RE
-
பயங்கரவாதிகளை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் – மக்கள் கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோரிபோரா பகுதியில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசெர்வ் போலீஸ் படை வீரர்கள் சி.ஆர்.பி.எப் 2500 பேர் 70 வாகனங்களில்…
Read More » -
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி!
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கல்…
Read More » -
தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்திற்கு மக்கள் செல்ல வேண்டாம் – ராஜ்நாத் சிங்
பயங்கரவாத தாக்குதலை அடுத்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார் அதில் அவர், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு…
Read More » -
ஏழை மக்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதிஉதவி திட்டத்தை தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
வறட்சி மற்றும் கஜா புயல் பாதிப்பு இந்த இரு காரணங்களையும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட 60 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு…
Read More » -
தொடரும் தர்ணா போராட்டம் பதட்டத்தில் கிரண் பேடி!
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிபதட்டமாக இருப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றது. துணைநிலை…
Read More » -
காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 45-ஆக உயர்வு
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோரிபோரா பகுதியில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசெர்வ் போலீஸ் படை வீரர்கள் சி.ஆர்.பி.எப் 2500 பேர் 70 வாகனங்களில்…
Read More » -
புதுவையில் தொடரும் பதட்டம்! தள்ளு முள்ளு!
புதுச்சேரி: தர்ணா போராட்டம் பகுதிக்கு செல்ல தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுவை ஆளுநர் மாளிகை அருகே பரபரப்பு…
Read More » -
நைஜீரியாவில் அதிபர் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் – 14 பேர் பலி , பலர் படுகாயம்.
நைஜீரியா நாட்டின் அதிபர் முகமது புஹாரி தலைமையில் நடைபெற்ற பிரசார பேரணியில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 14 பேர்…
Read More » -
பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் – சட்ட மசோதா தாக்கல்
ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் சட்டம் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் அதிரடி…
Read More » -
எடப்பாடி அறிவித்த ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதி அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என்று…
Read More » -
சென்னைக்கு வடகிழக்கே வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சென்னைக்கு வடகிழக்கே வங்கக்கடலில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 4.9-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வங்கக்கடலில் வடகிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஏற்பட்ட…
Read More » -
அரியானாவில் ரூ.2,035 கோடி செலவில் தேசிய புற்றுநோய் மையம்!
பிரதமர் மோடி இன்று அரியானாவில் தொடங்கப்படவுள்ள தேசிய புற்றுநோய் மையத்தின் திறப்புவிழாவில் கலந்துகொண்டார். அதுமட்டுமல்லாமல் அரியானாவில் அமைக்கப்படவுள்ள 3 சுகாதார திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து…
Read More » -
டெல்லி நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து – 17 பேர் உயிரிழப்பு , தமிழகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர்?
டெல்லியில் உள்ள கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. இன்று அதிகாலையில் தீடிரென ஏற்பட்ட தீ விபத்தால் 4 மாடிகளை கொண்ட…
Read More » -
திருப்பூரில் பிரதமர் மோடி உரை!
திருப்பூரில் பிரதமர் மோடி உரை வருமாறு: ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையில் எந்த மாற்றமும் செய்யாமல், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், பொதுப்…
Read More » -
காலே இல்லாத பா.ஜ.கா வினால் கால் ஊன்ற எப்படி முடியும் : ஸ்டாலின் கடும் தாக்கு!!
சேலத்தில் சனிக்கிழமை மாலை அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாடு நடந்தது. இந்த விழாவில் ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது, அருந்ததியர் இன மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு விரைந்து ஒப்புதல்…
Read More » -
ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் கோ பேக் மோடி!!
விஜயவாடா: பிரதமர் மோடி செல்லும் இடம் எல்லாம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஜயவாடாவில் எங்கு பார்த்தாலும் ‘மோடி நோ என்ட்ரி’ என்ற வாசகம் பேனர்கள்…
Read More » -
இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி : மீண்டும் ட்ரென்ட் ஆகும் கோ பேக் மோடி!
தமிழகத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.…
Read More » -
நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் பழனி சாமியுடன் சந்திப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவின் திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் முக்கிய பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ரஜினிகாந்த் கடந்த…
Read More » -
இன்றும், நாளையும் மெட்ரோ பயணம் இலவசம்!!
சென்னை மெட்ரோ முதலாம் கட்ட வழித்தடம் முழுவதும் இன்றும், நாளையும் (11.02.2019 வரை) இலவசமாக மக்கள் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதன்மூலம் முதலாம்…
Read More » -
உதவாக்கரை பட்ஜெட் : ஸ்டாலின் கடும் தாக்கு!!
தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத, உதவாக்கரை பட்ஜெட் என்று திமுக…
Read More » -
தமிழக அரசின் 2019-20 பட்ஜெட் விவரம்!!
தமிழக அரசின் 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில், தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.10,950 கோடியாக இருக்கும்…
Read More » -
2019-2020 வருடத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்!
2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டைதாக்கல்…
Read More » -
ஒரே மேடையில் நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்க தயாரா?மோடிக்கு ராகுல் காந்தி சவால்!
டெல்லியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி பேசியதாவது ; மோடி ஜி அவர்களே உங்களுக்கு 56 இன்ச் மார்பு இருப்பதாக கூறினீர்கள். என்னுடன் நேருக்கு…
Read More » -
ஏர் இந்தியா விமானத்தில் மூட்டை பூச்சி பயணிகள் புகார்!
ஏர் இந்தியா விமானத்தில் மூட்டை பூச்சி இருந்தது உண்மைதான் என விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த 2018-ல் நியூசிலாந்திலிருந்து மும்பை வந்த ஏர் இந்திய…
Read More » -
8 கிலோ தங்க நகை கொள்ளை;கண்ணில் மிளகாய் பொடி தூவி அரங்கேறிய சம்பவத்தால் பரபரப்பு !
கோவையில் இன்று காலை பார்சல் சர்வீஸ் ஊழியர் எடுத்து சென்ற 8 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் மிளகாய் பொடியை தூவி கொள்ளையடித்து உள்ளனர். கோவையில் உள்ள…
Read More »