RE
-
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலின் புதிய திட்டம்; ரயில்வே தண்டவாளத்தில் யானைகள் உயிர் இழப்பதை தடுக்க ‘பிளான் பி ‘ திட்டம் அமல்.
ரயில்வே தண்டவாளங்களை யானைகள் கடக்கும் போது ரயிலில் மாட்டி யானைகள் உயிர் இழப்பது தொடர் கதையாகியுள்ளது. இவ்வாறு யானைகள் உயிரிழப்பதை தடுக்க மத்திய ரயில்வே அமைச்சரகம் ‘பிளான்…
Read More » -
இந்தியாவில் விமான-டாக்ஸி சேவை -உபர் நிறுவனம் முடிவு!
உபர் நிறுவனம் டாக்சி சேவையை மொபைல் ஆப் மூலம் உலகமெங்கும் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவிலும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட கால்டாக்சி நிறுவனம் என்ற முத்திரை பதித்துள்ளது.…
Read More » -
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பாஜக-வுக்கே அமித்ஷா !
2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா…
Read More » -
தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது !
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதாகவும், அவர்கள் விடுவிப்பது குறித்து ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம்…
Read More » -
ஒரு வழியாக அ தி மு க சார்பில் தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது நியூஸ் ஜெ!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக வை விட்டு சசிகலா குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், ஓ. பன்னீர்ச்செல்வம் துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே,…
Read More » -
ஹாயாக கிரிக்கெட் பார்க்க கிளம்பினார் மல்லையா!
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வங்கிகளில் வாங்கிய கடனை குறிப்பிட்ட…
Read More » -
பொள்ளாச்சியில் எலிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி!
கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ததால், அங்கு ஏற்பட்ட சுகாதார சீர்கேட்டினால் எலிகாய்ச்சல் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக, கேரள எல்லையான நீலகிரி, கோவையிலும்…
Read More » -
நேர்மையான காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பே இல்லை ; முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி.
குட்கா ஊழல் வழக்கு தொடர்பான விவகாரத்தில் சிபிஐ ,கிரிமினல்கள் எழுதிய டைரியின் அடிப்படையில் தன் மீது சோதனை நடத்தியுள்ளது மிகவும் வருத்தமாகவுள்ளது. என் 33 ஆண்டு கால…
Read More » -
தமிழகத்தில் இன்று முதல் நீட் பயிற்சி மையங்கள் இயங்கும் -கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். நாடு…
Read More » -
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து செப்டம்பர் 20-ஆம் தேதி முழு அடைப்பு- காங்கிரஸ் அறிவிப்பு
இன்று சென்னையில் பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.76.17 ஆகவும்…
Read More » -
சென்னை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ள நிலையில் சென்னை உள்பட 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த…
Read More » -
குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்ற காவல் – சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
குட்கா முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 40 இடங்களில் சிபிஐ…
Read More » -
குட்கா ஊழல் வழக்கு ; இன்றும் தொடரும் சிபிஐ சோதனை!
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வரும் நிலையில் , இன்றும் இரண்டாவது நாளாக சோதனை நீடிக்கும் என்று…
Read More » -
வட மாநிலத்தில் கன மழை; இன்னும் சில நாட்களுக்கு தொடரும் – இந்திய வானிலை ஆய்வு மையம் .
வட மாநிலங்களில் பெய்து கொண்டிருக்கும் கன மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் கன மழை பெய்ய…
Read More » -
வெடிகுண்டு வழக்கில் ஜாமினில் வந்த குற்றவாளிக்கு வழக்கம் போல் பாஜக பிரம்மாண்ட வரவேற்பு!!!
குஜராத் அஜ்மீர் தர்கா வெடிகுண்டு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவரான பாவேஷ் படேல் ஜாமினில் வெளி வந்ததை அடுத்து பாரூச் நகரில் பாஜக சார்பில்…
Read More » -
கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி அழகிரியின் அமைதி பேரணி தொடங்கியது.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி அழகிரியின் அமைதி பேரணி இன்று காலை தொடங்கியது. தி.மு.க.தலைவர் மற்றும் முன்னாள் முதல்வருமாக இருந்தவர் மு.கருணாநிதி அவர்கள் அவர் உயிருடன்…
Read More » -
இன்று ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர், முதல்வர் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , முதல்வர் பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முன்னாள் குடியரசு…
Read More » -
முட்டாள் களின் ஓட்டு வாங்கி பா ஜ க வெற்றி பெற்றதா?:தமிழிசை ஒப்புதல் வாக்குமூலம்!
தூத்துகுடி விமான நிலையத்தில் ‘பாஸிச பாஜக ஒழிக’ என்று கூறிய சோபியாவை தமிழிசை உள்பட அவருடைய கட்சியினர் சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்த வீடியோவில் ஒன்று தற்போது…
Read More » -
சோபியாவிற்கு ஜாமீன் – நீதிமன்றம் அதிரடி!
பாஜகவை விமர்சித்ததற்காக தூத்துக்குடி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட சோபியாவிற்கு ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம். சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் விமானத்தில் சென்றபோது…
Read More » -
பாஜகவிற்கு எதிராக குரல் எழுப்பிய சோபியா கைது : தலைவர்கள் கண்டனம்!
தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றுள்ளார். அதே விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற பெண் பாஜக-விற்கு எதிராக…
Read More » -
பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தொடும் – சந்திரபாபு நாயுடு
பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து…
Read More » -
உத்திரபிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 26 பேர் பலி !
உத்திரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 3 நாட்களில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக…
Read More » -
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த பினராயி விஜயன் !!!
கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத கன மழையினால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமான உயிர் சேதம் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டது. பலர் வீடுகளை இழந்து…
Read More » -
மு க ஸ்டாலினுக்கு தமிழிசை கண்டனம் !
மு க ஸ்டாலின் மாணவி சோபியாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்தார். அதில் அவர், உங்களை எதிர்த்து பேசியவரை…
Read More » -
விஜயகாந்த் மீண்டும் வர வேண்டும்:ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் பொதுவாழ்வு பணிகளை தொடர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த், கருணாநிதியின் மறைவிற்கு…
Read More »