RE
-
கேரளா வெள்ள பாதிப்பு ; 500 கோடி இடைக்கால நிவாரண நிதி அறிவித்தார் மோடி!
கேரளாவில் இடைவிடாத மழையின் காரணமாக அனைத்து பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை 1500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இராணுவமும் மீட்ப்பு பணியில்…
Read More » -
2014- க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு , 3% ஊதிய உயர்வு!
2014- க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு , 3% ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக…
Read More » -
கேரளா : மீண்டும் கனமழை எச்சரிக்கை கேரள மக்கள் பதற்றம் !!
கேரளா மாநிலம் கனமழை மற்றும் வெள்ளத்தால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள கேரள மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் 2.5 லட்சம் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைக்க…
Read More » -
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை ! 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழைக்கு இன்று வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கியது.…
Read More » -
வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி கடற்படையினரால் மீட்பு!
கேரள குடியிருப்பு பகுதிகள் சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழலில், அங்கிருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டார். கேரளாவை புரட்டிபோட்டுள்ள…
Read More » -
கேரளா ; கதறி அழுத ஊராட்சி தலைவி; என் ஊராட்சி மக்களை காப்பாற்ற முடியவில்லையே !!
கேரளா மாநிலத்தை சேர்ந்த சிறு கிராமமான நெடும்பச்சேரி என்ற கிராமத்திலும் வெள்ளம் சூழ்ந்தது. அந்த கிராம ஊராட்சி தலைவி மினி எல்தோரா வெள்ளத்தில் சூழப்பட்ட மக்களை அத்தாணி…
Read More » -
கேரளாவில் வரலாறு காணாத பேய்மழை; பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு!
கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கன மழை பெய்ததன் விளைவாக மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு…
Read More » -
21 குண்டுகள் முழுங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் டெல்லி ராஜ்கோட் அருகே உள்ள ராஷ்ட்ரிய இஸ்மிருதி இஸ்தல் என்ற இடத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது…
Read More » -
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பது பற்றி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கனமழையால் கேரளாவின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம்…
Read More » -
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மாலை 4 மணியளவில் இறுதி சடங்கு நடைபெறும் :அமித்ஷா தெரிவித்துள்ளார்
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பொதுமக்கள் பலரும் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். டெல்லியில் கிருஷ்ணமேனன் மார்கில் உள்ள இல்லத்தில் வைத்திருந்த வாஜ்பாய் உடலுக்கு பிரதமர்…
Read More » -
கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் நிதிஉதவி-நடிகர் விஜய் சேதுபதி
கேரளாவில் கடந்த 8-ஆம் தேதி முதல் வரலாறு காணாத அளவில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முந்தினம் மழை குறைந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.…
Read More » -
தமிழகத்திற்க்கு தண்ணீர் திறந்து விடவா நாங்கள் அனைக்கட்டியுள்ளோம்:குமாரசாமி திமிர்ப்பேச்சு!
கர்நாடக முதல்வர் குமாரசாமி, முதல்வராக பணியேற்றதில் இருந்து கோவில் கோவிலாக சென்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று வருகிறார்.…
Read More » -
வாஜ்பாய் மறைவு எதிரொலி: தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதை தொடர்ந்து, தமிழகத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி…
Read More » -
கேரள மாநிலத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி-நடிகர் விஷால் !
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் கேரள மாநிலத்திற்கு, வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்குகிறார். கேரளாவில்…
Read More » -
காவிரியில் வெள்ளப்பெருக்கு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் குறித்து முதலமைச்சர் ஆலோசனை !
காவிரியிலிருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி…
Read More » -
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று காலமானார் !
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் இன்று மாலை 5.05 மணிக்கு காலமானார்.வயது முதிர்வு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த வாஜ்பாய் இன்று மாலை…
Read More » -
ஜனாதிபதியின் சுதந்திர தின உரை – “சர்ச்சைக்குரிய விஷயங்களும், தேவையற்ற விவாதங்களும் நம்மை திசை திருப்ப கூடாது”
72-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. ஜனாதிபதி ராஜ்நாத் கோவிந்த் இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றினார் அதில்…
Read More » -
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் அதிகாரிகளுக்கு பதக்கம் – முதல்வர் அறிவிப்பு!
இந்தியாவில் சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த வருடமும் 72-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில்…
Read More » -
திருப்பூர் ;பனியன் நிறுவன அதிபர் கடத்தப்பட்டார் ; ரூ.21 லட்சம் கேட்டு மிரட்டல் ;
திருப்பூர் மாவட்ட சோலியாபாளையத்தில் நடந்து வரும் ஒரு பனியன் நிறுவனத்தின் அதிபர் மணிராஜ் அவரை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தியது. மேலும் அவரை விடுவிக்க ரூ.21…
Read More » -
சென்னை காவல் துறை ; சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 ஆயிரம் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. அதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்!!
மரணதண்டனை வழங்கும் சட்டம்: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரணதண்டனை விதிக்கப்படும் எனும் சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். காஷ்மீரின் கதுவாவில் சிறுமி கற்பழித்து…
Read More » -
கேரளா ; உதவிக்கு காத்திருக்கும் மக்கள் ; கைகொடுத்து உதவுங்கள்!
கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கன மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன். மண் சரிவாழும் , வெள்ளத்தாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 39 -ஆக உயர்ந்துள்ளது. மேலும்…
Read More » -
என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்தேன்-மு.க.அழகிரி
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மு.கருணாநிதியின் நினைவிடத்திற்கு நேரில் குடும்பத்தோடு வந்து அஞ்சலி செலுத்தினார் . இதற்கு பின் செய்தியாளர்களிடம்…
Read More » -
லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி இன்று காலமானார்: தலைவர்கள் இரங்கல்!
கொல்கத்தா: மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மருத்துவமனையில் இன்று (திங்கட்கிழமை) காலை காலமானார். அவருக்கு வயது 89. லோக்சபா முன்னாள் சபா நாயக்கர் சோம்நாத் சாட்டர்ஜி…
Read More » -
முசாப்பூர் நகரில் கோவில் ஒன்றில் கூட்ட நெரிசல் ; இதுவரை 25 பேர் படுகாயம்
முசாப்பூர் நகரில் கரிப்நாத் என்ற பெயரில் பிரசித்தி வாய்ந்த கோவில் ஒன்று உள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதாலும் , கோவிலில் சிறப்பு பூஜை இருந்ததாலும் பக்தர்களின்…
Read More »