fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்டகாவல் அலுவலகசெய்தி

(29.09.2023) அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு சேமநல நிதியிலிருந்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவதிற்கான உதவி தொகை ரூ.5,76,547-யை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களால் வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close