அரசியல்
-
திமுக காங்கிரஸல்லாத கூட்டணி:தமிழிசை சௌந்தரராஜன்!
“திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத நல்லாட்சியை விரும்புகிற எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை தி.நகரிலுள்ள பாஜக தலைமை…
Read More » -
போகி பண்டிகையன்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைவாக உள்ளது – மாசு கட்டுப்பாட்டு வாரியம்
போகி பண்டிகையன்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைவாக உள்ளது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முதல்…
Read More » -
கோடநாடு விவகாரம் குறித்து முதல்வரை விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும்…. ஆளுநரிடம் ஸ்டாலின் முறையீடு !
கோடநாடு கொள்ளை மற்றும் கொலைக்கு முதல்வர் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியை விசாரிக்க நேர்மையான ஐ.ஜி. தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க…
Read More » -
கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவின் கனவு பலிக்காது – கர்நாடக முதல்வர் குமாரசாமி !
கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்த்து விடவேண்டும் என பாஜக முயற்சி செய்து வருகிறது. எவ்வளவு அதிகமான அழுத்தத்தை கொடுத்தாலும், எங்களை ஒன்னும் செய்ய முடியாது என கர்நாடகா முதல்வர்…
Read More » -
பிரியாணி விற்பனையால் தமிழகத்திற்கு வருவாய் அதிகரிப்பு!
தமிழகத்தில் பிரியாணி மற்றும் பாஸ்ட புட் போன்றவற்றின் மோகம் அதிகரித்து வரும் நிலையில் ,தற்போது தமிழகத்திற்கு பிரியாணி விற்பனை மூலம் மட்டும் வருடத்திற்கு ரூ.5,500 கோடி வருவாய்…
Read More » -
தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “எனது சகோதர, சகோதரர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்” என நரேந்திர மோடி தமிழில்…
Read More » -
களைகட்டியது போகி பண்டிகை;காற்றானது மாசு;அதனால் சென்னையில் விமான சேவை பாதிப்பு !
தமிழகத்தில் இன்று அதிகாலை முதலே போகி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை எரித்தும், மேளதாளங்களை அடித்தும் பொதுமக்கள் உச்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பழையன கழிதலும்…
Read More » -
கோடநாடு மர்மக்கொலை எதிரொலி:இன்று மாலை ஆளுனரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
சென்னை: கோடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் தொடர்பாக இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து புகார் கொடுக்கிறார். கோடநாடு எஸ்டேட் மர்ம…
Read More » -
மீண்டும் அசிங்கப்பட்ட பா.ஜ.க. ஊடகங்கள்:வீடியோ ஆதாரம் வெளியீடு!
டில்லி துபாயில் நடந்த நேர்காணலில் ஒரு 14 வயதுப் பெண் ராகுலை கேள்வி கேட்டு மடக்கிய செய்தி போலி என ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சமீபத்தில்…
Read More » -
நான் ஒரு துரதஷ்டசாலி- பிரதமர் மோடி!!
தேனீ, விருதுநகர், மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை போன்ற பகுதியின் பா.ஜ.க கமிட்டியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினர். இந்த உரையாடலில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிலையில் விருதுநகரில்…
Read More » -
கோடநாடு வீடியோ விவகாரம்:இரண்டு பேரை கைது செய்துள்ளது தமிழக காவல்துறை!!
சென்னை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலம், கோடநாடு சம்பவத்தின் பின்னணியில் தமிழக…
Read More » -
உ.பியில் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது காங்கிரஸ்!!
உத்தரபிரதேசத்தில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின்…
Read More » -
காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம்களில் ராணுவவீரர்கள் தங்கியிருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பேகிபாங் பகுதியில் உள்ள முகாமில் தங்கியிருந்த வயர்லெஸ்…
Read More » -
மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றால்? அமித்ஷா
தேசிய தலைவர் அமித்ஷா வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோற்றால் நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும் என அதிர்ச்சி தரும் உரையை அமித்ஷா ஆறியுள்ளார்.…
Read More » -
கோடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை -டிடிவி தினகரன்
கோடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக…
Read More » -
“கோடநாடு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை”-எடப்பாடி பழனிசாமி பேட்டி!
“கோடநாடு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை”. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் தொடா்பாக வெளியான வீடியோ முற்றிலும் உண்மைக்கு புரம்பானது என்று விளக்கம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள்…
Read More » -
மிரட்டும் தொனியில் பேசியதால் கைது செய்யப்படுவரா? நடிகர் கொல்லம் துளசி
சபரிமலைக்கு பெண்கள் வழிபாடு நடத்த வந்தால் அவர்களை இரண்டு துண்டுகளாக வெட்டுவேன் என பேசிய மலையாள குணச்சித்திர நடிகர் கொல்லம் துளசி எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என…
Read More » -
தக்காளியின் விலை கிடுகிடு உயர்வு!
கடந்த ஓரிரு வாரங்களில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில், சமீபத்தில் வீசிய கஜா புயலால், அந்த பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தக்காளி…
Read More » -
போகி பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் கடும் நடவடிக்கை – மாசு கட்டுப்பாட்டு வாரியம் !
போகி பண்டிகையின் போது, பிளாஸ்டிக் பொருட்களை எரித்து காற்றை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. போகி பண்டிகை நாளை…
Read More » -
செயற்கை மின்னல் உருவாக்கம் – உலகிலேயே முதல் முறையாக சாதனை !!
உலகிலேயே முதல்முறையாக மேகமூட்டத்தில் லேசர் அலைக்கற்றை செலுத்தி செயற்கை மின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை மின்னலில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை சாத்தியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் விஞ்ஞானிகள். மின்சாரத்தை…
Read More » -
முன்னாள் நீதிபதி ராகவன் அவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவராக நியமனம்
மதுரை அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்த சரவணா ,ஆனந்த , சந்திரசேகர் ஆகிய 3 வழக்கறிஞர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவுடன் அதே கிராமத்தை சேர்ந்த…
Read More » -
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் குண்டுவெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் பலி!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ,அதன் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா செக்டரில் உள்ள லாம் பகுதியில் ராணுவவீரர்கள் எப்போதும் செய்வதுபோல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில்…
Read More » -
ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் திறமை எங்களிடம் உள்ளது:இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் அதிரடி!!
புதுடெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு (எச்.ஏ.எல்.) வழங்காமல் அனில் அம்பானி நிறுவனத்துக்கு வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகவும்,…
Read More » -
இரண்டு நாள் பயணமாக துபாய் சென்றுள்ள ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்ப்பு!
துபாய்: 2 நாள் பயணமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாய் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனவரி 11 மற்றும்…
Read More » -
‘திமுக என்றுமே ஆட்சிக்கு வரப்போவதில்லை’ – ஜெயக்குமார் விமர்சனம்
ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அதிமுக அரசே தண்டிக்கும் எனவும், திமுக என்றுமே ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். “மக்களிடம்…
Read More »