Journal 5
-
Tamil News
பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
கள்ள காதலனுக்காக தான் பெற்ற குழந்தைகளையே பாலில் விஷம் வைத்து கொன்ற கொடூர தாய் அபிராமி தற்போது புழல் சிறையில் யாரிடமும் பேசுவதில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.…
Read More » -
குட்கா ஊழல் வழக்கு ; இன்றும் தொடரும் சிபிஐ சோதனை!
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வரும் நிலையில் , இன்றும் இரண்டாவது நாளாக சோதனை நீடிக்கும் என்று…
Read More » -
RE
வட மாநிலத்தில் கன மழை; இன்னும் சில நாட்களுக்கு தொடரும் – இந்திய வானிலை ஆய்வு மையம் .
வட மாநிலங்களில் பெய்து கொண்டிருக்கும் கன மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் கன மழை பெய்ய…
Read More » -
Tamil News
ஜப்பானை கடும் சூறாவளி தாக்கியது ; 7 பேர் பலி ; 200 பேர் படுகாயம்.
ஜப்பானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சூறாவளி ஒன்று தாக்கியுள்ளது. இதனால் 7 பேர் பலியாகியுள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜப்பானின் மேற்கு…
Read More » -
RE
கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி அழகிரியின் அமைதி பேரணி தொடங்கியது.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி அழகிரியின் அமைதி பேரணி இன்று காலை தொடங்கியது. தி.மு.க.தலைவர் மற்றும் முன்னாள் முதல்வருமாக இருந்தவர் மு.கருணாநிதி அவர்கள் அவர் உயிருடன்…
Read More » -
RE
இன்று ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர், முதல்வர் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , முதல்வர் பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முன்னாள் குடியரசு…
Read More » -
RE
இரு சக்கர வாகனம் ஓட்டும் போது பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்படும் -உயர் நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்.
இரு சக்கர வாகனம் ஓட்டும் போது பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் அணிய சொல்ல வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று உயர்நீதி…
Read More » -
RE
இமாச்சலபிரதேசம்; மலைப்பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து- 11 பேர் பலி
இமாச்சலபிரதேசத்தின் குல்லு மாவட்டத்தின் அருகே உள்ள ராஹணி நுல்லாஹ மலைப்பகுதியில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது . இந்த விபத்தில் 11 பேர் உயிர் இழந்துள்ளனர்.…
Read More » -
RE
பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் மரணம்; பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல்.
மூத்த பத்திரிக்கையாளரும், பிரபல எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டில்லியில் நேற்று முன்தினம் காலமானார். அவர் டெல்லியில் உள்ள எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் கடந்த 5 நாட்களுக்கு சேர்க்கப்பட்டார்.உடல் நல…
Read More » -
RE
வடியும் வெள்ளத்தால்,வெளிவரும் ஆபத்துக்கள் – அலறும் கேரளமக்கள் !
கடந்த சில நாட்களாகவே கேரளாவில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் தற்போது அது வடிந்து கொண்டு வருகின்றது அதனால் எங்கு பார்த்தாலும் சேறும் , சகதியுமாக உள்ளது. இவ்வாறு…
Read More » -
RE
குஜராத்; 2022-ல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு இதுவே என் கனவு – பிரதமர் நரேந்திர மோடி.
இன்று ஒரு நாள் சுற்று பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அப்போது அந்த மாநிலத்தில் உள்ள ஜூஜ்வா என்ற கிராமத்தில் பிரதம…
Read More » -
RE
நாளை பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களை காட்டியது.
நாளை பக்ரீத் பண்டிகையையொட்டி மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. சிறிய ஆடுகளில் இருந்து பெரிய ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. 10 கிலோ எடை…
Read More » -
RE
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் – மத்திய அரசு அறிவிப்பு
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னர் ஆன்லைன் மூலம் நீட் தேர்வு நடத்தப்படும் என ஜூலை மாதம்…
Read More » -
RE
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இனி நேரடியாக +2 தேர்வை எழுத முடியாது.
10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இனி நேரடியாக +2 தேர்வை தனி தேர்வராக எழுத முடியாது என்று அரசு தேர்வு இயக்கம் அறிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை…
Read More » -
Tamil News
ஆசிய போட்டி ; தங்கம் வென்றார் 16 வயது செளரப் செளத்ரி ! ஊக்க தொகையாக ரூ.50 லட்சம் வழக்கப்பட்டது.
18-வது ஆசியப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்தாவில் சனிக்கிழமை தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆடவருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 16…
Read More » -
RE
கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதிஉதவி ஐக்கிய அரபு அமீரகம் !
கன மழையாலும் ,பெரும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதிஉதவி அளிக்க முன்வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.…
Read More » -
RE
என்ன ஒரு கொடூரம் ; இளம் பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்ற அவலம் ;
வாலிபன் ஒருவரை கொலை செய்ததாக சந்தேகப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் பெண் ஒருவரை தாக்கி நிர்வாணப்படுத்தி , அடித்து இழுத்து சென்ற அதி கொடூர சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.…
Read More » -
RE
கேரள வெள்ள பாதிப்பை “அதிதீவிர இயற்கை பேரிடர்” என்று அறிவித்தது மத்திய அரசு!
கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள அழிவினை கருத்தில் கொண்டு அந்த அழிவை “அதிதீவிர இயற்கை பேரிடராக “அறிவித்துள்ளது நம் மத்திய அரசு. கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கன…
Read More » -
RE
மீண்டும் இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவானது!
இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் கடந்த இரு வாரத்திற்க்கு முன்பு தான் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.அதனால் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாயினர். இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் சக்திவாய்ந்த…
Read More » -
RE
தன் உண்டியல் சேமிப்பு பணத்தை கேரளாவுக்கு கொடுத்த 9 வயது சிறுமி – வருடந்தோறும் புது சைக்கிள் தர ‘ஹீரோ’ நிறுவனம் முடிவு.
விழுப்புரம் பகுதியில் வசித்து வருபவர் சிவசண்முகம் இவரது மகள் அனுப்பிரியா வயது 9. அவள் தனக்கு சைக்கிள் வாங்குவது பெரும் கனவாக இருந்தது. அதனால் அவள் தனக்கு…
Read More » -
RE
டுவிட்டரில் ட்ரெண்டாகி வரும் ஹேஷ்டேக் ! “ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக”
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் வெள்ள நிவாரண பொருட்களில் , அதிமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்து வருவதால் , “ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில்…
Read More » -
RE
2018-க்கான ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கியது ; இந்தியா முதல் பதக்கம் வென்றது
2018-ஆம் ஆண்டிற்க்கான 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை மாலை இந்தோனேஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951-ஆம் ஆண்டு தான் முதல் முறையாக…
Read More » -
Tamil News
கங்கை நதியில் கரைக்கப்பட்டது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி.
கடந்த வியாழக்கிழமை அன்று நம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானதை அடுத்து முழு அரச மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருடைய…
Read More » -
RE
கேரளாவில் “ரெட் அலர்ட் ” வாபஸ் பெறப்பட்டது. மழை படிப்படியாக குறையும். மக்கள் நிம்மதி பெருமூச்சு !
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்துகொண்டிருக்கிறது அதனால் பெரும் வெள்ள பேருக்கும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கன மழை நீடிக்கும் என்பதால் “ரெட் அலார்ட்…
Read More » -
RE
பிஜியில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 8.2-ஆக பதிவானது !
இன்று பிஜி தீயில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நம் உள்ளூர் நேரப்படி மதியம் 12.19-க்கு ஆனதாக கூறப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.2-ஆக…
Read More »