Month: December 2024
-
உத்தமபாளையம் தேசிய மக்கள் நீதிமன்றம்—சிறப்பு செய்தி
தேனிமாவட்டம் உத்தமபாளையம் தாலூகா ஒருங்கிணைந்த குழுவின் தலைவருமான எம். சிவாஜி செல்லையா அவர்கள் தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி. சி. ராஜசேகர், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி.…
Read More » -
பெரியகுளம் தேசிய மக்கள் நீதிமன்றம்—சிறப்பு செய்தி
தேனிமாவட்டம் பெரியகுளம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது இதில் பெரியகுளம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு…
Read More » -
ஆண்டிபட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம்….சிறப்பு செய்தி
ஆண்டிபட்டி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக தேசிய மக்கள் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது இதில் ஆண்டிபட்டி வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான…
Read More » -
தேனி-மலைச்சாலைகளை தீவிரமாக கண்காணிக்கும் பணியாளர்கள்…
தேனிமாவட்டமலைச்சாலைகளில்தொடர்மழையினால் மண், மரம், பாறைகள் சரிந்து விழுந்து வருகின்றன. இதற்காக இப்பகுதிகள் 24 மணி நேர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மலையடிவாரத்தில் சீரமைப்பு கருவிகளுடன், களப்பணியாளர்களும் தயார்…
Read More » -
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி….
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிச.14) காலை காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர்…
Read More » -
பாரதியார் பல்கலை நிர்வாகக் குளறுபடியால் 2 ஆண்டுகளாக துணைவேந்தர்இல்லை!..
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருக்கிறது. துணைவேந்தர் பொறுப்புக்குழுதான் இப்போது பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் பொறுப்புக்குழு…
Read More » -
இராணிப்பேட்டை–தொழிலதிபர் சக்திவேல் குமாரின் பிறந்தநாள்…
தொழிலதிபர் சக்திவேல் குமாரின் பிறந்தநாள் முன்னிட்டு வாலாஜாவில் மாபெரும் ரத்ததான முகாம் ….. மாவட்டம் வாலாஜா அடுத்த வனிவேடு ஊராட்சியை சேர்ந்த தொழிலதிபரும் வன்னிவேடு ஆண்கள்…
Read More » -
‘காங்கிரஸ் பேரியக்கத்தின் தன்மான தலைவர்’ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு.
ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், காங்கிரஸ் பேரியக்கத்தின் தன்மான தலைவர் என அவரது மறைவையொட்டி கார்கே, ராகுல் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.…
Read More » -
‘போர்ப்ஸ்’ இதழின் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியல்….!
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல போர்ப்ஸ் இதழ், உலகளவில் பல்வேறு துறைகளில் சக்தி வாய்ந்தவர்களாக செயல்படும் 100 பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2024-ம்…
Read More » -
பிரசாந்த் கிஷோர் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி கருத்து…
‘ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டால், அது பலன் அளிக்கக்கூடியதுதான்’’ என ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.மத்தியில் பாஜக…
Read More » -
பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..
பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.79 ஆயிரம் சிக்கியது.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சார் பதிவாளர்…
Read More » -
திண்டுக்கல்–ஆற்றுப்பாலத்தில் தூக்கில் தொங்கியவாறு ஆண் சடலம்.?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை அருகே மூளையார் பகுதியில் ஆற்றுப்பாலத்தில் தூக்கில் தொங்கியவாறு ஆண் சடலம். பொதுமக்களின் தகவலின் பேரில் தாண்டி குடி காவல்துறையினர் பிரேதத்தை…
Read More » -
பழனி–தொடர் மழையால் விவசாயிகள் வேதனை…
பழனி அருகே உள்ள காவலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொந்துப்புளி பகுதியில் தொடர் மழையின் காரணமாக பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள விவசாயிகளின் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள…
Read More » -
ஈரோடு–புளியம்பட்டி கால்நடை சந்தையில் மாடுகள் விலை உயர்வு….?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை நேற்று நடந்தது. பரவலாக மழை பெய்துள் ளதால், தீவன பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதனால் கால்நடைகளை வாங்க,…
Read More » -
பழனி பொதுமக்களுக்கான எச்சரிக்கைப்பதிவு….
பழனி பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக பெய்த மழை காரணமாக அணைகள் அனைத்தும் நிரம்பின.பல அணைகளும் திறக்கப்பட்டு குளங்கள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், தற்போது பெய்து வரும்…
Read More » -
திருவண்ணாமலை மலைஉச்சியில் மகா தீபம் -‘அரோகரா’ பக்தர்கள் முழக்கம் .
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள திருஅண்ணாமலை உச்சியில், பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் இன்று (டிச.13) மாலை மகா தீபம் ஏற்றப்பட்டன.ஞான தபோதனரை வாவென்றழைக்கும்…
Read More » -
மாணவர்களின் திறன் தேடல் நிகழ்ச்சி….
ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில் மாணவர்களின் திறன் தேடல் நிகழ்ச்சி கோவை; தமிழ்நாடு தெற்கு ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில்,…
Read More » -
புழலேரி உபரி நீர் — கால்வாய் வழியாக இன்று காலை திறந்து விடப்பட்டது..
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான புழலேரி பலத்த மழையின் காரணமாக வேகமாக நிரம்பி வருவதால் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் உபரி நீர் கால்வாய்…
Read More » -
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு…….
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக…
Read More » -
திண்டுக்கல்–தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு பறிமுதல்…
திண்டுக்கல் 108 விநாயகர் கோயில் அருகே தடை செய்யப்பட்ட 3 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டு, ரூ 1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணத்தை AB…
Read More » -
கோவை மாநகராட்சிக்கு பொதுமக்கள் எச்சரிக்கை…?
போராட்டம் நடத்த தள்ள மாட்டீங்கன்னு நினைக்கிறோம்! மாநகராட்சிக்கு பொதுமக்கள் எச்சரிக்கை கோவை; பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு…
Read More » -
சிங்காநல்லுார் வாகன நெரிசலுக்கு இப்போதைக்கு தீர்வு இல்லை…?
சிங்காநல்லுார் வாகன நெரிசலுக்கு இப்போதைக்கு இல்லை தீர்வு! பாலம் கட்ட வந்தது ஒரே டெண்டர் கோவை: கோவை – திருச்சி ரோட்டில், வரதராஜபுரம் ரோடு, ஒண்டிபுதுார் ரோடு,…
Read More » -
தருமபுரம் ஆதினம் பாராட்டு….
திருமூலர் கூறிய நான்கு நெறிகளும் ஈஷாவில் கடைபிடிக்கப்படுகின்றன: தருமபுரம் ஆதினம் பாராட்டுதொண்டாமுத்தூர்: தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவை ஈஷா யோகா…
Read More » -
மழைவெள்ள பாதிப்பை தணிக்குமா ?
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கிளப்பில் புதிதாக நான்கு குளங்கள் அமைக்கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.சென்னையின் பல்வேறு அடையாளங்களில் ஒரு அடையாளமாக…
Read More » -
கவர்னர் மாளிகையில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா..
மகாகவி பாரதியார் 143 ஆவது பிறந்தநாள் விழா சென்னை ராஜ் பவன் கவர்னர் மாளிகையில் தமிழ்நாடு கவர்னர்.ஆர்.என்.ரவிதலைமையில்நடைபெற்றது.இதில்பாரதியார்சிலைஅலங்கரிக்கப்பட்டபல்லக்குஊர்வலம் நடைபெற்றது.வி.ஜி.பி உலக தமிழ் சங்க நிறுவன தலைவர். வி.ஜி.…
Read More »