அரசியல்
-
20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம் !
வெளிநாடுகளில் இருந்து 20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குச் சொந்தமாக வடசென்னை,…
Read More » -
சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருமுருகன் காந்தி மருத்துவமனையில் அனுமதி
திருமுருகன் காந்தி உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார்.…
Read More » -
ஜம்மு-காஷ்மீர் அருகே 5 தீவிரவாதிகள் சுட்டு கொள்ளப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் நடந்த தேடுதல் வேட்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டு கொள்ளப்பட்டனர் . மேலும் ராணுவம், சி.ஆர்.பி.எப் மற்றும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில்…
Read More » -
ஒடிசாவில் புதிய விமான நிலையம் – நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்!
ஒடிசாவில் ஜார்சுகுடா (Jharsuguda) என்ற இடத்தில் அமைந்துள்ள உள்ளூர் விமான நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்தியா பிரதமர் நரேந்திர மோடி ஜார்சுகுடா பகுதியில் ரூ.210 கோடி…
Read More » -
ஆந்திராவில் எம்எல்ஏ க்கள் சுட்டுக்கொலை- மாவோயிஸ்டுக்கள் வெறியாட்டம்!
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரும், முன்னாள் எம்எல்ஏ ஒருவரும் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் அரக்கு தொகுதி எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர…
Read More » -
எம்.எல்.ஏ கருணாஸ் புழல் மத்திய சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
திருவாடானை தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் திரைப்பட நடிகருமான கருணாஸ் புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த வாரம் 16-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில்…
Read More » -
கருணாஸை கைது செய்த காவல்துறை, இன்னும் எஸ்.வீ.சேகர் – எச்.ராஜா ஆகியோரை கைது செய்யாதது ஏன்? – ஸ்டாலின் கேள்வி
அ.தி.மு.க ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்-க்கு ஒரு சட்டம் எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் அவதூறாக பேசிய…
Read More » -
தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையில் ஞாயிற்றுக் கிழமை காலை வல்லுநர் குழு ஆய்வு..!
தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகா்வால் தலைமையிலான 3 போ் கொண்ட குழு நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை ஸ்டொ்லைட் ஆலையில்…
Read More » -
சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா – எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
நாகர்கோவிலில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு…
Read More » -
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பிராங்கோ மூலக்கலுக்கு திடீரென நெஞ்சுவலி-மருத்துவமனையில் அனுமதி
கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பேராயர் பிராங்கோ மூலக்கல் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
கருணாஸ் பேச்சு குறித்து ஸ்டாலின் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்?:அமைச்சர் ஜெயக்குமார்
கருணாஸ் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று…
Read More » -
கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் 3 நாள் விசாரணைக்கு பிறகு முன்னாள் பேராயர் பிராங்கோ கைது
கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் பிராங்கோ கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பேராயராக இருந்த…
Read More » -
எம்எல்ஏவான தனக்கே பிரச்சனைகள் வரும்போது சாதாரண மக்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் ?- கருணாஸ் கேள்வி!
முக்குலத்தோர் சமுதாய மக்களை தமிழகம் முழுவதும் போலீசார் தாக்குவதாகவும், எம்எல்ஏவான தனக்கே பிரச்சனைகள் வரும்போது சாதாரண மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்றும் கருணாஸ் கேள்வி எழுப்பினார். நான்…
Read More » -
நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போலோவில் அனுமதி…
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சி.வி.சண்முகம். தற்போது…
Read More » -
இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்த – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசாணையை, முழுமையாக நடைமுறைப்படுத்த உத்தரவிடக்கோரி, ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த…
Read More » -
முதலமைச்சர் குறித்தும், காவல்துறை அதிகாரி குறித்தும் அவதூறாக பேசிய கருணாஸ் மீது வழக்கு பதிவு…
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முக்குலத்தோர் புலிப்படை…
Read More » -
ஆல் அவுட் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார் டிவி நடிகை நிலானி
கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார் டிவி நடிகை நிலானி. அவர் இப்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார். நடிகை நிலானியை திருமணம் செய்ய விரும்பிய…
Read More » -
ரயில்வே நிலையங்களில் விற்கப்படும் டீ, காபி விலையை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு !
ரயில் மற்றும் ரயில்வே நிலையங்களில் விற்கப்படும் தேநீர், காபி ஆகியவற்றின் விலையை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே உணவு ஒப்பந்த நிறுவனம் ஐஆர்சிடிசி இந்த…
Read More » -
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜாவை பாலியல் தொழிலாளி என விமர்சித்த எம்.எல்.ஏ …
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜாவை பாலியல் தொழிலாளி என விமர்சித்த, தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செம்பருத்தி…
Read More » -
அர்ச்சகர்கள் இயந்திரத்தனமாக பணியாற்றுகின்றனர் -சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு !
கோவிலில் சிலைகள் காணாமல் போவதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் அர்ச்சகர்கள் இயந்திரத்தனமாக பணியாற்றுகிறார்களா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில்…
Read More » -
அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கியது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் !
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில்…
Read More » -
ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஆளுநரிடமும், முன்னாள் தலைமை செயலாளரிடமும் விளக்கம் கேட்டு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடிதம் !
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆளுநருக்கோ, முன்னாள் தலைமை செயலாளருக்கோ அறிக்கை அனுப்பப்பட்டதா என்று கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்…
Read More » -
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் !
தந்தை பெரியாரின் 140-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சிகள்…
Read More » -
சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து எச்.ராஜா மீது வழக்குப்பதிவு !
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு…
Read More » -
ஜேஎன்யூ மாணவர் தேர்தல் :பா ஜ க வுக்கு பெரும் பின்னடைவு!
டெல்லி ஜவஹார்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அமைப்பு மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் பிரபலமான மத்திய பலகலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி ஜவஹர்லால் நேரு…
Read More »