Year: 2024
-
அன்னாரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நேற்று முதல் ஜன.1ம் தேதி வரை 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.…
Read More » -
அன்னை முதியோர் இல்லம்- ரங்கராஜபுரத்தில் உணவு வழங்கப்பட்ட நிகழ்வு..
அன்னைமுதியோர்இல்லம்.. ரங்கராஜபுரத்தில்உணவுவழங்கப்பட்டது
Read More » -
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி .
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி. கனிமொழி ஆகியோர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.…
Read More » -
ஈரோடு -தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து…
Read More » -
ஈரோடு- திங்களூர் அருகே 95 வயது முதியவர் தற்கொலை..
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளைம் அடுத்த மொடச்சூர் திங்களூர் அருகே கூதாம்பிகை பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 95). வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு…
Read More » -
கோபி : கழிவறையில் தவறி விழுந்து தொழிலாளி பலி…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வடக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (64). இவர் கோபி நல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள முறுக்கு கம்பெனியில் வேலை செய்து வந்தார். வாரம்…
Read More » -
ஈரோடு–தாளவாடியில் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இதேபோல் அடர்ந்த வனப்பகுதியும் இங்கு உள்ளது. இந்நிலையில் தாளவாடி அடுத்த சூசைபுரம் கிராமத்தை சேர்ந்த…
Read More » -
ஈரோடு–பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.93 லட்சம்…
ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவி லுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக வெள்ளி, செவ் வாய் மற்றும்…
Read More » -
அண்ணாமலைதன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டம்…
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் தனது இல்லத்தின் முன்பு, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டார்.அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவர், இரு தினங்களுக்கு முன்பு பாலியல்…
Read More » -
மன்மோகன் சிங் மறைவு தேசியக்கொடிஅரைக்கம்பத்தில்–7 நாட்கள் அரசு முறை துக்கம்.!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியா முழுவதும்அவரதுமறைவுபெரும்சோகத்தைஏற்படுத்தியுள்ளது.அவரது மறைவுக்கு மத்திய…
Read More » -
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங் உயிர் பிரிந்தது..
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர்…
Read More » -
“வழிகாட்டியை இழந்துவிட்டேன்” – ராகுல்காந்தி
கடந்த 1991ல் PMஆக பதவியேற்ற நரசிம்மராவ், தன்னை நிதியமைச்சராக தேர்வு செய்ததாக பத்திரிகை ஒன்றிற்கு மன்மோகன் சிங் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இத்தகவலை தனக்கு…
Read More » -
“தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்துவிட்டது” – பிரதமர் மோடி
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது. எளிமையான சூழலில் இருந்து…
Read More » -
NEWS 1 யார் அந்த சார் ! NEWS 2 அண்ணாமலை கேள்வி..?
அண்ணா பல்கலை.,யில் மாணவி வன்கொடுமை வழக்கு FIRயில் மற்றொரு அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. 1/2 மணி நேரத்திற்கும் மேலாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அயோக்கியன் ஞானசேகரன், நான் சொல்லும்…
Read More » -
புஞ்சை புளியம்பட்டியில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி காந்திபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ரோந்து…
Read More » -
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற யோகாசன பயிற்சி …..
நீடாமங்கலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக யோகா…
Read More » -
செங்குன்றம் — ஐயப்பசுவாமி மண்டல மகர விளக்கு பூஜை திருவிழா….
செங்குன்றத்தில் ஐயப்பசுவாமி மண்டல மகர விளக்கு பூஜை திருவிழா ஏக தின லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவம், சனிக்கிழமை மகா அன்னதானம், ஞாயிற்றுகிழமை சிறுமிகள் கலந்து…
Read More » -
விரைவில் ரெயில் மெய்சிலிர்க்க வைக்கும் பயணம் –செனாப் ஆற்றுப்பாலம்
ஜம்மு காஷ்மீருக்கு நாட்டின் பிற பகுதிகளுடன் முழுமையான ரெயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் பாதைதிட்டம் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஒருசில…
Read More » -
நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா….
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்,சுதந்திரபோராட்டவீரர்ஆர்.நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகமான பாலன்…
Read More » -
ஈரோடு — சத்தியமங்கலத்தில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம் உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண் டாடப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் நடை…
Read More » -
ஈரோடு–திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து….
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்ட, கர்நாடகா மாநிலம் ஹாசனில் இருந்து சோளம் ஏற்றிய லாரி பெருந்துறைக்கு புறப்பட்டது லாரியை ஹாசனை சேர்ந்த பிரகாஷ் (வயது 40)…
Read More » -
விடுமுறை தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்…
கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா தளங்களில் கூட்டம் அலைமோதியது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் காலை முதலே மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். வெண்ணெய் உருண்டைப்பாறை,…
Read More » -
ஈரோடு–கோபி அருகே சாராயம் காய்ச்சியவர் கைது..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் மங்கரசு வளையபாளையம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக அவினாசி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று…
Read More » -
அண்ணா பல்கலை–அரசு உடனடி நடவடிக்கை : அமைச்சர் கோவி. செழியன் ..
அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் தங்கு தடையின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி. செழியன் உறுதி அளித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகவளாகத்தில் காதலனுடன் தனிமையில்…
Read More »