Journal 5
-
RE
மார்ச் 1-ஆம் தேதி முதல் பிளஸ்-டூ தேர்வுகள் தொடக்கம்!
இந்த ஆண்டு பொது தேர்வான பிளஸ்-டூ தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை ஒன்று பிறப்பித்துள்ளார்.…
Read More » -
RE
மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை!
சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி அவர்கள் கலந்துகொண்டார் அப்போது அவர் புல்வாமா தாக்குதல் பற்றி பேசினார், அதில் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒருங்கிணைந்துள்ளது.…
Read More » -
RE
இன்று முதல்அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கிவைத்தார் – பன்வாரிலால் புரோகித்
சென்னை அருகே உள்ள திருவான்மியூரில் அமைந்துள்ள ஒரு அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. அட்சய பாத்திரம் அறக்கட்டளை சார்பிலும் , மாநகராட்சி உதவியுடனும்…
Read More » -
RE
தமிழகத்தில் நாளை முதல் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையும் வெளியிட்டுள்ள அறிக்கை ; நாளை முதல் தமிழகத்தில் ஓரு சில இடங்களில் வழக்கத்தை விட வெப்பம் 2 யிலிருந்து 3 டிகிரி…
Read More » -
Tamil News
புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தான் காரணம் ; பாகிஸ்தான் இதற்கு உத்தரவிடவில்லை – பர்வேஸ் முஷரப்
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பினர் ஆர்டிஎக்ஸ்…
Read More » -
RE
சென்னை – ஆவடி ரெயில்கள் ரத்து;பிப் 22 ஆம் தேதி முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை இயங்காது – ரயில்வேதுறை
இன்று முதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்தில் தெற்கு ரெயில்வே அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது; சென்னை – ராயபுரம் வழித்தடத்தில் இன்று முதல் (21.2.19) மார்ச் 5-ஆம்…
Read More » -
RE
வங்கதேசத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 56 பேர் பரிதாப பலி.
வங்கதேச தலைநகர் டாக்காவின் பழமையான இடங்களில் ஒன்றாக திகழ்வது சாவ்க்பஜார் . இந்த சாவ்க்பஜார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.அந்த அடுக்குமாடி குடியிருப்பின்…
Read More » -
RE
சென்னை மற்றும் வேலூர் உள்ளிட்ட 31 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!
சென்னை மற்றும் வேலூரில் மொத்தம் 31 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனைகளை நடத்தி வருகின்றது. இவ்வாறு வருமானவரி துறையினர் நடத்தும் அதிரடி சோதனையினால் பெரும் பரபரப்பு…
Read More » -
RE
பயங்கரவாதிகளுக்கு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம் தான் – அதிர்ச்சி தகவல்கள்.
புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது தொடர்பான கேள்விகளுக்கு உண்மையான ஆவணங்களையோ அல்லது உளவுத்துறை தகவலையோ தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்…
Read More » -
RE
சிசிடிவி மூலம் 10,11,12-ஆம் வகுப்புப் பொது தேர்வுகள் கண்காணிக்கப்படும் – பள்ளி கல்வித்துறை அதிரடி!
தற்போது தொடங்க இருக்கும் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொது தேர்வுகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கத்தான்…
Read More » -
Tamil News
அ.தி.மு.க மற்றும் பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர உள்ளது – பொன்.ராதாகிருஷ்ணன்
அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பாஜக-வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.மேலும் இந்த கூட்டணியில் தே.மு.தி.க வும் இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் , செய்தியாளர்களுக்கு…
Read More » -
RE
புல்வாமா தாக்குதல் – உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவரவர் வீடுகளுக்கு சென்றது – மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டன போராட்டங்களும் , பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜம்மு…
Read More » -
RE
காஷ்மீர் தாக்குதலை அடுத்து இன்று மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில்…
Read More » -
RE
பயங்கரவாதிகளை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் – மக்கள் கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோரிபோரா பகுதியில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசெர்வ் போலீஸ் படை வீரர்கள் சி.ஆர்.பி.எப் 2500 பேர் 70 வாகனங்களில்…
Read More » -
RE
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி!
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கல்…
Read More » -
RE
தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்திற்கு மக்கள் செல்ல வேண்டாம் – ராஜ்நாத் சிங்
பயங்கரவாத தாக்குதலை அடுத்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார் அதில் அவர், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு…
Read More » -
RE
ஏழை மக்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதிஉதவி திட்டத்தை தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
வறட்சி மற்றும் கஜா புயல் பாதிப்பு இந்த இரு காரணங்களையும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட 60 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு…
Read More » -
RE
காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 45-ஆக உயர்வு
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோரிபோரா பகுதியில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசெர்வ் போலீஸ் படை வீரர்கள் சி.ஆர்.பி.எப் 2500 பேர் 70 வாகனங்களில்…
Read More » -
RE
நைஜீரியாவில் அதிபர் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் – 14 பேர் பலி , பலர் படுகாயம்.
நைஜீரியா நாட்டின் அதிபர் முகமது புஹாரி தலைமையில் நடைபெற்ற பிரசார பேரணியில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 14 பேர்…
Read More » -
RE
பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் – சட்ட மசோதா தாக்கல்
ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் சட்டம் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் அதிரடி…
Read More » -
RE
எடப்பாடி அறிவித்த ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதி அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என்று…
Read More » -
RE
சென்னைக்கு வடகிழக்கே வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சென்னைக்கு வடகிழக்கே வங்கக்கடலில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 4.9-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வங்கக்கடலில் வடகிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஏற்பட்ட…
Read More » -
RE
அரியானாவில் ரூ.2,035 கோடி செலவில் தேசிய புற்றுநோய் மையம்!
பிரதமர் மோடி இன்று அரியானாவில் தொடங்கப்படவுள்ள தேசிய புற்றுநோய் மையத்தின் திறப்புவிழாவில் கலந்துகொண்டார். அதுமட்டுமல்லாமல் அரியானாவில் அமைக்கப்படவுள்ள 3 சுகாதார திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து…
Read More » -
RE
டெல்லி நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து – 17 பேர் உயிரிழப்பு , தமிழகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர்?
டெல்லியில் உள்ள கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. இன்று அதிகாலையில் தீடிரென ஏற்பட்ட தீ விபத்தால் 4 மாடிகளை கொண்ட…
Read More » -
Tamil News
உலக வெப்பமயமாதலுக்கு 2018-ஆம் ஆண்டுக்கு 4-வது இடம் – ஐ.நா. எச்சரிக்கை !
அதிக அளவு வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கடந்த ஆண்டு அதாவது 2018-ஆம் ஆண்டுதான் 4-வது இடத்தை பிடித்துள்ளது. உலக வெப்பமயமாதல் தொடர்பாக ஐநா…
Read More »