Parameswaran a
-
புழலேரி உபரி நீர் — கால்வாய் வழியாக இன்று காலை திறந்து விடப்பட்டது..
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான புழலேரி பலத்த மழையின் காரணமாக வேகமாக நிரம்பி வருவதால் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் உபரி நீர் கால்வாய்…
Read More » -
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு…….
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக…
Read More » -
திண்டுக்கல்–தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு பறிமுதல்…
திண்டுக்கல் 108 விநாயகர் கோயில் அருகே தடை செய்யப்பட்ட 3 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டு, ரூ 1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணத்தை AB…
Read More » -
கோவை மாநகராட்சிக்கு பொதுமக்கள் எச்சரிக்கை…?
போராட்டம் நடத்த தள்ள மாட்டீங்கன்னு நினைக்கிறோம்! மாநகராட்சிக்கு பொதுமக்கள் எச்சரிக்கை கோவை; பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு…
Read More » -
சிங்காநல்லுார் வாகன நெரிசலுக்கு இப்போதைக்கு தீர்வு இல்லை…?
சிங்காநல்லுார் வாகன நெரிசலுக்கு இப்போதைக்கு இல்லை தீர்வு! பாலம் கட்ட வந்தது ஒரே டெண்டர் கோவை: கோவை – திருச்சி ரோட்டில், வரதராஜபுரம் ரோடு, ஒண்டிபுதுார் ரோடு,…
Read More » -
தருமபுரம் ஆதினம் பாராட்டு….
திருமூலர் கூறிய நான்கு நெறிகளும் ஈஷாவில் கடைபிடிக்கப்படுகின்றன: தருமபுரம் ஆதினம் பாராட்டுதொண்டாமுத்தூர்: தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவை ஈஷா யோகா…
Read More » -
மழைவெள்ள பாதிப்பை தணிக்குமா ?
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கிளப்பில் புதிதாக நான்கு குளங்கள் அமைக்கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.சென்னையின் பல்வேறு அடையாளங்களில் ஒரு அடையாளமாக…
Read More » -
கவர்னர் மாளிகையில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா..
மகாகவி பாரதியார் 143 ஆவது பிறந்தநாள் விழா சென்னை ராஜ் பவன் கவர்னர் மாளிகையில் தமிழ்நாடு கவர்னர்.ஆர்.என்.ரவிதலைமையில்நடைபெற்றது.இதில்பாரதியார்சிலைஅலங்கரிக்கப்பட்டபல்லக்குஊர்வலம் நடைபெற்றது.வி.ஜி.பி உலக தமிழ் சங்க நிறுவன தலைவர். வி.ஜி.…
Read More » -
பழவேற்காடு கோரை குப்பம் பகுதியில் லப்பர் பந்து கிரிக்கெட் போட்டி..
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கோரை குப்பம் பகுதியில் லப்பர் பந்து கிரிக்கெட் போட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட அணிகள்…
Read More » -
காங்கிரஸ்–நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை.
மத்திய அரசின் கொள்கைகள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தோல்வியடைந்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அரசின் யுக்திகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிகளைக் குறைத்து, சம்பளம் வாங்கும்…
Read More » -
டெல்லி விவாதிக்கப்படும்பிரச்சனை….?
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்றுபிற்பகல் 1மணியளவில்அமைச்சரவைகூடுகிறது. விவசாயிகள்போராட்டம், உள்ளிட்ட பல்வேறு முக்கியவிவகாரங்களை குறித்தும், விவாதிக்கப்படும். குறிப்பாக அதானி விவகாரத்தைவைத்துஎதிர்கட்சிகள் எழுப்பிவரும்பிரச்சனைபற்றிஆலோசிக்கப்படும்எனதெரிகிறது.
Read More » -
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய வீடுகள்,கணக்கெடுப்பு தொடங்கியது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965 முதல் 1977 காலகட்டத்தில் 6.20 ஹெக்டேர் பரப்பளவில் 1356 அடுக்குமாடி குடியிருப்புகள்…
Read More » -
மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழா ஆளுநர், தலைவர்கள் மரியாதை..
மகாகவி பாரதியார் 143-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாரதியார் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி…
Read More » -
பாரதியார் 143-வது பிறந்த நாள் விழா.
பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பாரதியாரின்படைப்புகளின் முழு தொகுப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி அவரது இல்லத்தில்வெளியிட்டார்.இந்ததொகுப்பில்சுப்பிரமணியபாரதியின் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணி…
Read More » -
டங்ஸ்டன் கனிம சுரங்கம்—-ஒன்றிய அரசு இன்று ஆலோசனை…
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஒன்றிய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அரிட்டாபட்டி உள்ளிட்ட 11 ஊர்கள் அடங்கிய…
Read More » -
திண்டுக்கல் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கார்த்திகை தீபம்…
திண்டுக்கல் மாவட்டம்பழனிஅருள்மிகுதண்டாயுதபாணி சுவாமிதிருக்கோவிலில்திருக்கார்த்திகைதீபத்திருநாளை முன்னிட்டு 13-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் விஸ்வரூப தரிசனமும். மாலை 4 மணிக்கு சாய்ரட்சை பூஜையில் நடைபெறும்.மாலை 6 மணிக்கு…
Read More » -
தேனி–வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் ஆய்வு..
தேனிமாவட்டம் வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. சம்மந்தப்பட்ட துறை…
Read More » -
விடுதலை சிறுத்தைகள்கட்சி & அம்பேத்கர் தொழிலாளி யூனியன் ஆர்ப்பாட்டம்.
மூணாறு நகரில் கேரள மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அம்பேத்கர் தோட்டம் தொழிலாளி யூனியன் சார்பில் சாதி சான்றிதழ் வழங்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
Read More » -
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பரபரப்பு….மக்கள் அதிர்ச்சி..?
கோவில்பட்டி காந்திநகர் முத்து ராமலிங்க தெருவை சேர்ந்தவர் கார்த்திக் முருகன் இவரது மனைவி பாலசுந்தரி கூலிதொழிலாளர்கள் .இரண்டாவது மகன் கருப்பசாமி வயது 10 பள்ளியில் 5 ம்…
Read More » -
முன்னாள் அமைச்சர் பழனி கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு …
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பிறந்த நாளை முன்னிட்டு பழனி கோவிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு அதிமுககழகதுணைபொதுசெயலாளரும் ,திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் ,நத்தம்…
Read More » -
ஆயக்குடி பேரூராட்சி அதிகாரியின் கேடுகெட்ட அவலம்…?
ஆயக்குடி பேரூராட்சியின் அவலம் ஹௌசிங்கிபோர்டு பகுதியில் ரோட்டில் கடை கட்டி வாடகை வசூல்..குடிநீர் குழாய் பதிக்க ரோட்டின் மையப்பகுதியில் குழிதோண்டிய ஊழியர்கள்..பல முறை கடை எடுப்பதற்கு மனு…
Read More » -
ஆயுஷ்மான் சுகாதார அட்டைக்காக முதியோர் விண்ணப்பம்…
ஆயுஷ்மான் சுகாதார அட்டைக்காக கடந்த 2 மாதங்களில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட 70 வயதுடைய முதியோர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணம்….
வைக்கம்போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வைக்கத்தில் நடைபெறும் பெரியார் நினைவகம் மற்றும் நூலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.11) கேரளா செல்கிறார்.…
Read More » -
கோபிச்செட்டிப்பாளையம் அருகே மது விற்ற பெண் கைது…
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொத்துக்காடு பகுதியில் கடத்தூர் போலீசார் ரோந்து பணியில் சென்றனர். அப்போது அந்த பகுதியில் மது விற்றதாக அரியப்பம் பாளையம் பகுதியை…
Read More » -
ஈரோடு–வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை புலிகள் ,கரடிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், செந்நாய்கள், மான்கள் உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன இதில் காட்டெருமைகள்…
Read More »