Month: December 2024
-
தடையை மீறி தீப மலையில் வழி தெரியாமல் தவித்த ஆந்திர பெண் மீட்பு..
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழைக்கு திருவண்ணாமலையில் உள்ள மகா தீபம் ஏற்றப்படும் திரு வண்ணாமலையில் கடந்த 1-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, மலையில் உள்ள வீடுகள்…
Read More » -
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’அதிபர் முறை — கனிமொழி எதிர்ப்பு…
“மாநில அரசுகளை கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்க செய்யக் கூடிய வகையில்தான் ‘ஒரே நாடு, ஒரேதேர்தல்’ மசோதா கொண்டு செல்லும். அதையும் தாண்டி இது அதிபர் தேர்தல் முறைக்குதான்…
Read More » -
முக்கிய பதவிகளுக்கு நிரந்தரமானவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை…
காமராஜர் பல்கலைக்கழகத்தில் முக்கிய பகுதிகளுக்கு நிரந்தரமாக ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகுதியான பேராசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் இன்றி, நிர்வாகத்தை கவனிக்க,…
Read More » -
ஈரோடு–குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த கடைக்காரர்கள் கோரிக்கை…?
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கச்சேரி மேடு பகுதியில் கோர்ட்டு, போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களும் அடுத்தடுத்து…
Read More » -
மொடச்சூர் வாரச்சந்தையில் தங்கியிருந்த20 குடும்பத்தினர்அனுப்பி வைப்பு
மொடச்சூர் வாரச்சந்தையில் தங்கியிருந்த20 குடும்பத்தினர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுப்பி வைப்பு..ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூரில் நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சனிக்கிழமையை தவிர…
Read More » -
கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவர் வீட்டில் திருட்டு..2 பேர் கைது..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கே.என்.பாளையத்தைச் சேர்ந்தவர்ரவிச்சந்திரன்(42). இவர் கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவராக இருந்து வருகிறார்.இவர் அங்குள்ள ஸ்ரீ வேலா நகர் என்ற பகுதியில் புதியதாக வீடு…
Read More » -
ஈரோடு-பணம்-சேலைகள் திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள அருள்வாடி கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நீலிசித்தா (வயது 55). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வருகிறார்.…
Read More » -
ஈரோடு–தாளவாடியில் சூதாடிய 9 பேர் கைது…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் காசு வைத்து சீட்டு விளையாடுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் ரோந்து சென்ற…
Read More » -
தாளவாடி- சாலையில் முறிந்து விழுந்த மரத்தால்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலமலை, காளிதிம்பம் ராமர் அணை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில் தலமலை பகுதியில் இருந்து தாளவாடி செல்லும் வனச்சாலையில்…
Read More » -
தீர்த்தங்கரையம்பட்டு 6 வதுவார்டு பகுதியில் நலத்திட்டஉதவிகள்..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக பலரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர்தொல்திருமாவளவன்ஆணைக்கிணங்க புழல்ஒன்றியசெயலாளர்.க.கு.தாஸ்தலைமையில்நலத்திட்டஉதவிகள்தீர்த்தங்கரையம்பட்டு6வதுவார்டுபகுதியில்வழங்கப்பட்டது.பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து கிலோ…
Read More » -
தேனி-அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி–சிறப்பு செய்தி.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட…
Read More » -
தேனி–வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில்அமைச்சர் ஆய்வு..
தேனிமாவட்டம், வைகை அணையில். வடகிழக்கு பருவமமழை பெய்து வருவதையொட்டி நீர்பிடிப்பு பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலர் ஆர். லில்லி…
Read More » -
போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற சிறப்பு செய்தி.
14-12- 2024 ம் தேதியில் போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிக்கு வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான…
Read More » -
ஆற்காட்டில் போதைப் பொருட்கள் விற்பனை–கையூட்டு பெரும் போலீசார்…
ஆற்காட்டில் போதைப் பொருட்கள் விற்பனை ஆசாமிகளால் தொடரும் கொலை, கொள்ளை சம்பவங்கள் கையூட்டு பெரும் போலீசார் கொந்தளிக்கும் பாமகவினர் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு…
Read More » -
திருவள்ளூர் மாவட்டம் –சிறப்பு செய்தி
கர்நாடகாவில் அமைந்துள்ள மைசூரில் நடைபெற்ற 2nd தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை…
Read More » -
கடலூர்-பரங்கிப்பேட்டை கிளை அனைத்து சங்க நிர்வாகிகள் தேர்வு .
கடலூர்மாவட்டம்பரங்கிப்பேட்டை ஒன்றியம் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக பரங்கிப்பேட்டை கிளையின் சார்பாக அனைத்து சங்க நிர்வாகிகளை தேர்வு செய்தனர் இதில் மாவட்ட துணை செயலாளர்…
Read More » -
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்..
ஒன்றிய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதற்கு எதிராக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. சென்னை வானகரத்தில்…
Read More » -
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை….
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசியல், மக்கள் பணி, பொது வாழ்வு என…
Read More » -
டி.என்.பாளையம் அருகே வீடு புகுந்து பெண் பலாத்கார முயற்சி வாலிபர் கைது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் அருகே வசித்து வருபவர் 49 வயதுடைய பெண். திருமணமான இவர் கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று…
Read More » -
தமிழிசை–தெலங்கானா மாடலும் திராவிட மாடலும்..?
தெலங்கானா மாடலும் திராவிட மாடலும் வியப்பை அளிக்கிறது எனபாஜகமுன்னாள்மாநிலதலைவர்தமிழிசைவிமர்சித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெலங்கானா, சத்யா திரையரங்கத்தில் புஷ்பா 2 திரைப்படத்தை காண வந்த…
Read More » -
போடிமெட்டு மலைச்சாலைப் பகுதியில்ஆய்வு..சிறப்பு செய்தி
தேனிமாவட்டம் போடிமெட்டு மலைச்சாலைப் பகுதியில் கனமழை காரணமாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை ஆணையர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர்ஆர்.லில்லிஇ.ஆ.ப.மாவட்டஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா.…
Read More » -
பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு.
தேனிமாவட்டம் சுருளி அருவியில் கனமழை காரணமாக அதிகாவில் தண்ணீர் வருவதால் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை ஆணையர்/மாவட்ட கண்கணிப்பு அலுவலர். ஆர்.…
Read More »