Parameswaran a
-
தஞ்சை–பறிமுதல் செய்யப்பட்ட 1,145 கிலோ கஞ்சா அழிப்பு…
.போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 12ஆம் தேதி முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி…
Read More » -
நீடாமங்கலம் — அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கசெய்தி..
12.8.24.நீடாமங்கலம் ஒன்றியம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலை சுழற்சி முறையில் மற்றும் 310…
Read More » -
எதிர்க்கட்சிகளின் டார்கெட்டும் மோடி அரசின் நகர்வும்…
அதானி குழும முறைகேடுகள் குறித்து ‘செபி’ விசாரித்துவரும் நிலையில், ‘செபி’ தலைவராக இருப்பவர் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.அதானி குழுமம்…
Read More » -
`மயில் கறி கிரேவி’ – தெலங்கானா வனத்துறை வழக்கு பதிவு..?
பரிசோதனையில் மயில் இறைச்சி இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்திருக்கிறதுதெலங்கானா மாநிலத்தின் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தை சேர்ந்தவர் யூடியூபரான கோடம் பிரனய் குமார்.…
Read More » -
பாஜக- “இந்திய பங்குச் சந்தைகள் குறித்து சந்தேகங்களைப் பரப்புவதா?”
“அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள…
Read More » -
அண்ணா பல்கலை. நிர்வாகத்தை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு.
அண்ணா பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வந்த ஆர்.வேல்ராஜ் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து,…
Read More » -
சென்னை கோட்டையில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம்..,
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. சுதந்திர தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து அப்துல்…
Read More » -
சாராயக்கடையை அகற்றக்கோரி புதுச்சேரிதுணைநிலை ஆளுநரிடம் மனு..
பாகூர் ஏரியை ஆய்வு செய்ய வந்த துணைநிலை ஆளுநரிடம், அப்பகுதியில் உள்ள சாராயக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.புதுச்சேரி மாநிலத்தின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் கடந்த…
Read More » -
`முல்லைப்பெரியாறு அணைக்கெதிராக, கேரளா விஷம பிரசாரம்’
ச.பென்னிகுயிக் .ஒவ்வொரு மழைக் காலத்தின்போதும் கேரள அரசியல்வாதிகள் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராகப் பிரச்னைகளை கிளம்புவது வழக்கம். அந்த வகையில், இம்முறை வயநாடு நிலச்சரிவைக் காரணம்…
Read More » -
இஸ்ரோ — தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இந்திய ராக்கெட்டுகள் குறித்த சிறப்பு வீடியோவை வெளியிட்டது.
சந்திரயான் -3 விண்கலம் கடந்தாண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கி பரிசோதித்த…
Read More » -
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்-அமெரிக்கா தலையிடவலியுறுத்தல்..
< ஸ்ரீதானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த 5-ம் தேதி கவிழ்ந்த பிறகு சிறுபான்மையின இந்துக்கள் மீது 52 மாவட்டங்களில்…
Read More » -
ஒடிசா–அக்னிவீரர்கள் 1,429 பயிற்சி நிறைவு..
அக்னிவீரர்கள் பயிற்சி நிறைவு விழாவில் வீரர் ஒருவருக்கு பரிசு வழங்குகிறார் கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே. திரிபாதி. ஒடிசா மாநிலம் கோர்தா மாவட்டத்திலுள்ள ஐஎன்எஸ் சில்கா…
Read More » -
வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு….? நிவாரண நிதி பினராயிகோரிக்கை..
நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்த இயற்கை பேரிடர் பாதிப்பில் இதுவரை 420 பேர் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த பேரழிவால் அந்த பகுதி மக்கள் அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து…
Read More » -
தேனி-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி-இரத்ததான முகாம் செய்தி.
வணக்கம். தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் உத்தமபாளையம் வட்ட கிளை சார்பாக ஜெனிவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு இன்று (10.08.2024) கம்பம் வ.உ.சி.திடலில்…
Read More » -
கேரளா முதல்வரை தமிழ்நாடுவணிகர்சங்கங்களின் பேரவையினர்சந்திப்பு..
இன்று கேரளா முதலமைச்சர் மாண்புமிகு பினராயிவிஜயன் அவர்களை நேரில் சந்தித்து வயநாட்டில் ஏற்பட்ட பேரிடரில் பாதிக்கப்பட்டு வீடுகளைஇழந்துதவிக்கும் மக்களுக்குதமிழ்நாடுவணிகர்சங்கங்களின் பேரமைப்பு நூறு வீடுகள் கட்டித் தருவதாக உத்தரவாதம்…
Read More » -
திருப்பூர்-பல்லடம் அருகே இளைஞர் வெட்டி படுகொலை…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே .இன்று காலை 8 மணி அளவில் ஐந்து நபர்கள் கொண்ட குழு பைக்கில் வந்து ஒரு இளைஞரை ஓட விட்டு வெட்டி…
Read More » -
தேனி–மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்க்கு…?
தேனி மாவட்டத்தில்செய்தியாளர்கள் என்ற பெயரில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலி பத்திரிகை நிருபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை…
Read More » -
பொன் மாணிக்கவேல் — சிபிஐ சோதனை எதற்காக?.. எந்த கட்சியிலும் நான் சேர மாட்டேன் .
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பதவி வகித்த ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன் மாணிக்க வேலின் சென்னை பாலவாக்கம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை…
Read More » -
முன்னாள் ஐ.ஜி பொன். மாணிக்கவேல் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு…!
சென்னையில் உள்ள போலீஸ் அதிகாரி பொன். மாணிக்கவேல் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள்இன்று(10.8.2024)ரெய்டுநடத்தினர்.சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் ஐ.ஜியாக இருந்து ஓய்வு பெற்றவர் பொன்.மாணிக்கவேல். இவர் குடும்பத்துடன் சென்னை கிழக்குக்…
Read More » -
வங்கதேசம் புதிய அரசு பதவியேற்பு..,முகமது யூனுஸ் வங்கதேச அதிபர்ஆனார்.,
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டபிறகு, அமைந்த புதிய இடைகால அரசின் தலைவராக பேராசிரியர் முகமது யூனுஸ் பதவியேற்றுக்கொண்டிருக்கிறார்.போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு ஏற்ப வங்கதேச அதிபர்,…
Read More » -
பால் கனகராஜ்–7 மணிநேர விசாரணையில் நடந்தது என்ன..?
பிரபல ரவுடி நாகேந்திரனுடன் தொடர்பில் இருந்தீர்களா என விசாரித்தார்கள். தொழில் நிமித்தமாக நாகேந்திரனுடன் பேசி இருக்கிறேன் என கூறினேன் என பால் கனகராஜ் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.பகுஜன் சமாஜ்…
Read More » -
பிரதமர் மோடி இன்று வயநாடு பயணம்.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில்…
Read More » -
நாளை சென்னையில் அறிவியல் பேரணி …
உலகின் பல நகரங்களில் அறிவியலுக்கான பேரணிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்தியாவில் செயல்படும் அறிவியல் இயக்கங்கள் இணைந்து சென்னையில் அறிவியல் பேரணியை முன்னெடுக்கின்றன.இந்தப் பேரணி பெசன்ட் நகர்…
Read More » -
வணிக பிரிவில் வீடு, கடை மின் இணைப்பு பெறசான்று தேவை இல்லை.
வணிகப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 300 சதுர மீட்டருக்குள் வீடு, கடைகள் சேர்த்து கட்டப்பட்டு இருந்தாலும், புதிய மின்இணைப்பு பெறகட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என மின்வாரியம்…
Read More » -
மதுரை காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்க்கு….?
திண்டுக்கல் நிலக்கோட்டையை சேர்ந்த பூ விவசாயம் விவசாயிகள், மதுரை சந்தைக்கு விற்பனைக்காக பூக்களை கொண்டு செல்லும் வழியில் காவல்துறையை சேர்ந்த காவலர் SSI ஒருவர் விவசாயிகளை தகாத…
Read More »