Parameswaran a
-
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து…யாருடையஅலட்சியம்..?
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிய…
Read More » -
நடிகர்கள் இருவருக்கு போதைப்பொருள் வழக்கில் நிபந்தனை ஜாமீன்….
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரசாந்திடம் போலீசார் நடத்திய விசாரணையில்…
Read More » -
நாளை நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்….
நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பேருந்துகள் ஆட்டோக்கள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை…
Read More » -
நிகிதா மீண்டும் கல்லூரிக்கு வந்து மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார்…..?
திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரி தாவரவியல் HOD நிகிதா ஆன அவர் வரும் 27ம் தேதி வரை மருத்துவ விடுப்பு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரிக்கு நேற்று மாலை…
Read More » -
ரயில்வே கிராசிங்கில் கேட் கீப்பரின் சிக்னல் இல்லாமல் எப்படி ரயில் இயக்கப்பட்டது……
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிப்பதாக தவெக தலைவர்…
Read More » -
நீடாமங்கலம்—முத்தமிழறிஞர் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா….
ஜூலை 7 தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நீடாமங்கலம் பெரியார் சிலை ஆருகில் முத்தமிழறிஞர் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் நாடு போற்றும் நான்காண்டு சாதனை…
Read More » -
அவர் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” மு.க.ஸ்டாலின் ..
திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணிகளைப் போற்றி நினைவுகூர்கிறேன்.என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ்…
Read More » -
தமிழகத்தில் உள்ள ஒருபெரும்பாலானமாவட்டத்தில் சிதறிகிடைக்கும்குப்பைகள்…?
வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு சன்னதி தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் வியாபாரிகள்அழுகியகாய்கறிகள்,பழங்களைகொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளைநகராட்சி துப்புரவு ஊழியர்கள் சரியாக அகற்றாததால் கால்நடைகள் குப்பைகளை…
Read More » -
அதிபர் டிரம்ப், எலான் மஸ்க் என்ன பிரச்னை….?
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின்தேர்தல்வெற்றிக்காக, பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் அதிகளவில் பணம் செலவு செய்தார். அதிபர் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றதும் அரசு செலவினங்களை…
Read More » -
ஆர்ம்ஸ்டாங். மனைவி புதியகட்சி தொடங்கினார்….
தமிழ் நாடு பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தலைவர். ஆர்ம்ஸ்டாங் நினைவஞ்சலி நிகழ்ச்சி செங்குன்றம் அருகே பொத்தூர் கிராமத்தில் உள்ள அவரது சதுக்கத்தில் நடைபெற்றது.அவரது மனைவி. பொற்கொடி…
Read More » -
செங்குன்றம்-நெல் மண்டி பகுதியில் புதிதாக எம். என். கண் மருத்துவமனை திறப்பு…
செங்குன்றம் நெல் மண்டி பகுதியில் புதிதாக எம். என். கண் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை இயக்குனர். மதிவாணன் நடராஜன் தலைமையில் ஷாலினி மதிவாணன் முன்னிலையில் திரைப்பட நடிகர்.…
Read More » -
செங்குன்றம் கே.பி.சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு
செங்குன்றம் கே.பி.சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சிநடந்தது! செங்குன்றம் கே. பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2002 ஆம் ஆண்டு…
Read More » -
எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு….
பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த சில மாதங்களாக இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் வந்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ஒன்றிய அரசு Y பிரிவு…
Read More » -
மோடி, டிரம் ஒப்பந்தம் –ராகுல் காந்தி கமென்ட்……..
அமெரிக்கா சொல்லும்படி ஒப்பந்தம் போடாமல் போனால் இந்திய வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். ஒப்பந்தம் போடப்பட்டால் அமெரிக்கா இழுக்கும் இழுப்புக்கெல்லாம் இந்தியா வர வேண்டி இருக்கும். சுயமரியாதையை பாதுகாப்பதா? அல்லது…
Read More » -
Others
வெள்ளை மாளிகையில்அதிபர் டொனால்டு டிரம்பும், அவரது மனைவி மெலனியா
அமெரிக்கா முழுவதுமாக 250வது சுதந்திரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வாணவேடிக்கைகளை அதிபர் டொனால்டு டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும் கண்டு ரசித்தனர். அமெரிக்கா சுதந்திரத்தினையொட்டி…
Read More » -
தகைசால் தமிழர் விருதுக்கு K M காதர் மொகிதீன் தேர்வு …
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இதுகாறும்…
Read More » -
ஆம்ஸ்ட்ராங் மனைவி புதிய அரசியல்கட்சி தொடங்கினார்…
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை முதல் அவரது முதலாம்ஆண்டுநினைவுதினநிகழ்வுகள்நடைபெற்றுவருகிறது.…
Read More » -
பிரதமர் மோடிக்கு அதிபர் ஜான் டிராமணி மகாமா வழங்கிய விருது….
இரண்டு நாள் பயணமாக நேற்று கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மகாமா, விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். இன்று, அதிபர்…
Read More » -
விசிக பெண் கவுன்சிலர் கொலை….
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (32). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருநின்றவூர் நகர செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி கோமதி (28), திருநின்றவூர்…
Read More » -
9 ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் இடமாற்றம்…
தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்ற விபரம்: * மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர்…
Read More » -
அரசு மருத்துவர் சாட்சியம்…..
“ஜூன் 28 மால 6.30 மணியளவில் அஜித்குமாரை ஆட்டோவில் போலீஸார் கொண்டு வந்தனர். நான் பரிசோதித்தபோது அஜித்குமார் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிந்தது. அதை நான் போலீஸாரிடம் தெரிவித்தேன்.…
Read More » -
தேனி–இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன்—சிறப்பு செய்தி
இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் தமிழ்நாடு கிளையின் செயலாளர், தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சேர்மன்,தேனி என்.ஆர்.டி.நர்சிங், பாராமெடிக்கல் மற்றும் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரிகளின் தாளாளர்…
Read More » -
நிகிதாவின் புகார் காரணமாகவே அஜித் குமார் கொலை… .
: நிகிதா என்பவர் வேலை மோசடியில் மட்டுமல்லாது, பல திருமண மோசடிகளிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, நிகிதாவால் பாதிக்கப்பட்ட திருமாறன் என்பவர் பரபரப்பு பேட்டி…
Read More » -
தொலைபேசி உரையாடல் ஐகோர்ட் அதிரடி….
குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரது தொலைபேசி உரையாடல், தகவல்களை ஒட்டுக் கேட்க முடியாது என்று ஐகோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது. சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த…
Read More »