இந்தியா
-
அரியானாவில் ரூ.2,035 கோடி செலவில் தேசிய புற்றுநோய் மையம்!
பிரதமர் மோடி இன்று அரியானாவில் தொடங்கப்படவுள்ள தேசிய புற்றுநோய் மையத்தின் திறப்புவிழாவில் கலந்துகொண்டார். அதுமட்டுமல்லாமல் அரியானாவில் அமைக்கப்படவுள்ள 3 சுகாதார திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து…
Read More » -
டெல்லி நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து – 17 பேர் உயிரிழப்பு , தமிழகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர்?
டெல்லியில் உள்ள கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. இன்று அதிகாலையில் தீடிரென ஏற்பட்ட தீ விபத்தால் 4 மாடிகளை கொண்ட…
Read More » -
திருப்பூரில் பிரதமர் மோடி உரை!
திருப்பூரில் பிரதமர் மோடி உரை வருமாறு: ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையில் எந்த மாற்றமும் செய்யாமல், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், பொதுப்…
Read More » -
காலே இல்லாத பா.ஜ.கா வினால் கால் ஊன்ற எப்படி முடியும் : ஸ்டாலின் கடும் தாக்கு!!
சேலத்தில் சனிக்கிழமை மாலை அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாடு நடந்தது. இந்த விழாவில் ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது, அருந்ததியர் இன மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு விரைந்து ஒப்புதல்…
Read More » -
ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் கோ பேக் மோடி!!
விஜயவாடா: பிரதமர் மோடி செல்லும் இடம் எல்லாம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஜயவாடாவில் எங்கு பார்த்தாலும் ‘மோடி நோ என்ட்ரி’ என்ற வாசகம் பேனர்கள்…
Read More » -
இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி : மீண்டும் ட்ரென்ட் ஆகும் கோ பேக் மோடி!
தமிழகத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.…
Read More » -
நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் பழனி சாமியுடன் சந்திப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவின் திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் முக்கிய பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ரஜினிகாந்த் கடந்த…
Read More » -
ஒரே மேடையில் நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்க தயாரா?மோடிக்கு ராகுல் காந்தி சவால்!
டெல்லியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி பேசியதாவது ; மோடி ஜி அவர்களே உங்களுக்கு 56 இன்ச் மார்பு இருப்பதாக கூறினீர்கள். என்னுடன் நேருக்கு…
Read More » -
ஏர் இந்தியா விமானத்தில் மூட்டை பூச்சி பயணிகள் புகார்!
ஏர் இந்தியா விமானத்தில் மூட்டை பூச்சி இருந்தது உண்மைதான் என விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த 2018-ல் நியூசிலாந்திலிருந்து மும்பை வந்த ஏர் இந்திய…
Read More » -
8 கிலோ தங்க நகை கொள்ளை;கண்ணில் மிளகாய் பொடி தூவி அரங்கேறிய சம்பவத்தால் பரபரப்பு !
கோவையில் இன்று காலை பார்சல் சர்வீஸ் ஊழியர் எடுத்து சென்ற 8 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் மிளகாய் பொடியை தூவி கொள்ளையடித்து உள்ளனர். கோவையில் உள்ள…
Read More » -
ராபர்ட் வதேராவிடம் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கும் விசாரணை !
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது தொடரப்பட்ட சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி வழக்கின் விசாரணை இன்று இரண்டாவது நாளாக தொடருகிறது. சோனியா காந்தியின்…
Read More » -
பான் எண்ணுடன் ஆதாரை கட்டாயம் இணைக்கவேண்டும் :சுப்ரீம் கோர்ட்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் தேவை என்று சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ…
Read More » -
பைக் திருட்டு குறித்து புகாரளிக்கும் டிஜிகாப் செயலியை அறிமுகம் செய்தது – தமிழக காவல்துறை
இரு சக்கர வாகனங்கள் தொடர்பாக புகார் அளிக்க மற்றும் அது குறித்த தகவல்களை பெறுவதற்கு உதவும் டிஜிகாப் என்கின்ற கைப்பேசிக்கான செயலியை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம்…
Read More » -
கோவையில் ஒரு வருடத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படும் – முதல்வர் பழனிச்சாமி பேட்டி !
கோவையில் அமைக்கப்படவுள்ள கொடிசியா தொழிற்பூங்காவின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.லமைச்சர் அந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து…
Read More » -
கும்பமேளாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயம்;கதறும் உறவினர்கள் !
பிரயாக்ராஜில் கங்கை ,யமுனை, சரஸ்வதி போன்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறுவது வழக்கம், அதேபோல் 6 ஆண்டுகளுக்கு…
Read More » -
பிரெஞ்ச் கயானாவில் இருந்து வெற்றிகரமாக பாய்ந்தது ஜிசாட்-31
பிரெஞ்ச் கயானா: தகவல் தொடர்பு சேவைகளுக்கான, ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள், ஐரோப்பிய நாடான, பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள, பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தகவல்…
Read More » -
போலீஸ் கமிஷனரை கைதுசெய்யக்கூடாது – சுப்ரீம்கோர்ட் உத்தரவு;மம்தா பானர்ஜி மகிழ்ச்சி
சாராத சிட்பண்ட் , ரோஸ்வெலி சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இரு மோசடி வழக்குகள் தொடர்பாகவும் கொல்கத்தாவின் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரிடம்…
Read More » -
மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் தர்ணா போராட்டம் இன்றும் நீட்டிப்பு !
மத்திய அரசுக்கு எதிராகவும் மற்றும் சி.பி.ஐ-க்கு எதிராகவும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். சாராத சிட்பண்ட் , ரோஸ்வெலி சிட்பண்ட் மோசடி…
Read More » -
அரசியல் பழிவாங்கலில் மோடியும், அமித்ஷாவும் இறங்கியுள்ளனர்:முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி குற்றச்சாட்டு!
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமரும் அமித்ஷாவும் இறங்கியுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை…
Read More » -
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாய கடன்கள் ரத்து. ராகுல் அதிரடி! பேரதிர்ச்சியில் பாஜக!
பாட்னா: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்…
Read More » -
2019 ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் 1.02 லட்சம் கோடியை தாண்டியது !
2019 ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 503 கோடிக்கு மேல் வசூலானதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது. மத்திய அரசு…
Read More » -
பீகாரில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து !
பீகார் மாநிலத்தில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகாரின் வைஷாலி பகுதியில் வந்து கொண்டிருந்த சீமாஞ்சல் விரைவு…
Read More » -
இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – மக்கள் பீதி
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திரா மாகாணத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3-ஆக அடுத்து 25 நிமிடங்களுக்கு பிறகு ஏற்பட்ட நிலநடுக்கம் 6-ஆகவும் பதிவானது.…
Read More » -
ஒருநாளைக்கு 17 ரூபாய் கொடுத்து மோடி விவசாயிகளை அவமானப்படுத்திவிட்டார்!
ஒரு நாளைக்கு 17 ரூபாய் அளிப்பது என்பது விவசாயிகளை அவமானப்படுத்துவது போன்றது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கூறியுள்ளார். மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர்…
Read More » -
பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பட்ஜெட்டில் தகவல்!
பணமதிப்புநீக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் ரூ.1.30 லட்சம் கோடி கருப்புப்பணம் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 50 ஆயிரம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.6,900 கோடி மதிப்பிலான…
Read More »