அரசியல்
-
சென்னை யானைக்கவுனியில் வருவாய் புலனாய்வுத்துறை 2 கிலோ தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தது
சென்னையில் அமைந்துள்ள யானை கவுனியில் சுமார் 60 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க கட்டிகள் பற்றிய தகவல் கிடைத்ததன்…
Read More » -
தேமுதிக நிர்வாகிகளின் நிலையை பார்த்து பாரிதாபம் கொள்கிறேன் – திமுக பொருளாளர் துரைமுருகன் !
தேமுதிக நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினர். இதனால் தேமுதிகவின் இதர நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இது தொடர்பாக தேமுதிக துணை…
Read More » -
130 கோடி மக்களை நடுரோட்டுக்கு கொண்டுவந்து நிறுத்தியவர் மோடி:ஸ்டாலின் கடும் தாக்கு!
விருதுநகர்: லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கூடியுள்ள திமுக தென்மண்டல மாநாட்டில் பேசிய ஸ்டாலின் பிரதமர் மோடியையும், தமிழக அரசையும் கடுமையாக தாக்கி பேசினார். மோடி இங்க வந்து …
Read More » -
டெல்லியின் ஒரு முக்கிய அரசு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து !
டெல்லியில் அமைந்துள்ள ஒரு முக்கிய அரசு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள சிஓஜி வளாகத்தில் பண்டிட் தீன் தயாள்…
Read More » -
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மார்ச் 6) அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிளஸ்-1 பொதுத்தேர்வானது இன்று மார்ச்-6ஆம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 22-ஆம்…
Read More » -
பிரதமர் மோடி ஒரு 420:தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்!
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மீது, குற்றத்திற்கு துணைபோதல், நம்பிக்கை மோசடி மேலும் நேர்மையின்மை போன்ற காரணங்களுக்காக, சட்டப்பிரிவு 116 மற்றும் 420 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு…
Read More » -
இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 42 ஆண்டுகால வர்த்தக சலுகை ரத்து:ட்ரம்ப் முடிவு!
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுங்க வரிவிதிப்பின்றி பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்…
Read More » -
பாஜக ஆட்சி இல்லை என்றால் மீண்டும் பாராளுமன்றம் தாக்கப்படும் : அசாம் அமைச்சர் காமெடி!
அசாம் பாஜக ஆட்சி புரியவில்லை என்றால் மீண்டும் பாராளுமன்ற தாக்குதல் நடைபெறும் என அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியது மக்களிடையே மிகப்பெரிய காமெடியை உண்டாக்கி…
Read More » -
சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகளை ஏற்ற வந்த ஆம்னி பேருந்து தீ விபத்துக்குள்ளானது .
சென்னை விமான நிலையத்தில் தனியார் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பன்னாட்டு முனையத்தில் விமான பயணிகளை ஏற்றி செல்ல வந்த ஒரு தனியார்…
Read More » -
இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து நிர்மலா சீதாராமன் அடடே விளக்கம்!!
சென்னையில் இன்று மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் மத்திய…
Read More » -
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இளைஞர்கள் தெருவில் வேலை இல்லாமல் திரியும் மனதை உலுக்கும் காட்சி!
இந்தூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி செயல்படுத்தியதால் , மத்தியப் பிரதேச மாநிலத்தில் 95% தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் தூய்மை நகரம்…
Read More » -
இந்தியாவில் நுழைந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ,இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியா பயங்கரவாத முகாம் அமைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷமீரின் அந்த முகாம் மீது தாக்குதல்…
Read More » -
எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு புதிய ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது.
இன்று முதல் சென்னை எழும்பூரிலிருந்து கேரளா மாநிலம் கொல்லத்துக்கு புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள மக்கள் அதிக அளவில்…
Read More » -
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் !
60 ஆண்டுகளுக்குப் பிறகு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அத்திக்கடவு-அவினாசி திட்டம் அடுத்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருக்கிறார். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் நோக்கம்: கடந்த…
Read More » -
இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் முன் அபிநந்தனிடம் வாக்குமூலம் பதிவு!
நேற்று மாலை 4 மணிக்கு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவு 9 மணிக்குதான் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார். இந்த தாமதத்திற்கு என்ன…
Read More » -
திமுக கூட்டணி கட்சிகளுடன் இன்று தொகுதி உடன்பாடு !
நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை இறுதிசெய்து வருகின்றன. இந்நிலையில் இன்று கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தொகுதி உடன்பாடு காண உள்ளது.…
Read More » -
இந்திய ராணுவம் எதற்கும் தயாராக உள்ளது:முப்படை அதிகாரிகள் அறிவிப்பு!
இந்திய ராணுவம் எந்த சவாலையும் சந்திக்க தயார் நிலையில் உள்ளதாக முப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை நிலவரம் மற்றும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முப்படை அதிகாரிகள்…
Read More » -
13 ஆயிரம் கோடி மோசடி மன்னன் நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை நடவடிக்கை
வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147.72 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு…
Read More » -
இந்தியா பாகிஸ்தானில் போர்ப்பதற்றம் ஓடி ஒளியும் மோடி!!
இந்தியா பாகிஸ்தான் இடையிலான அடுத்தடுத்த தாக்குதல்களால் இரு நாட்டிலும் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில் மோடி இன்னும் மக்களிடம் இது குறித்து எதுவும் பேசாமல் மௌனம்…
Read More » -
தீவிரவாதிகள் மீது இந்திய விமான படை தாக்குதல் பலர் பலி!
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக…
Read More » -
முப்படை தளபதிகள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்
புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய விமானபடையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் முப்படை தளபதிகள் பிரதமர் மோடியையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகறையும்…
Read More » -
வேல்துரை எம்.எல்.ஏ. தேர்வு செல்லுபடியாகாது என அறிவிப்பு ; ஊதியத்தை திருப்பி தர உயர் நீதிமன்றம் உத்தரவு
காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை சேரன்மகாதேவி தொகுதிக்கு எம்.எல்.ஏ. பதவி வகிப்பதற்கு வேல்துரை போட்டியிட்டிருந்தார். பின்னர் அந்த போட்டியில்…
Read More » -
பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனை!
புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்து இருந்தனர்.இந்நிலையில் இந்த…
Read More » -
மார்ச் 1-ஆம் தேதி முதல் பிளஸ்-டூ தேர்வுகள் தொடக்கம்!
இந்த ஆண்டு பொது தேர்வான பிளஸ்-டூ தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை ஒன்று பிறப்பித்துள்ளார்.…
Read More » -
மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை!
சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி அவர்கள் கலந்துகொண்டார் அப்போது அவர் புல்வாமா தாக்குதல் பற்றி பேசினார், அதில் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒருங்கிணைந்துள்ளது.…
Read More »