Parameswaran a
-
இந்திய கடற்படையில் முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் ஐஎன்எஸ் அர்னாலா இணைப்பு…
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் ஐஎன்எஸ் அர்னாலா நேற்று கடற்படையில் இணைக்கப்பட்டது. இதற்காக கடற்படையின் கப்பல் பட்டறையில் நடந்த விழாவில் பாதுகாப்பு படைத்…
Read More » -
இந்திய தூதரகங்களின்மேற்பார்வையின் கீழ் ஈரானில் இருந்து 110 மாணவர்களை இந்தியா வெளியேற்றியது..
ஈரான் உடனான இஸ்ரேலின் தொடர்ச்சியான மோதலுக்கு மத்தியில் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரை வெளியேற்றுவதற்கான ஒரு திட்டமான ஆபரேஷன் சிந்துவை இந்தியா தொடங்கியது. ஆபரேஷன் சிந்துவின்…
Read More » -
பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த தடை….?
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த உணவு பாதுகாப்புத் துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூஸ் கடைகள்,…
Read More » -
முன்னாள்முதல்வர் பூபேஷ்பாகல் சென்ற விமானத்தில் கோளாறு…
அடுத்தடுத்து விமான கோளாறுகள் தொடர்பான செய்திகள் வந்து அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இன்று டெல்லியில் இருந்து ராய்ப்பூர் சென்ற விமானத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலும்…
Read More » -
ATM PIN இனி தமிழில் செட் பண்ணலாம்..
எளிதில் நினைவில் வைத்துக்கொள்வதற்காக பிறந்த தேதிகளை ATM PIN-ஆக வைக்கும் பழக்கம் பலரிடம் உண்டு. இதனால் ஏற்படும் சைபர்கிரைம் மோசடிகளைத் தடுக்க IOB ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளது.…
Read More » -
குபேரா படத்தில் 19 காட்சிகள் நீக்கம்…..
தனுஷ் நடிப்பில் ஜூன் 20-ல் வெளியாகவுள்ள ‘குபேரா’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த தணிக்கையின் போது, படத்தின் 13:41 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக ஆந்திரா பாக்ஸ்…
Read More » -
புதுச்சேரி–விவசாயிகளின் பம்புசெட்டுகளில் இலவச சோலார் பேனல்
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் துறை மூலம் ‘என் வீடு என் நலம்’ திட்டத்தை முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம்…
Read More » -
தூத்துக்குடி மாநகராட்சி சாக்கடை கழிவுநீர் உப்பளங்களில் தேக்கம்…?
தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் மிக பழமையான காளவாசல் உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் 192 உறுப்பினர்கள் உப்பளங்களை அமைத்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து இந்த…
Read More » -
தனுஷ் நடிப்பு குறித்து சேகர் கம்முலா பேட்டி….
தமிழில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக உள்ள சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன்…
Read More » -
பாமக தலைவர்களுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி…
பாமக MLA அருளை தொடர்ந்து அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணியும் நெஞ்சு வலி காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருப்பது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
Read More » -
அரசுப் பள்ளிகளில் புதிதாக 3,12,881 பேர் சேர்க்கை…
அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்தோர் குறித்த புள்ளி விவரத்தை தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதில், கேஜி வகுப்புகளில் 22,757 பேர், 1ம் வகுப்பு தமிழ் மீடியத்தில்…
Read More » -
அரக்கோணம்–கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்ட எதிரிகள் 1. மேத்யூ டேனியல் (வ/31) 2. முகேஷ் (எ) பப்புலு…
Read More » -
₹7,500 போனில் தொடங்கி.. இன்று 16 லட்சம் ஃபாலோவர்ஸ்…?
பெண்களை வீட்டிற்குள் முடக்கி வைக்கும் சூழலில் பிறந்து வளர்ந்தாலும், ராஜஸ்தானை சேர்ந்த கவுசல்யா சவுத்ரி (30) இன்று பலருக்கு முன்னோடியாக திகழ்கிறார். ₹7,500 மதிப்புள்ள போனை வைத்து…
Read More » -
பாஸ்ட் டேக்கில் ₹3,000 ரீசார்ஜ்.. 200 முறை பயணிக்கலாம்
கார், வேன் போன்ற வர்த்தகம் சாராத தனிநபர் வாகனங்களுக்கு புதிய பாஸ்ட் டேக் திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இது வரும் ஆகஸ்ட்…
Read More » -
வீடு தேடி வரப் போகும் ரேஷன் பொருள்கள்.. எப்படி டெலிவரி?
வீடு தேடி சென்று, ரேஷன் பொருள்களை விநியோகிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக 15 லட்சம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் அட்டைதாரருக்கு இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இதுகுறித்து பேசிய…
Read More » -
வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்….?
சென்னை, ஜூன் 18: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை உருவானது. இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என…
Read More » -
இராணிப்பேட்டை-வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்.
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 18.06.2025 தேதி வாராந்திர பொதுமக்கள்குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .விவேகானந்த சுக்லா, அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இக்குறைதீர்வு…
Read More » -
கலவைப்புதூர் ஊராட்சியில் மாவட்ட இணை பதிவாளர் ஆய்வு
கலவை ஜூன் 18.- கலவை அடுத்த கலவைபுதூர் ஊராட்சியில் ராணிப்பேட்டை மாவட்ட இணை பதிவாளர் ஜெ.மலர்விழி ஆய்வு மேற்கொண்டார் ரேஷன் கடையில் அரிசி மற்றும் மற்ற பொருட்களின்…
Read More » -
ராணிப்பேட்டை–அங்கன்வாடி ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்.. . .
ராணிப்பேட்டை ஜூன் 18 :- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழாக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இவ்வாற்பாடத்தின்…
Read More » -
தீபம் காட்டும் போது கற்பூரம் அணைந்தால் அபசகுனமா?
கற்பூர ஆரத்தி செய்த பிறகுதான், பூஜை பூர்த்தியானதாக கருதப்படுகிறது. கற்பூரம் எரியும்போது காற்றில் மறைந்துவிடுவதை போல, நமது ஆன்மாவும் இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து ஒன்றுபட வேண்டும் என்ற…
Read More » -
SBI சேமிப்பு வட்டியை குறைத்தது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…..
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, பொதுமக்கள் சேமிப்புக்கான ஆண்டு வட்டியை 2.7%-லிருந்து 2.5% ஆகக் குறைத்துள்ளது (ஜூன் 16 முதல்). அதேபோல FD-க்கான வட்டி விகிதமும்…
Read More » -
ஏர்போர்ட் அருகே பலூன், லேசர் ஒளி பயன்படுத்த தடை!
சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள், லேசர் ஒளிபயன்படுத்தத்தடைவிதிக்கப்பட்டுள்ளது.கட்டுப் பாடுகளை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வந்த சில…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் பேரன் இன்பநிதிக்கு புதிய பொறுப்பு,,,
முதல்வர் ஸ்டாலின் பேரனும், உதயநிதியின் மகனுமான இன்பநிதி, கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3-ம் தேதி கலைஞர் TV-யின் நிர்வாக பொறுப்பில் சேர்ந்துள்ளார். தினமும் காலை 11…
Read More » -
ஜூலை 15 முதல் அக். வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்..
தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் அக்., மாதம் வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகரப் பகுதிகளில்…
Read More » -
புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு கட்டுப்பாடு…?
புதிய டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான விதிகளில் அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் வழிகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் மாணவர்கள்…
Read More »