Health
-
மூட்டு வலிக்கான இயற்க்கை வைத்தியங்கள் !
மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேல் ஆண், பெண் என்ற பேதமின்றி அனைவருக்கும் ஏற்படுகிறது. மூட்டுகளில் வலி உண்டானால் சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வது போன்ற…
Read More » -
குழந்தைகள் பசும்பால் அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் !
குழந்தைகளுக்கு ஒரு வயது முழுமையாக பூர்த்தியான பிறகே பசும்பால் கொடுக்க வேண்டும். அதுவரைக்கும், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் குழந்தைகளுக்கான திட உணவும் சேர்ந்து கொடுக்க…
Read More » -
சளி தொல்லைக்கு சிறந்த மருந்து !
மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள் …
Read More » -
விஷக்கடிகளுக்கு சில வீட்டு வைத்தியங்கள் !!
விஷக்கடி குணமாக பூண்டு அரைத்து கட்டினால் விஷம் சிறிது சிறிதாக இறங்கும். பாம்பு மற்றும் பூரான் கடித்தவர்களுக்கு அவுரி வேறும் அருகம்புல்லும் சேர்த்து அரைத்து கொடுத்தால் வேஷம்…
Read More » -
குழந்தை வளர்ப்பில் கவனம் தேவை !
சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் வீடு பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும். “குழந்தை…
Read More » -
குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா?
குழந்தைகள் உயரமாக வளர நாம் செய்யும் சில முயற்சிகள்: அனைத்து பெற்றோர்களுக்கும் தம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை உண்டு. உயரமானவர்களுக்கு சமூக சூழ்நிலைகளில்…
Read More » -
தேனின் மகத்துவம் !
தேனின் மகத்துவம் ! பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெரும். பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி…
Read More » -
இயற்கை மருத்துவம் !
என்றும் 16 வயது வாழ ஓர் “நெல்லிக்கனி.” இதயத்தை வலுப்படுத்த “செம்பருத்தி பூ.” மூட்டு வலியை போக்கும் “முடக்கத்தான் கீரை.” இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் “கற்பூரவல்லி.” நீரிழிவு…
Read More » -
மூட்டுவலியை போக்க சில எளிய வழிகள்
மூட்டுவலி , சதை வீக்கம் , நரம்பு பிசகு உள்ளவர்கள் நொச்சி சாற்றை தினமும் பூசி வந்தால் குணம் பெறலாம். மூட்டுவலி தீர நொச்சி இலை சாறுடன்…
Read More » -
நலம் தரும் நெருஞ்சில்!
கண்கவரும் கிராமத்துப் பசுமையையும் ஆங்காங்கே துள்ளியோடும் ஓடை நீரின் சலனத்தையும் ரசித்துக்கொண்டு, வயல் வரப்புகளில் காலணி அணியாமல் மெய்மறந்து நடந்துகொண்டிருந்தபோது, ‘நறுக்கென்று’ நமது பாதங்களைச் சில முட்கள்…
Read More » -
மாதம் 3 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா? அப்ப காலை உணவா இத சாப்பிடுங்க….
தினமும் கண்ணாடியில் உங்கள் உடல் வடிவத்தை பார்க்கும் போது வருத்தப்படுகிறீர்களா? உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பானை போன்று வயிறு வீங்கியுள்ளதா? அதைக்…
Read More » -
இதயநோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள !
இதயநோய் பொதுவாக ஆண், பெண் பேதமின்றி இருபாலருக்கும் ஏற்படுகிறது. முன்பெல்லாம் நடுத்தர வயதைக் கடந்தவர்களை தாக்கிய இதய நோய் இப்போது இளைஞர்களையும் தாக்குகிறது. இதயநோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள…
Read More » -
ஜலதோஷம், மூக்கடைப்புக்கு உடனடி நிவாரணம்!
சாதாரணமாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு நோய் தான் இந்த ஜலதோஷம். இது சாதாரணமானதாக இருந்தாலும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும். இது வைரஸ் மற்றும் தலையில் ( மண்டையில் )…
Read More » -
புற்று நோயை தடுக்க ஆரோக்கிய உணவுகள் !!
உலகில் தற்போது அனைவராலும் கொடிய நோய் என்று சொல்லப்படும் புற்றுநோய்க்கு (கேன்சர் ) இதுவரை முழுமையான மருந்து என்று ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை. உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மிக…
Read More » -
கொண்டைக்கடலையின் பயன்கள்!
கொண்டைக்கடலை புரதம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஃபைபர் ஆகியவற்றுக்கு நல்ல ஆதாரமாக இருக்கின்றன. இரவு படுக்க போகும் முன் நல்ல தண்ணீரில் ஊறவைக்கவும். 8-10 மணிநேரம் நன்றாக ஊற…
Read More » -
குழந்தைக்கு சத்து நிறைந்த கஞ்சி பவுடர் !
தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி -1/4 கிலோ (250 கிராம்) பொட்டு கடலை -1/4 கிலோ சம்பா கோதுமை அல்லது பஞ்சாப் கோதுமை -1/4 கிலோ சீரகம்…
Read More » -
குழந்தைகளுக்கு எது சரி? எது தவறு ? சிந்திப்போம் செயல்படுவோம் !
முன்புள்ள காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கும் எந்த ஒரு பழமாக இருந்தாலும் சரி எந்த ஒரு காய்கறியாக இருந்தாலும் சரி அதில் தேவையான சத்துக்கள் நிரம்பி இருந்தது. ஆனால்…
Read More » -
சுகமான தூக்கம் வர எளிய வழிகள் பார்க்கலாமா!
சுகமான , எளிதான தூக்கம் வர – கசகசா ,கற்கண்டு சாப்பிட்டுவந்தால் தூக்கம் நன்றாக கிடைக்கும். இரவில் தூக்கம் சீக்கிரம் வர தர்ப்பைப்புல் தலையணை கீழ் வைக்க…
Read More » -
வயிற்று கோளாறுகள் நீங்க சில வழிகள் !!
வாழை பூவை வாரம் ஒரு முறை கூட்டாக செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் ஆறும். தொடர் வயிற்று போக்கு உள்ளவர்கள் தினமும் பப்பாளி பழம்…
Read More » -
தலைமுடி உதிர்வதை தடுக்க மூலிகை எண்ணெய் !!
வீட்டிலிருந்தபடியே மூலிகை பொருட்களை கொண்டு எண்ணெய் தயாரிப்பது மிகவும் எளிதானதாகும். மூலிகை எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முடி உதிராமல் தடுக்கிறது. நரைமுடி வராமல் பாதுகாக்கிறது. தலையில்…
Read More » -
பயனுள்ள எளிமையான மருத்துவ குறிப்பு!
பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல்…
Read More » -
தெரிந்து கொள்வோம் !
மலேரியா நோய்க்கிருமி முதலில் தாக்கும் மனித உறுப்பு – கல்லீரல் மலேரியா காய்ச்சல் எதனால் உண்டாகிறது – பிளாஸ்மோடியம் புற்று நோயை குணப்படுத்துவது – கோபால்ட் –…
Read More » -
மருத்துவ குணம் நிறைந்த தூதுவளை !
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் மூலிகையாகும். இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை,…
Read More » -
தினம் ஒரு அத்திப்பழம் !
ஆரோக்கியம் நிறைந்த அத்திப்பழத்தில் ஏராளமான நார்சத்தும், இரும்பு சத்தும் நிறைந்துள்ளது. வைட்டமின் ‘இ’, வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ள அத்திப்பழம் தினம் ஒன்று சாப்பிட்டு வர ஏராளமான நோய்கள்…
Read More » -
அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்!!
கர்நாடக மாநிலம் , பாலக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் விகாஸ் . இவர் பிஎஸ்சி நர்சிங் மட்டும் தான் படித்தவர். ஆனால் டாக்டர் விகாஸ் பாட்டில் என்பவரின் சான்றிதழில்…
Read More »