RE
-
ராபர்ட் வதேராவிடம் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கும் விசாரணை !
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது தொடரப்பட்ட சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி வழக்கின் விசாரணை இன்று இரண்டாவது நாளாக தொடருகிறது. சோனியா காந்தியின்…
Read More » -
பான் எண்ணுடன் ஆதாரை கட்டாயம் இணைக்கவேண்டும் :சுப்ரீம் கோர்ட்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் தேவை என்று சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ…
Read More » -
பைக் திருட்டு குறித்து புகாரளிக்கும் டிஜிகாப் செயலியை அறிமுகம் செய்தது – தமிழக காவல்துறை
இரு சக்கர வாகனங்கள் தொடர்பாக புகார் அளிக்க மற்றும் அது குறித்த தகவல்களை பெறுவதற்கு உதவும் டிஜிகாப் என்கின்ற கைப்பேசிக்கான செயலியை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம்…
Read More » -
கோவையில் ஒரு வருடத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படும் – முதல்வர் பழனிச்சாமி பேட்டி !
கோவையில் அமைக்கப்படவுள்ள கொடிசியா தொழிற்பூங்காவின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.லமைச்சர் அந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து…
Read More » -
கும்பமேளாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயம்;கதறும் உறவினர்கள் !
பிரயாக்ராஜில் கங்கை ,யமுனை, சரஸ்வதி போன்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறுவது வழக்கம், அதேபோல் 6 ஆண்டுகளுக்கு…
Read More » -
பிரெஞ்ச் கயானாவில் இருந்து வெற்றிகரமாக பாய்ந்தது ஜிசாட்-31
பிரெஞ்ச் கயானா: தகவல் தொடர்பு சேவைகளுக்கான, ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள், ஐரோப்பிய நாடான, பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள, பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தகவல்…
Read More » -
போலீஸ் கமிஷனரை கைதுசெய்யக்கூடாது – சுப்ரீம்கோர்ட் உத்தரவு;மம்தா பானர்ஜி மகிழ்ச்சி
சாராத சிட்பண்ட் , ரோஸ்வெலி சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இரு மோசடி வழக்குகள் தொடர்பாகவும் கொல்கத்தாவின் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரிடம்…
Read More » -
மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் தர்ணா போராட்டம் இன்றும் நீட்டிப்பு !
மத்திய அரசுக்கு எதிராகவும் மற்றும் சி.பி.ஐ-க்கு எதிராகவும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். சாராத சிட்பண்ட் , ரோஸ்வெலி சிட்பண்ட் மோசடி…
Read More » -
சென்னையில் பல பகுதிகளில் லேசான மழை;மக்கள் மகிழ்ச்சி!!
இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பாய்ந்து கொண்டு வருகிறது. சூளைமேடு, கே.கே.நகர், ஈகாட்டுதங்கள் , பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மலை பாய்ந்து வருகிறது.…
Read More » -
அரசியல் பழிவாங்கலில் மோடியும், அமித்ஷாவும் இறங்கியுள்ளனர்:முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி குற்றச்சாட்டு!
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமரும் அமித்ஷாவும் இறங்கியுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை…
Read More » -
டிராபிக் போலீஸ் ரவிச்சந்திரன் சஸ்பெண்ட் – லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டார் !
சென்னையில் உள்ள அம்பத்தூரில் டிராபிக் போலீஸ் ரவிச்சந்திரன் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் விதித்து அதை வாங்குவதுதான்…
Read More » -
வேலூரில் நடத்தப்பட்டது பாரம்பரிய உணவு திருவிழா – வெளிநாட்டு மாணவர்களும் பங்கேற்பு
வேலூர் அரிட்டாபட்டியில் பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்பட்டது. அந்த திருவிழாவில் அமெரிக்காவின் லைப் அமைப்பின் மாணவர்களும் கலந்துகொண்டனர். அதில் அவர்கள் கேப்பை, ரொட்டி, மீன்குழம்பு, புளியோதரை, முருங்கைக்கீரை,…
Read More » -
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாய கடன்கள் ரத்து. ராகுல் அதிரடி! பேரதிர்ச்சியில் பாஜக!
பாட்னா: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்…
Read More » -
சீர்காழி அடுத்த தென்னலகுடியில் 20 நபர்களை கடித்து குதறிய குரங்கு பிடிபட்டது !
சீர்காழி, நாகை மாவட்டம், சீர்காழி அருகே தென்னலக்குடி கன்னிகோவில் தெருவில் கொடூர குரங்கு ஒன்று சுற்றி திரிந்தது. இந்த தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.…
Read More » -
2019 ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் 1.02 லட்சம் கோடியை தாண்டியது !
2019 ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 503 கோடிக்கு மேல் வசூலானதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது. மத்திய அரசு…
Read More » -
பீகாரில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து !
பீகார் மாநிலத்தில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகாரின் வைஷாலி பகுதியில் வந்து கொண்டிருந்த சீமாஞ்சல் விரைவு…
Read More » -
இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – மக்கள் பீதி
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திரா மாகாணத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3-ஆக அடுத்து 25 நிமிடங்களுக்கு பிறகு ஏற்பட்ட நிலநடுக்கம் 6-ஆகவும் பதிவானது.…
Read More » -
ஒருநாளைக்கு 17 ரூபாய் கொடுத்து மோடி விவசாயிகளை அவமானப்படுத்திவிட்டார்!
ஒரு நாளைக்கு 17 ரூபாய் அளிப்பது என்பது விவசாயிகளை அவமானப்படுத்துவது போன்றது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கூறியுள்ளார். மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர்…
Read More » -
தமிழகத்தில் மார்ச் 10-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு !
தமிழகத்தில் வரும் மார்ச் 10-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற…
Read More » -
பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பட்ஜெட்டில் தகவல்!
பணமதிப்புநீக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் ரூ.1.30 லட்சம் கோடி கருப்புப்பணம் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 50 ஆயிரம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.6,900 கோடி மதிப்பிலான…
Read More » -
இடைக்கால பட்ஜெட்டுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வரவேற்பு!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார். சேலம் அஸ்தம்பட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…
Read More » -
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து!
பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்து பியூஷ் கோயல் நிதிநிலை அறிக்கை வாசித்தது தேர்தல் பிரச்சாரம் போல் இருந்ததாக மத்திய முன்னாள்…
Read More » -
தொலைகாட்சி சேனல்களுக்கான புதிய கட்டண விதிமுறை அமல்படுத்துவதில் எந்த மாற்றமும் இல்லை – டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா திட்டவட்டம்
நாம் விரும்பும் சேனல்களை, நாமே தேர்வு செய்து, அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சேனல்களைத்…
Read More » -
இடைக்கால பட்ஜெட் 2019 தாக்கல் செய்தார் பியூஷ் கோயல் !
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் 2019: 1. நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நேரடி நிதியுதவி…
Read More » -
1974 க்கு பிறகு வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரிப்பு!
டில்லி கடந்த ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் 1974க்கு பிறகு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தேசிய புள்ளி விவர ஆணையம் மத்திய அரசின் கீழ்…
Read More »