404india
-
RE
விஜயகாந்த் மீண்டும் வர வேண்டும்:ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் பொதுவாழ்வு பணிகளை தொடர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த், கருணாநிதியின் மறைவிற்கு…
Read More » -
RE
ரூபாய் 34க்கு பெட்ரோல் டீசல் ஏற்றுமதி செய்யும் மோடி அரசு! காங்கிரஸ் அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலையை ஏற்றிவரும் பா.ஜ.க. மோடி அரசு, குறைந்த விலைக்கு பெட்ரோல் டீசல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்று காங்கிரஸ் கட்சி…
Read More » -
RE
காலாவதியான பொருட்கள் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்ய்யப்பட்டது கண்டுபிடிப்பு!!
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் இயங்கி வருகிறது நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட். இந்த அங்காடியில் கடந்த ஒருவார காலமாக 50% சலுகை விலையில் உணவு பொருட்கள் விற்பனை…
Read More » -
Business
பணமதிப்பிழப்பு மிகப்பெரிய தோல்வி:ரிசர்வ் வங்கி ஒப்புதல்!
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ரூ.10,720 கோடி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மட்டுமே திரும்ப வரவில்லை என்று மத்திய…
Read More » -
RE
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை : சென்னை வானிலை மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக வட உள்…
Read More » -
RE
ஏழரை நாட்டு சனி : வாணி ராணி சீரியல் குறித்து ப்ரித்விராஜ்!!!
சின்னத்திரை சீரியல்களில், பல ரசிகர்கள் மனதை கவர்ந்தது நடிகை ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து வரும் ‘வாணி ராணி’ சீரியல் என்பது அனைவருக்கும் தெரியும். 2013 ஆம்…
Read More » -
RE
மோடியை பகைத்துக்கொண்டால் இது தான் கதி அனைவருக்கும் எச்சரிக்கை!!!
சென்னை: தனிமைச் சிறையில் அடைக்கும் அளவுக்கு நான் என்ன தீவிரவாதியா என்று, மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தனது குமுறலை வெளிப்படுத்தினார். திருமுருகன் காந்தியை…
Read More » -
RE
ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் காலமானார்.
முன்னாள் ஐ.நா. சபை தலைவர் மற்றும் நோபல் அமைதிக்கான பரிசு பெற்றவருமான கோஃபி அன்னான். இவர் இன்று காலமானார். அவருக்கு வயது 80. நோய்வாய்பட்டு இருந்த கோஃபி…
Read More » -
RE
தமிழகத்திற்க்கு தண்ணீர் திறந்து விடவா நாங்கள் அனைக்கட்டியுள்ளோம்:குமாரசாமி திமிர்ப்பேச்சு!
கர்நாடக முதல்வர் குமாரசாமி, முதல்வராக பணியேற்றதில் இருந்து கோவில் கோவிலாக சென்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று வருகிறார்.…
Read More » -
RE
வாஜ்பாய் மறைவு எதிரொலி: தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதை தொடர்ந்து, தமிழகத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி…
Read More » -
RE
காவிரி மருத்துவமனை காவல்துறையின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
சென்னை: சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் பதற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆயுதப்படை போலீசாரும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை…
Read More » -
RE
லாரி வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டது.:இன்று நள்ளிரவு முதல் அனைத்து லாரிகளும் இயங்கும்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் கடந்த எட்டு நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வந்தனர். இதனால் பலகோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம்…
Read More » -
RE
கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்!
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். டாக்டர்களின் தீவிர சிகிச்சையில்…
Read More » -
RE
ரயில் படியில் பயணித்தால் இனி ஜெயில்!:ரயில்வே ஆணையர் எச்சரிக்கை!
ரயில் படியில் தொங்கியபடி பயணிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் லூயிஸ் அமுதன் எச்சரிகை விடுத்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் ரயில்நிலையப்பகுதியில் மின்கம்பி…
Read More » -
RE
மனிதர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதை நிறுத்தவேண்டும் அப்பொழுதுதான் மனிதர்கள் கொல்லப்படுவதும் நிறுத்தப்படும்:ஆர்.எஸ்.எஸ். தலைவர் எச்சரிக்கை!.
ராஞ்சி: மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், ஆங்காங்கே மனிதர்கள் அடித்துக்கொல்லப்படும் சம்பவங்களும் நின்றுவிடும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் எச்சரித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் அருகே…
Read More » -
RE
சென்னை பரங்கிமலையில் ரயிலிலிருந்து தவறிவிழுந்து பள்ளி மாணவர்கள் 4 பேர் பலி.. 3 பேர் கவலைக்கிடம்
சென்னை: பரங்கிமலையில் ரயில் படியில் தொங்கி சென்றபோது கீழே விழுந்து பள்ளி மாணவர் உட்பட 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டநெரிசல் காரணமாக…
Read More » -
RE
மேட்டூர் அணை நிரம்பியது:காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூர் : மேட்டூர் அணை நிரம்பியதால் இன்று, 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. 39 வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120…
Read More » -
RE
காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் -குமாரசாமி மீண்டும் சர்ச்சை!
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக ஆங்கில பொருளாதார நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள கர்நாடக முதலமைச்சர்…
Read More » -
RE
வருமான வரி சோதனைகள் விவகாரம்:ஆளுநரை இன்று சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து மனு அளிக்கிறார். கடந்த சில நாட்களாக சாலை…
Read More » -
RE
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.இன்று முதல் ஐந்து நாட்கள் தொடர் விசாரணை:மீண்டும் அரசியல் பரபரப்பு.
டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி சத்ய நாராயணன் இன்று முதல் தொடர்நது 5 நாட்களுக்கு விசாரணை நடத்துவார்.…
Read More » -
RE
சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலம் கேரளா -கடைசி மாநிலம் பீகார் ஆய்வு முடிவு!
பெங்களூரு: நாட்டில், சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலமாக, கேரளா திகழ்வதாக, பி.ஏ.சி.நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பி.ஏ.சி., எனப்படும், பொது விவகாரங்கள் மையம் எனப்படும், அறிஞர்கள்…
Read More » -
RE
குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் மூளை கேன்சர் ஏற்படும் ஆபத்து!
புதுடில்லி: ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் பயன்படுத்துபவர்களுக்கு, மூளை கேன்சர் ஏற்படும் வாய்ப்பு 400 சதவீதம் அதிகமாக உள்ளது என மும்பை ஐ.ஐ.டி., பேராசிரியர் கிரிஷ் குமார் தெரிவித்துள்ளார்.…
Read More » -
RE
மேலும் ஒரு இஸ்லாமியர் அடித்தே கொலை!
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வடமாநிலங்களில் சில காவிகள் , அப்பாவி இஸ்லாமியர்களை அடித்தே கொல்வது தொடர்கதையாகி வருகிறது. இந்தச் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று…
Read More » -
RE
நான்கு ஆண்டுகளில் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.1484 கோடியை தொட்டது!
பாஜக ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டதில் ரூ.1484 கோடி செலவு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது! கடந்த 2014-ஆம் ஆண்டு துவங்கி பிரதமர்…
Read More » -
RE
என்னைப்பார்த்து பேசு!என்கண்ணை பார்த்துப்பேசு!:நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட ராகுல் காந்தி!
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசி பாராளுமன்றத்தை தெறிக்க விட்டார். மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் …
Read More »