடக்கம்
உலகம் முழுவதும் மக்கள் பலரும் பயன்படுத்தி வரும் யூ – டியூப் இணையதள சேவை முடங்கியுள்ளது. மக்கள் தாங்கள் விரும்பிய படி சமையல் ரெசிஃபி முதல் உடற்பயிற்சி…
Read More » -
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 87-வது பிறந்தநாள் – தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் அப்துல் கலாம் , இவர் நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை வகித்தவர். இவர் மென்மையான அணுகுமுறை உள்ளவர் , மாணவர்களுக்கு ஒரு நல்ல…
Read More » -
24 மணி நேரத்திற்கும் மேலாக தவிக்கும் பயணிகள் – ஏர் இந்தியா விமானத்தில் ஏ.சி.கோளாறுதான் காரணமா ?
திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செய்வதற்கு நேற்று மாலை 4.10 மணிக்கு ஏர் இந்தியா விமானம் கிளம்பியது ஆனால் ஏ.சி.கோளாறாகியுள்ளது இதை கவனிக்காத விமானி விமானத்தை ஓட்ட…
Read More » -
ரூ.8 கோடி நன்கொடை- முதியவர் ஒருவர் மருத்துவமனைக்கு அளித்தார் !!!
சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு முதியவர் ஒருவர் ரூ.8 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக வழங்கினார். இந்த புற்றுநோய் மருத்துவமனைக்கு ஆந்திர மாநிலம் ஹைதிராபாத்தை சேர்ந்த கே.வி.சுப்பாராவ்…
Read More » -
கொத்தமல்லி வரத்து குறைந்ததால் விலை திடீரென உயர்ந்தது – கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது.
ஓசூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அங்கு சாகுபடி செய்யப்படும் கொத்தமல்லி அழுகுவதால் அதனால் சாகுபடி பெருமளவு குறைந்துள்ளது. இதனால் மார்கெட்டுகளுக்கு வரும் கொத்தமல்லியின் வரத்து…
Read More » -
‘தித்லி’ புயலால் ஒடிசா மாநிலத்தில் பலி எண்ணிக்கை 24-ஆக உயர்ந்தது.
வங்கக்கடலில் உருவான ‘தித்லி’ புயல் வலு பெற்று பயங்கர புயலாக மாறி ஆந்திர மாநிலத்தின் கலிங்கப்பட்டினத்திலும், ஓடிசா மாநிலத்தின் கோபால்பூருக்கு அருகிலும் நிலைகொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 11-ஆம்…
Read More » -
காபி குடிக்க அழைத்து சென்ற போது காவல்துறையினரின் பைக்கிலேயே தப்பிய கைதி !!!
சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் பாபு. இவர் பைக்கில் சென்று வழிப்பறி, கொள்ளையுள் ஈடுபட்டு வந்ததால் இவருக்கு பல்சர் பாபு என்றும் அடைப்பெயர் உண்டு. இதனை அடுத்து கடந்த…
Read More » -
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு; பிஷப் பிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமின்…
பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் உள்ள பிஷப் பிராங்கோவிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் புகாரில், கைதான முன்னாள் பேராயர் ஃபிராங்கோ முல்லக்கல்…
Read More » -
இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு!!
இந்தோனேசியாவில் கடந்த மாதம் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது அந்த சம்பவத்தால் ஆயிரம் கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டைலிங்…
Read More » -
எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை விசாரிக்க சிபிஐ -க்கு உத்தரவு !
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி…
Read More » -
கருத்து கணிப்பு….5 மாநில தேர்தலில் வெற்றி யாருக்கு ?
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைகிறது. இந்த மாநிலங்களுடன், சட்டப்பேரவை கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கும்…
Read More »