அரசியல்
-
பன்றி காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த பாஜக தலைவர் அமித் ஷா இன்று டிஸ்சார்ஜ் !
பன்றி காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று வீடு திரும்பினார். பாஜக தேசிய தலைவா்…
Read More » -
முழு ஆரோகியதுடன் இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் – அமித் ஷா
உடல்நல குறைவின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 16-ஆம் தேதி…
Read More » -
பிளாஸ்டிக் தடையால் துணிப்பை உபயோகம் அதிகரிப்பு !
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் துணிப்பைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. வேலூரில்…
Read More » -
புதுக்கோட்டையில் நடத்தப்பட்டது கின்னஸ் சாதனை படைத்த ஜல்லிக்கட்டு போட்டி; தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடத்தப்பட்டது ஜல்லிக்கட்டு போட்டி. சுமார் 1353 காளைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டது. கின்னஸ் சாதனையின் ஒரு முயற்சியாக நடத்தப்பட்ட இந்த போட்டியை…
Read More » -
பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் ஏலம்- மத்திய அரசு திட்டம்
டெல்லியில் உள்ள தேசிய கலை கூடத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு பொருட்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 1947 முதல் 1962…
Read More » -
15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரெயில் நிலையங்களில் நடைமுறைக்கு வருகிறது – மண் குவளைகள்
15 ஆண்டுகளுக்கு முன்னர் லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்த போது , ரெயில்நிலையங்களில் டீ ,காபி மற்றும் பலவற்றிற்காக மண் குவளைகளை அறிமுகம் செய்திருந்தார். ஆனால்…
Read More » -
பா.ஜ.க எதிர்ப்பு மாநாட்டில் பா.ஜ.க எம்.பி.சத்ருகன் சின்ஹா மோடியை கடுமையாக தாக்கி பேச்சு!!
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா மோடியை கடுமையாக தாக்கி பேசினார். மோடி தலைமையிலான ஆட்சி சர்வாதிகார ஆட்சி…
Read More » -
ஊழலுக்கு எதிராக .நான் நடவடிக்கை எடுப்பதால் சிலருக்கு என்னை பிடிக்காது- பிரதமர் மோடி
யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர்ஹேவிலியில் மருத்துவ கல்லூரி தொடக்க விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது; ஊழலுக்கு…
Read More » -
எதிர்கட்சிகளின் மாநாடு பிரம்மாண்டம்!!:பதட்டத்தில் பா.ஜ.க!!
மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் அமைந்துள்ள பிரிகேடு பரேட் மைதானத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு பிரம்மாண்ட கூட்டணி மாநாடு துவங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல்…
Read More » -
காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
லடாக்கில் கர்துங் லா என்ற பகுதியில் உள்ள உலகிலேயே உயரமான சாலை என்ற பெருமை கொண்ட அந்த சாலை வழியாக 2 வாகனங்களில் 10 தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்தனர்.…
Read More » -
13 வெயிட்டர் வேலைக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்த கொடுமை!!
மும்பை: மராட்டிய தலைமை செயலகமான மந்திராலயா கேன்டீனில் வேலை செய்வதற்கு 13 வெயிட்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அந்த இடத்தை நிரப்புவதற்க்காக ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு…
Read More » -
அனைத்து மாத்திரைகளுக்கும் “பார்கோடு” அவசியம் – மத்திய அரசு உத்தரவு
ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து மருந்து மாத்திரைகளுக்கும் ‘பார்கோடு’ அவசியம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த…
Read More » -
விண்வெளித்துறையில் ஈர்ப்பு உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு அளிக்கப்படும்- இஸ்ரோ சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியதாவது; இஸ்ரோ தற்போது இளம் விஞ்ஞானிகளை வாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி இளம்…
Read More » -
பொங்கல் விழாவையொட்டி 3 நாட்களில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை…
பொங்கல் விழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 5,140 மதுபான கடைகள் மூலம் போகி, பொங்கல் பண்டிகை, காணும் பொங்கல் ஆகிய 3 நாட்களில் மட்டும் மதுபான விற்பனை ரூ.500…
Read More » -
எம்.ஜி.ஆர்.உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிச்சாமி!
இன்று எம்.ஜி.ஆர்.அவர்களின் 102-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஆதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.அவர்களின் உருவச்சிலைக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்…
Read More » -
500 ரூபாய் கொடுத்ததால் ஓ.பி.எஸ்.வீட்டின் முன் திரண்ட மக்கள் கூட்டம்
சென்னையில் உள்ள கிறீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது ஓ.பி.எஸ். அவர்களின் இல்லம். இந்நிலையில் பொங்கலை ஒட்டி துணை முதல்வர் ஓ.பி.எஸ்.பொதுமக்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கினார். இவ்வாறு பணம்…
Read More » -
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு பன்றிக்காய்ச்சல்!
டெல்லி: பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தற்போது லோக் சபா தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு …
Read More » -
தமிழகத்தில் இன்று மாட்டுப்பொங்கல் உற்சாக கொண்ட்டாட்டம்!
உழவர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. உழவுக்கு உதவும் மாடுகளுக்கும், பால் சுரக்கும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக…
Read More » -
மெரினாவில் சிசிடிவி மூலம் கண்காணிப்பு – கமிஷனர் விஸ்வநாதன் அறிவிப்பு!
காணும் பொங்கலன்று ஏராளமான பொது மக்கள் மெரினாவில் படையெடுப்பார்கள் என்பதால் சிசிடிவி மூலம் மெரினா முழுவதும் கண்காணிக்கப்படும் என்று சென்னை கமிஷ்னர் விஸ்வநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்…
Read More » -
தலைவர்கள் பொங்கல் வாழ்த்து!
அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகைக்கு கவர்னர், முதலமைச்சர் மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். உலகமெங்கும் வாழும் தமிழர்கள் உட்சாகம் மற்றும் சந்தோஷத்துடன் கொண்டாடும்…
Read More » -
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம் !!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் துவங்கி வைக்கப்பட்டது. மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று பொங்கல் திருநாளையொட்டி கோலாகலமாக நடந்தேறியது. இந்த ஜல்லிக்கட்டில் 40க்கும்…
Read More » -
ரூபாய் 153 செலுத்தினால் 100 டி வி சேனல் :டிராய் அறிவிப்பு!!
100 டிவி சேனல்களை ரூ.153 க்கு காணலாம் என மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண முறை பிப்ரவரி 1ம் தேதி…
Read More » -
ஹிட்லர் ஆட்சியை கொண்டு வருவதே மோடியின் திட்டம்:டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!!
புதுடெல்லி; வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி நீடிக்கும் என்று அமித் ஷா பேசியதை சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,…
Read More » -
தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல்!
தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை இன்று தமிழகமெங்கும் தமிழ் மக்கள் உட்ச்சாகத்துடன் கொண்டாடியநிலையில் தூத்துக்குடி கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். ஸ்டெர்லைட்…
Read More » -
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
சிக்கிம் மாநிலத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் பவன் சாம்லிங் தலைமையிலான ஜனநாயக முன்னணி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.மேலும் தொடர்ந்து 5-வது முறையாகவும் பவன் சாம்லிங்…
Read More »