Month: April 2025
-
மேற்கு மாவட்ட பா.ஜ.க. புழல் மண்டல் சார்பாக அம்பேத்கர் பிறந்தநாள் விழா.
சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க. புழல் மண்டல் சார்பாக பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மண்டல் தலைவர்.ரஜினி தலைமையில் அம்பேத்கர் படத்திற்கு பூ தூவி…
Read More » -
கோவை–பெண்களுக்கான யோகா சாதனசாலா மையம் திறப்பு விழா..
கோவை., ஏப்., 14 :கோவை, சிங்காநல்லூர், ஜோதி நகர், உப்பிலிபாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட யோகா சாதனா சாலா மையம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக…
Read More » -
சிலம்ப போட்டி சிறப்பு செய்தி…
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்துடன் இணைந்து செயல்படும் திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்ப போட்டி அம்பத்தூர் அருகே உள்ளதிருமுல்லைவாயல் தனியார் திடலில் நடைபெற்றது மாவட்ட தலைவர்…
Read More » -
செங்குன்றம். கே. பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி–சிறப்பு செய்தி
செங்குன்றம். கே. பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில். 2004 ஆம் ஆண்டு 10ம் வகுப்பு. 2006 ஆம் ஆண்டு. 12ம் வகுப்பு படித்து முடித்த…
Read More » -
தேடப்பட்ட மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது…
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது37). . ஜான் ஜெபராஜ் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் செயல்பட்ட கிறிஸ்தவ சபையின் மத போதகராக இருந்தார்.…
Read More » -
சர்ச்சை பேச்சு எதிரொலி: பொன்முடியின் அமைச்சர் பதவியும் பறிபோனது..?
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சைவம், வைணவம், விலைமாதர்கள் என சர்ச்சையாக பேசிய நிலையில் அமைச்சர் பொன்முடி திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த பதவிக்கு…
Read More » -
திமுகவின் ஊழலை முன்னிறுத்தி பிரச்சாரம்: ADMK..,BJP தேர்தல் வியூகம் .?
சென்னை., ஏப்., 12 :அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளோம். பாஜகவும், அதிமுகவும் இணைந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும்…
Read More » -
அமித் ஷா–அதிமுக – பாஜக கூட்டணி தேர்தல் வியூம்…
2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தமிழகத்தில் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை அறிவிக்கும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக…
Read More » -
மு.க.ஸ்டாலின்–திருச்சி சிவா தி.மு.க. துணைப் பொதுசெயலாளராக நியமனம்..
பொன்முடி பதவி பறிக்கப்பட்ட நிலையில் திருச்சி சிவாவை துணை பொதுச்செயலாளராக நியமித்து மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அமைச்சரும் கட்சியின் துணை பொது செயலாளருமான பொன்முடி அவர் வகித்து வரும்…
Read More » -
நயினார் நாகேந்திரன் பாஜக மாநிலத் தலைவர் ஆகிறார் …….
பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல் இன்று (ஏப்.11) நடைபெற்றது. தமிழக பாஜகவில் மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்…
Read More » -
தேனியில் இரயில் சேவையினை அமல்படுத்த கோரி தனி நபர் போராட்டம் !!!
தமிழ்நாடு , தேனி மாவட்டம், தேனியில் மீட்டர்கேஜ் இருந்த போது வந்து கொண்டு இருந்தது போல் தினமும் நான்கு முறை இரயில் சேவையினை அமல்படுத்த கோரி…
Read More » -
ராமதாஸின் அதிரடி அறிவிப்பால் பாமகவினர் அதிர்ச்சி ….
பாமக நிறுவன தலைவரான நானே இனி தலைவராகவும் செயல்படுவேன் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக செயற்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் நியமித்ததற்கு…
Read More » -
ஈரோடு –சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் உண்டியல்….
பண்ணாரி உண்டியல் காணிக்கை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த குண்டம் திருவிழாவில் 2 லட்சத்துக்கு…
Read More » -
அரசு பணத்தை வீணடித்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்…?
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 4.08 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஒசூர் செல்லும் சாலை நேற்று பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.மேலும் முறையாக திட்டமிடாமல்…
Read More » -
நீடாமங்கலம் –மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி — சிறப்பு செய்தி.
10.05.2025 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஒன்றிய மோடி அரசின் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கட்சியின் ஒன்றிய செயலாளர் டி.ஜான்கென்னடி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More » -
ராணிப்பேட்டை–ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பேட்டி
ராணிப்பேட்டை, ஏப். 10 – ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் எஸ். சாம்பசிவம் தலைமையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரியத்தில் வழங்கப்படும் நல திட்ட…
Read More » -
ராணிப்பேட்டை –அகத்தியர் அறக்கட்டளை சார்பில் அன்னதான விழா..!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் கோவில் உழவாரப்பணி மற்றும் ஸ்ரீ அகத்தியர் அறக்கட்டளை சார்பில் 6 வது மாதம் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி…
Read More » -
ஆற்காடு மேற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் நீர் மோர்பந்தல் திறப்பு…
ஆற்காடு மேற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் நடைபெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றியம் திமுக…
Read More » -
செங்குன்றம்–குரலினியாள்பிறந்தநாள் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
செங்குன்றம் சி.பா. ஆதித்தனார் சிலம்பக்கலைக்கூடம் சார்பில் தலைமை ஆசான். கலைமுதுமணி. ஆர். முருககனி தலைமையில் சிலம்ப பயிற்சி மாணவியும், திரைப்பட இயக்குனர். ரத்னகுமாரின் மகளுமானகுரலினியாள்பிறந்தநாள்கொண்டாடப்பட்டது அனைவருக்கும் இனிப்பு…
Read More » -
சத்தியமங்கலம்–பண்ணாரி உண்டியல் காணிக்கை..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த குண்டம் திருவிழாவில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து…
Read More » -
இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகை…
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், கடந்த மாதம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை…
Read More » -
ராணிப்பேட்டை– வாலாஜாபேட்டை நகராட்சி–சிறப்பு செய்தி
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நகராட்சி சார்பாக ஆடு மாடு, கோழி பன்றி இவற்றின் கடைகள் திறப்பதோ அல்லது இறைச்சி விற்பதோ…
Read More »