RE
-
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியருக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் – பள்ளி கல்வித்துறை அரசாணை
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இன்றும் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் இந்த போராட்டத்தால் அரசு பணிகளும், பள்ளிமாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டுவருகிறது.இவ்வாறு பள்ளிகளை மூடிவிட்டு…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை திறந்து மின்சாரமும் வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு !
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையானது கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த நிலையில்.அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த மே மாதம் 22-ஆம்…
Read More » -
தேசத்துரோகி பட்டத்தை பெருமையுடன் ஏற்போம்:R.S.S எதிர்ப்பு மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு!
திமுக கூட்டணியில் இடம்பிடிக்க விடுதலைச்சிறுத்தைகள் எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் நேற்று நடந்த சனாதனமா சனநாயகமா?என்ற R.S.S எதிர்ப்பு மாநாடு என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர், இந்நிலையில்…
Read More » -
தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு முதல்வர் குறித்து பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை
கோடநாடு கொலை விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி குறித்து பேச தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.…
Read More » -
முதலீடு செய்ய உகந்த மாநிலம் தமிழகம்:முதல்வர் பழனிச்சாமி!
முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலீட்டாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெறும் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில், முதலமைச்சர் பழனிசாமி…
Read More » -
நியூசிலாந்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு
நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவு பகுதியில் மேற்கு கடலோரம் அமைந்துள்ள வாங்கானுய் என்ற பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள 6 ஆயுரத்திற்கும் மேற்பட்ட மக்கள்…
Read More » -
போராட்டத்தில் ஈடுபட்ட பல ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது !!
9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டம் நேற்று முதல் தொடங்கியது. இந்த போராட்டத்தால் பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டதால் , இதில்…
Read More » -
இந்தோனேசியாவில் உள்ள சும்பா தீவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு!!
இந்தோனேசியாவில் அமைந்துள்ள சும்பா என்ற தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும்…
Read More » -
போராடினால் சம்பளம் கட்!;தமிழக அரசு அதிரடி!!
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தும் , அரசு ஊழியர்களான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று இந்த வேலைநிறுத்த…
Read More » -
சென்னையில் மீண்டும் கொண்டாட தொடங்கப்பட்டது ‘பஸ் டே’ – வியாசர்பாடி அருகே போக்குவரத்து முடங்கியது.
பொதுமக்களுக்கு இன்னல்களை விளைவிக்கும் ‘பஸ் டே’ எனும் தினத்தை கொண்டாட சென்னை உயர்நீதி மன்றம் தடைவிதித்திருந்தது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும் இந்த பேருந்து தினம் எனும்…
Read More » -
30 அடி கிணற்றில் விழுந்த 77 வயது மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சென்னை அருகே இருந்த 30 அடி கிணற்றில் 77 வயது மூதாட்டி தவறி விழுந்தார்.அவரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புடன் மீட்டனர். சென்னை குரோம்பேட்டை சாந்தி நகரை சேர்ந்தவர்…
Read More » -
பன்றி காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த பாஜக தலைவர் அமித் ஷா இன்று டிஸ்சார்ஜ் !
பன்றி காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று வீடு திரும்பினார். பாஜக தேசிய தலைவா்…
Read More » -
முழு ஆரோகியதுடன் இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் – அமித் ஷா
உடல்நல குறைவின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 16-ஆம் தேதி…
Read More » -
பிளாஸ்டிக் தடையால் துணிப்பை உபயோகம் அதிகரிப்பு !
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் துணிப்பைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. வேலூரில்…
Read More » -
புதுக்கோட்டையில் நடத்தப்பட்டது கின்னஸ் சாதனை படைத்த ஜல்லிக்கட்டு போட்டி; தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடத்தப்பட்டது ஜல்லிக்கட்டு போட்டி. சுமார் 1353 காளைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டது. கின்னஸ் சாதனையின் ஒரு முயற்சியாக நடத்தப்பட்ட இந்த போட்டியை…
Read More » -
மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இன்று மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு அது உணரபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அது ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இலேசான அளவில் இருந்ததால் இதனால்…
Read More » -
பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் ஏலம்- மத்திய அரசு திட்டம்
டெல்லியில் உள்ள தேசிய கலை கூடத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு பொருட்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 1947 முதல் 1962…
Read More » -
15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரெயில் நிலையங்களில் நடைமுறைக்கு வருகிறது – மண் குவளைகள்
15 ஆண்டுகளுக்கு முன்னர் லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்த போது , ரெயில்நிலையங்களில் டீ ,காபி மற்றும் பலவற்றிற்காக மண் குவளைகளை அறிமுகம் செய்திருந்தார். ஆனால்…
Read More » -
பா.ஜ.க எதிர்ப்பு மாநாட்டில் பா.ஜ.க எம்.பி.சத்ருகன் சின்ஹா மோடியை கடுமையாக தாக்கி பேச்சு!!
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா மோடியை கடுமையாக தாக்கி பேசினார். மோடி தலைமையிலான ஆட்சி சர்வாதிகார ஆட்சி…
Read More » -
குளிர்,பனி குறைந்து , வெயில் கூடும் காலம் !
சென்னையில் தற்போது பனிமூட்டம் குறைய தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் வட கிழக்கு பருவமழை பொய்த்து விட்டது.அதற்கு பதிலாக கடுமையான…
Read More » -
எதிர்கட்சிகளின் மாநாடு பிரம்மாண்டம்!!:பதட்டத்தில் பா.ஜ.க!!
மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் அமைந்துள்ள பிரிகேடு பரேட் மைதானத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு பிரம்மாண்ட கூட்டணி மாநாடு துவங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல்…
Read More » -
காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
லடாக்கில் கர்துங் லா என்ற பகுதியில் உள்ள உலகிலேயே உயரமான சாலை என்ற பெருமை கொண்ட அந்த சாலை வழியாக 2 வாகனங்களில் 10 தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்தனர்.…
Read More » -
13 வெயிட்டர் வேலைக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்த கொடுமை!!
மும்பை: மராட்டிய தலைமை செயலகமான மந்திராலயா கேன்டீனில் வேலை செய்வதற்கு 13 வெயிட்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அந்த இடத்தை நிரப்புவதற்க்காக ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு…
Read More » -
அனைத்து மாத்திரைகளுக்கும் “பார்கோடு” அவசியம் – மத்திய அரசு உத்தரவு
ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து மருந்து மாத்திரைகளுக்கும் ‘பார்கோடு’ அவசியம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த…
Read More » -
விண்வெளித்துறையில் ஈர்ப்பு உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு அளிக்கப்படும்- இஸ்ரோ சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியதாவது; இஸ்ரோ தற்போது இளம் விஞ்ஞானிகளை வாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி இளம்…
Read More »