Others
தீர்த்தக்கிரியம்பட்டு– ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
செங்குன்றம் அருகே தீர்த்தக்கிரியம்பட்டு ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் நடந்ததுசெங்குன்றம் அருகே தீர்த்தக்கிரியம்பட்டு ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் கொடிமரம், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீ சக்ரத்தாழ்வார், ஸ்ரீ விஷ்வக்ஸேனர் ப்ரதான பலிபீடம்ஆகியவைபிரதிஷ்டைசெய்யப்பட்டுஅஷ்டபந்தனகும்பாபிஷேகம்நடந்தது.கும்பாபிஷேக விழாவில் புழல் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கரன், தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா டேவிட்சன், விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ச.பாரதி சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.ஆலய நிர்வாகிகள் டி.சந்திரகுமார், ஆர்.டி.தேவதாஸ், எம்.விஜயகுமார், கே.மணிவண்ணன், கிராம பெருந்தனக்காரர்கள். செங்குன்றம் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.