அரசியல்
-
ஹைகோர்டாவது மயிறாவது : எச்.ராஜாவின் கீழ்த்தரமான பேச்சு!
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல் துறையையும், நீதிமன்றத்தையும் கடுமையாக சாடியுள்ளார் . பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கிட்டத்தட்ட தினந்தோறும் சர்ச்சைக்குரிய…
Read More » -
8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகளின் நிலத்தை கைப்பற்ற தடை – சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு ரூ.10, ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் முடிவு செய்திருந்தன. இந்த திட்டத்திற்காக விவசாயிகளின் நிலங்கள்…
Read More » -
வரதட்சணை கொடுமை புகார் அடிப்படையில் உடனடியாக கைது செய்யலாம் ; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!!
வரதட்சணை கொடுமை தற்போது சில இடங்களில் அதிகரித்துள்ள நிலையில் அதை குறைக்கும் வகையில் இன்று அதிரடியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா…
Read More » -
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் ரஞ்சன் கோகோ!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா இந்த ஆண்டு , அக்டோபர் 2-ஆம் தேதியோடு பதவி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் அடுத்த புதிய தலைமை நீதிபதி…
Read More » -
விநாயகர் சிலையுடன் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்தது – 12 பேர் படுகாயம்.
விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாட பட்டிருக்கும் நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் அருகே விநாயகர் சிலையுடன் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில்…
Read More » -
அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது- கல்வித்துறை அறிவிப்பு.
முன்பை விட தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக குறைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1…
Read More » -
கரும்பு விளைவிப்பதால் சர்க்கரை நோய் வருகிறது. பாஜக முதல்வரின் அடடே! கண்டுபிடிப்பு!!
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு புதிய அற்புதமான கண்டுபிடிப்பை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகளவில் சர்க்கரை நோயாளிகள் பெருகுவதற்கு கரும்பு பயிர் செய்யும்…
Read More » -
கேரளாவில் எலிக்காய்ச்சல் அதிகரிப்பு ; தமிழகத்திலும் பரவும் அபாயம்!
கேரளாவில் கடந்த மாதம் காண மழையாலும் , வெள்ளத்திலும் பலர் உயிரிழந்தநிலை உருவானது. தற்போது அங்கு மழை விட்டு 15 நாட்களாக வெயில் கொளுத்துகிறது. இந்நிலையில் அங்கு…
Read More » -
பெட்ரோல் , டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் ;முதலமைச்சர் பழனிச்சாமி!
சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது ‘ பெட்ரோல் , டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய…
Read More » -
பெட்ரோல்-டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது; மத்திய அரசு திட்டவட்டம்!
சென்னையில் 84 ரூபாயைத் தாண்டியது பெட்ரோல் விலை. டீசல் விலை முதல்முறையாக 77 ரூபாயைக் கடந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உற்பத்தி…
Read More » -
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பாதுகாப்பு படையினருக்கும் , தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிசூடு தொடங்கியது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிசூடு நடைபெற்றது. மேலும் இந்த துப்பாக்கி சூட்டில்…
Read More » -
அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலும் சாமானிய மக்களின் சிரமங்களை குறைக்கவே இந்த முடிவு- சந்திரபாபு நாயுடு
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை அதிகபட்சம் 88 ரூபாயையும், டீசல் விலை அதிகபட்சம் 77 ரூபாயையும் கடந்து…
Read More » -
பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களுக்கு அபராதம்-மராட்டிய அரசு அதிரடி!
தூய்மை இந்தியா திட்டத்திற்கு தனி கவனம் செலுத்திவரும் மராட்டிய அரசு திறந்த வெளியில் மலம் கழிப்பதையும் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மேலும் நகரத்தை சுத்தமாகவும்,…
Read More » -
இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் ; தமிழகம்-கேரளா இடையே போக்குவரத்தும் நிறுத்தம்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருவதை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெறுகின்றது. இதையொட்டி…
Read More » -
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் இன்று துவங்கப்படுகின்றது – வீடு தேடிவரும் 40 சேவைகள்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் பக்கத்தில் ‘ ஆட்சிமுறையில் ஒரு புரட்சியாகவும் , ஊழலுக்கு வீழ்ச்சியாகவும் , உலகிலேயே முதல் முறையாக வீடு தேடி வரும் சேவைகள்…
Read More » -
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலின் புதிய திட்டம்; ரயில்வே தண்டவாளத்தில் யானைகள் உயிர் இழப்பதை தடுக்க ‘பிளான் பி ‘ திட்டம் அமல்.
ரயில்வே தண்டவாளங்களை யானைகள் கடக்கும் போது ரயிலில் மாட்டி யானைகள் உயிர் இழப்பது தொடர் கதையாகியுள்ளது. இவ்வாறு யானைகள் உயிரிழப்பதை தடுக்க மத்திய ரயில்வே அமைச்சரகம் ‘பிளான்…
Read More » -
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பாஜக-வுக்கே அமித்ஷா !
2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா…
Read More » -
தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது !
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதாகவும், அவர்கள் விடுவிப்பது குறித்து ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம்…
Read More » -
ஒரு வழியாக அ தி மு க சார்பில் தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது நியூஸ் ஜெ!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக வை விட்டு சசிகலா குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், ஓ. பன்னீர்ச்செல்வம் துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே,…
Read More » -
ஹாயாக கிரிக்கெட் பார்க்க கிளம்பினார் மல்லையா!
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வங்கிகளில் வாங்கிய கடனை குறிப்பிட்ட…
Read More » -
நேர்மையான காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பே இல்லை ; முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி.
குட்கா ஊழல் வழக்கு தொடர்பான விவகாரத்தில் சிபிஐ ,கிரிமினல்கள் எழுதிய டைரியின் அடிப்படையில் தன் மீது சோதனை நடத்தியுள்ளது மிகவும் வருத்தமாகவுள்ளது. என் 33 ஆண்டு கால…
Read More » -
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து செப்டம்பர் 20-ஆம் தேதி முழு அடைப்பு- காங்கிரஸ் அறிவிப்பு
இன்று சென்னையில் பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.76.17 ஆகவும்…
Read More » -
குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்ற காவல் – சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
குட்கா முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 40 இடங்களில் சிபிஐ…
Read More » -
குட்கா ஊழல் வழக்கு ; இன்றும் தொடரும் சிபிஐ சோதனை!
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வரும் நிலையில் , இன்றும் இரண்டாவது நாளாக சோதனை நீடிக்கும் என்று…
Read More » -
வெடிகுண்டு வழக்கில் ஜாமினில் வந்த குற்றவாளிக்கு வழக்கம் போல் பாஜக பிரம்மாண்ட வரவேற்பு!!!
குஜராத் அஜ்மீர் தர்கா வெடிகுண்டு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவரான பாவேஷ் படேல் ஜாமினில் வெளி வந்ததை அடுத்து பாரூச் நகரில் பாஜக சார்பில்…
Read More »