Parameswaran a
-
மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி, சுகாதாரத்துறை நடவடிக்கை என்ன..?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் நடக்கும் அவலநிலை!!! மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுப்பார்களா ??? தேனி மாவட்டம், தேனியில் ஆனந்த மகால்…
Read More » -
வெளியூர் வாகனத்தை சிறைபிடித்த பரங்கிப்பேட்டை ஓட்டுனர்கள்…
வெளியூர் வாகனத்தை சிறைபிடித்த பரங்கிப்பேட்டை ஓட்டுனர்கள் சங்கம் கடந்த ஆனால் சில நாட்களாக பரங்கிப்பேட்டை மற்றும் முட்லூர் பகுதிகளில் வெளியூர் வாகனங்கள் தொடர்ந்து ஷேரிங்முறையில்பயணிகளை ஏற்றி…
Read More » -
பெஞ்சல் புயலால் சாய்ந்த 40 அடி உயர ஆலமரம் மீண்டும் மறு நடவு…
மணலியில் பெஞ்சல் புயலால் சாய்ந்த 40 அடி உயர ஆலமரம் மீண்டும் மறு நடவு முறையில் மாநகராட்சியால் நடவு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 22வது…
Read More » -
வேம்பார் பட்டியில்SDPI கட்சி சார்பாக டிசம்பர்-6 பாசிச எதிர்ப்பு தினஆர்ப்பாட்டம்.
நத்தம் சட்டமன்றத் தொகுதி மருநூத்து மற்றும் வேம்பார் பட்டியில் SDPI கட்சி சார்பாக டிசம்பர்-6 பாசிச எதிர்ப்பு தினஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மாவட்டத் தலைவர் அபுதாஹிர்,…
Read More » -
செந்தில் பாலாஜி — முதல்வர் அதானியை சந்திக்கவில்லை..
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கை: தொழிலதிபர் அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தது போலவும், அதிக விலை கொடுத்து அதானியிடம் இருந்து சூரிய ஒளி…
Read More » -
ரெயில் மோதி பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி…
பணி நிமித்தமாக சென்ற பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரெயில் மோதி இறந்த சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை…
Read More » -
போடி ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு கூட்டம்..
ஜ. கா.நி. மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டுக் கூட்டம் பள்ளியின் தலைவர். தலைவர் தலைமையிலும் பள்ளியில் செயலாளர் முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக…
Read More » -
திண்டுக்கல்–அம்பேத்கர் நினைவு தினம்..
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தியார் கலையரங்கம் அருகில் அமைந்துள்ள சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக…
Read More » -
திருடர்களுக்கு சவால் விடும் பழனி காவல்துறை..
பழனிக்கு வாருங்கள் ஜெயிலுக்கு செல்லுங்கள் திருடர்களுக்கு சவால் விடும்பழனிகாவல்துறைஇரண்டு மணி நேரத்தில் கார் திருடரை பிடித்த டிஎஸ்பி தனிப்பிரிவு மற்றும் ஆயக்குடி காவல்துறை பழனி திண்டுக்கல் சாலையில்…
Read More » -
தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு ஏலம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து…
Read More » -
பண்ணாரி செக்போஸ்ட் தடுப்பு கம்பியில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் தமிழக – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த மலைப்பாதை 27…
Read More » -
கடம்பூர் மலைப்பகுதியில் குட்டியுடன் உலா வந்த யானை…..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலை கிராமம் தற்போது மழை பெய்து பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. கடம்பூர் வன பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.…
Read More » -
மகாத்மா புரட்சியாளர் Dr. B. R அம்பேத்கர் அவர்களின் 78 வது நினைவு நாள்..
தலித் புலிகள் அமைப்பின் நிறுவனர் திரு M.அருண் அவர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் பெங்களூர் விவேக் நகர், கோரமங்களா, ஆஸ்டின் டவுன் இடங்களில் நடைபெற்ற மகாத்மா புரட்சியாளர்…
Read More » -
நீடாமங்கலம்–சட்ட மேதை அம்பேத்கார் நினைவு தினம்..
சட்ட மேதை அம்பேத்கார் நினைவு தினத்தை ஒட்டி நீடாமங்கலம் ஒன்றியம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சட்டமேதை அம்பேத்கருக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தும்…
Read More » -
‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பதற்றம்..போலீஸார்கண்ணீர் புகை குண்டுகள் வீ ச்சு..
விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டத்தை டெல்லி அருகே ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்திய போலீஸார், தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை…
Read More » -
மகாராஷ்டிரா மாநில முதல்வராக 3வது முறையாக தேவேந்திர பட்நவிஸ்
மகாராஷ்டிரா மாநில முதல்வராக 3வது முறையாக தேவேந்திர பட்நவிஸ் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேயும், அஜித்பவாரும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்…
Read More » -
எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு ரத்து
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்தபோது, பொதுக்கூட்டம் ஒன்றில் முரசொலி அறக்கட்டளை விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி அவருக்கு…
Read More » -
தி.மலை நிலச்சரிவு கற்று தரும் பாடம் என்ன ? விவரம்…
சமீபத்தில் வீசிய ஃபெஞ்சல் புயலின்போது திருவண்ணாமலையில் பெய்த அதிகப்படியான மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். பாறைகள் உருண்டு வீடுகள் மீது விழுந்ததில் இந்த விபத்து…
Read More » -
கார்த்திகை தீபம் கொடியேற்றம் தொடங்கியது..
அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே அமைந்துள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றுத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.டிசம்பர் 13ம் தேதி…
Read More » -
மறைந்த தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் 8வது ஆண்டு நினைவு தினம்..
மறைந்ததமிழகமுதல்வரும்அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரதுதிருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தி வழிபட வேண்டும் என அதிமுக…
Read More » -
கல்குவாரி அமைப்பது சம்மந்தமாக கருத்து கேட்பு கூட்டத்தில் தள்ளு முள்ளு..
புளியம்பட்டி அருகே கல்குவாரி அமைப்பது சம்மந்தமாக கருத்து கேட்பு கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் . அதிகாரிகள் அதிர்ச்சி…ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த குரும்ப பாளையம் கிராமத்தில்…
Read More » -
ஈரோடு-தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈரோடுவடக்குமாவட்டம்மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் , புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு…
Read More » -
ஈரோடு–கெட்டிச்செவியூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்..
ஈரோடு மாவட்டம் கோபி அருகேஉள்ளகெட்டிச்செவியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன . அதனால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம்…
Read More » -
டி.என்.பாளையம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 80). தனி யாக வசித்து வந்த…
Read More » -
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் சிறப்பு மாணவ, மாணவியர் விடுதி
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.இதுகுறித்து தமிழக…
Read More »