Month: December 2024
-
பழவேற்காடு கோரை குப்பம் பகுதியில் லப்பர் பந்து கிரிக்கெட் போட்டி..
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கோரை குப்பம் பகுதியில் லப்பர் பந்து கிரிக்கெட் போட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட அணிகள்…
Read More » -
காங்கிரஸ்–நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை.
மத்திய அரசின் கொள்கைகள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தோல்வியடைந்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அரசின் யுக்திகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிகளைக் குறைத்து, சம்பளம் வாங்கும்…
Read More » -
டெல்லி விவாதிக்கப்படும்பிரச்சனை….?
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்றுபிற்பகல் 1மணியளவில்அமைச்சரவைகூடுகிறது. விவசாயிகள்போராட்டம், உள்ளிட்ட பல்வேறு முக்கியவிவகாரங்களை குறித்தும், விவாதிக்கப்படும். குறிப்பாக அதானி விவகாரத்தைவைத்துஎதிர்கட்சிகள் எழுப்பிவரும்பிரச்சனைபற்றிஆலோசிக்கப்படும்எனதெரிகிறது.
Read More » -
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய வீடுகள்,கணக்கெடுப்பு தொடங்கியது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965 முதல் 1977 காலகட்டத்தில் 6.20 ஹெக்டேர் பரப்பளவில் 1356 அடுக்குமாடி குடியிருப்புகள்…
Read More » -
மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழா ஆளுநர், தலைவர்கள் மரியாதை..
மகாகவி பாரதியார் 143-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாரதியார் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி…
Read More » -
பாரதியார் 143-வது பிறந்த நாள் விழா.
பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பாரதியாரின்படைப்புகளின் முழு தொகுப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி அவரது இல்லத்தில்வெளியிட்டார்.இந்ததொகுப்பில்சுப்பிரமணியபாரதியின் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணி…
Read More » -
டங்ஸ்டன் கனிம சுரங்கம்—-ஒன்றிய அரசு இன்று ஆலோசனை…
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஒன்றிய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அரிட்டாபட்டி உள்ளிட்ட 11 ஊர்கள் அடங்கிய…
Read More » -
திண்டுக்கல் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கார்த்திகை தீபம்…
திண்டுக்கல் மாவட்டம்பழனிஅருள்மிகுதண்டாயுதபாணி சுவாமிதிருக்கோவிலில்திருக்கார்த்திகைதீபத்திருநாளை முன்னிட்டு 13-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் விஸ்வரூப தரிசனமும். மாலை 4 மணிக்கு சாய்ரட்சை பூஜையில் நடைபெறும்.மாலை 6 மணிக்கு…
Read More » -
தேனி–வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் ஆய்வு..
தேனிமாவட்டம் வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. சம்மந்தப்பட்ட துறை…
Read More » -
விடுதலை சிறுத்தைகள்கட்சி & அம்பேத்கர் தொழிலாளி யூனியன் ஆர்ப்பாட்டம்.
மூணாறு நகரில் கேரள மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அம்பேத்கர் தோட்டம் தொழிலாளி யூனியன் சார்பில் சாதி சான்றிதழ் வழங்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
Read More » -
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பரபரப்பு….மக்கள் அதிர்ச்சி..?
கோவில்பட்டி காந்திநகர் முத்து ராமலிங்க தெருவை சேர்ந்தவர் கார்த்திக் முருகன் இவரது மனைவி பாலசுந்தரி கூலிதொழிலாளர்கள் .இரண்டாவது மகன் கருப்பசாமி வயது 10 பள்ளியில் 5 ம்…
Read More » -
முன்னாள் அமைச்சர் பழனி கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு …
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பிறந்த நாளை முன்னிட்டு பழனி கோவிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு அதிமுககழகதுணைபொதுசெயலாளரும் ,திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் ,நத்தம்…
Read More » -
ஆயக்குடி பேரூராட்சி அதிகாரியின் கேடுகெட்ட அவலம்…?
ஆயக்குடி பேரூராட்சியின் அவலம் ஹௌசிங்கிபோர்டு பகுதியில் ரோட்டில் கடை கட்டி வாடகை வசூல்..குடிநீர் குழாய் பதிக்க ரோட்டின் மையப்பகுதியில் குழிதோண்டிய ஊழியர்கள்..பல முறை கடை எடுப்பதற்கு மனு…
Read More » -
ஆயுஷ்மான் சுகாதார அட்டைக்காக முதியோர் விண்ணப்பம்…
ஆயுஷ்மான் சுகாதார அட்டைக்காக கடந்த 2 மாதங்களில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட 70 வயதுடைய முதியோர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணம்….
வைக்கம்போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வைக்கத்தில் நடைபெறும் பெரியார் நினைவகம் மற்றும் நூலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.11) கேரளா செல்கிறார்.…
Read More » -
கோபிச்செட்டிப்பாளையம் அருகே மது விற்ற பெண் கைது…
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொத்துக்காடு பகுதியில் கடத்தூர் போலீசார் ரோந்து பணியில் சென்றனர். அப்போது அந்த பகுதியில் மது விற்றதாக அரியப்பம் பாளையம் பகுதியை…
Read More » -
ஈரோடு–வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை புலிகள் ,கரடிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், செந்நாய்கள், மான்கள் உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன இதில் காட்டெருமைகள்…
Read More » -
ஈரோடு–சத்தியமங்கலத்தில் லாட்டரி விற்றவர் கைது..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வடக்கு பேட்டை பஸ் ஸ்டாப் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.அதன்பேரில்,…
Read More » -
கோபியில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…
கன்னியாகுமரிமாவட்டம் கருங்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில், பதிவாளராக பணியாற்றி வரும் ஹரிகிருஷ்ணன் உள்பட 2 பேர் மீது சுண்டவிளை பகுதியை சேர்ந்த ஜஸ்டின் மார்டின் என்பவர் பெட்ரோலை ஊற்றி…
Read More » -
ஒரே நாடு, ஒரே தேர்தல்–ஒன்றிய அரசு திட்டம்…
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கான சட்ட மசோதாவை நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது. மக்களவைத்…
Read More » -
நீடாமங்கலம் —குடியரசு தினத்தில் 2025 மரக்கன்றுகள் வழங்க திட்டம் ..
பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வளர்க்கும் பயற்சி நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தால் அளிக்கப்பட்டுஇயற்கை உரம், புங்கன்விதைகள், பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் 250…
Read More » -
சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷின் பதவி நீட்டிப்பு…
அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் ஜாபர் சாதிக் ஆகியோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்குகளில் அமலாக்கத் துறை தரப்பில் ஆஜராகி வரும் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷின்…
Read More » -
அய்யப்ப பக்தர்கள் வேடத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கைவரிசை!..
புளியம்பட்டி தச்சு பெருமாள் இவரது மனைவி ரேணுகா(29). நேற்று காலையில் வீட்டு வாசலில் அய்யப்ப பக்தர்கள் உட்கார்ந்திருப்பதை பார்த்தார். அப்போது அய்யப்ப பக்தர்கள் வேடத்தில் வந்த ஆசாமிகள்…
Read More » -
திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ….?
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரிலிருந்து கோவைக்கு தக்காளி பாரம் ஏற்றி சென்ற பிக்கப் வேன் திம்பம் மலைப்பாதை 11 வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை…
Read More » -
தாளவாடி அருகே அருளவாடி கிராமத்தில் யானைகள் அட்டகாசம்….?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருளவாடி கிராமத்தில் சென்னப்பா என்பவரது ராகி தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் ராகி பயிர்களை…
Read More »