Month: December 2024
-
ஈரோடு-தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு ஏலம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து…
Read More » -
ஈரோடு–சத்தியமங்கலத்தில் எலக்ட்ரீசியன்கள் சங்க கூட்டம்..
சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் எலக்ட்ரிசியன்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி துணைத் தலைவர் ஸ்டாலின் சிவக்குமார் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். நலவாரியம்…
Read More » -
ஈரோடு–கோணமூலை ஊராட்சி புதிய கட்டிடம் கட்டும் பணிஆய்வு..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோண மூலை ஊராட்சிக்கு புதிதாக நஞ்சப்பகவுண்டன் புதூரில் அலுவலக கட்டிடம் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத் தின்…
Read More » -
எஸ்டிபிஐ கட்சி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்…..?
புரட்சியாளர் #அம்பேத்கர் அவமதிப்பு..! நாட்டு மக்களிடம் அமித் ஷா மன்னிப்பு கேட்கவும், அமைச்சர் பதவியிலிருந்து அவரை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்!…
Read More » -
புழல் மத்திய சிறைச்சாலையில் நடந்த லோக் அதலத் நிகழ்ச்சி..
புழல் மத்திய சிறைச்சாலையில் நடந்த லோக் அதலத் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஜஸ்டிஸ். சுந்தர் புதிய குற்றவியல் சட்ட புத்தகத்தை சிறை துறை நூலகத்திற்கு…
Read More » -
சோழவரம்-அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை–சிறப்பு செய்தி
செங்குன்றம் அருகே சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் கிராமம் விஜயா கார்டன் அருகில் அமைந்துள்ள இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை…
Read More » -
முதலமைச்சர்மு.க.ஸ்டாலினுக்கு பத்திரிகையாளர்கள் சார்பில் நன்றி …!
பத்திரிகையாளர்கள்சங்கங்கள்,அமைப்புகளின்நீண்டநாள்கோரிக்கைநிறைவேற்றம்பணியின்போதுஉயிரிழக்கும்பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு ரூ10 லட் சம் நிதி உதவிஅரசாணை வெளியீடு ! முதலமைச்சர்மு.க.ஸ்டாலினுக்குT.U.J. உள்ளிட்டகூட்டு நடவடிக்கை குழு நன்றி!!சென்னை , டிச.19பணியின்போது உயிரிழக்கும்பத்திரிகையாளர்கள்குடும்பங்களுக்கு…
Read More » -
நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே தி.மு.கவினர்ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
19.12.2024 காலை 10 மணியளவில் இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து நீடாமங்கலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்நாடாளுமன்றத்தில் பேசும்போது சட்ட மேதை பாபாசாகேப் அம்பேத்காரை…
Read More » -
விஜய் மல்லையா– ‘இரு மடங்கு கடன் வசூல்’ – நிதி அமைச்சரின் அறிக்கை.
வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, வெளிநாட்டுக்கு கடந்த 2016-ல் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்று அவர் கடன் வாங்கியிருந்த வங்கிகளுக்கு…
Read More » -
சோழவரம்-உள்துறை அமைச்சர்அமித்ஷாவை கண்டித்து தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்.
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய தாக உள்துறை அமைச்சர். அமித்ஷாவை கண்டித்து தச்சூர் கூட்டுசாலையில் தி.மு.க சார்பில் சோழவரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்.…
Read More » -
போடி. ரெங்கநாதபுரத்தில்தேனிமாவட்டஆட்சித்தலைவர் ஆய்வு..
தேனிமாவட்டம் போடி. ரெங்கநாதபுரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர்.வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் நேரடி வாக்களார் படிவம் 7 விசாரணை, கழிவுகளில் உரம் தயாரிப்பு மற்றும்…
Read More » -
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்.
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாகை…
Read More » -
திருவாரூர்-பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணம்வழங்கும் நிகழ்ச்சி.
18.12.2024 திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு பூண்டி k.கலைவாணன் MLA அவர்களின் ஆலோசனைப்படிமாண்புமிகு தமிழக துணை முதல்வர் அண்ணன் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின்…
Read More » -
நீடாமங்கலம்-மார்கழி மாத முதல் நாள் சிறப்பு திருமஞ்சனம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 16.12.2024 காலை 7 மணியளவில்…
Read More » -
நீடாமங்கலம்–கார்த்திகை தீப திருநாள் முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் ..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 15.12.2024 மாலை 6.30 மணியளவில்…
Read More » -
கோவை–ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கேன்சர் விழிப்புணர்வு மாரத்தான்..
புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு கோவை மாரத்தான் போட்டியில், 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கோவையில், ‘வாக்கரூ’ சார்பில் நேற்று, கோவை மாரத்தான் போட்டி நடைபெற்றது. புற்று நோய்…
Read More » -
உதயநிதி குறித்து அவதுாறு-ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது..
மூன்று ஜீயர்களை அழைத்து, துணை முதல்வர் உதயநிதி பரிகார பூஜை செய்ததாக, சமூக வலைதளத்தில் அவதுாறான கருத்தை பதிவு செய்த, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை, சென்னை மத்திய…
Read More » -
ஹெல்மெட்’ கட்டாயமில்லையா?: டி.ஜி.பி., கடும் எச்சரிக்கை…!
சென்னை: ‘ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என, வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, டி.ஜி.பி., சங்கர்ஜிவால்எச்சரிக்கைவிடுத்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் நடக்கும் விபத்துகளில், ஆண்டுக்கு, 40 சதவீதம் பேர்,…
Read More » -
கலர் கலரா கிரீம் கேக், சாக்லேட் சாப்பிட்டால் கேன்சர் வாய்ப்பு…?
கலர் கலரா கிரீம் கேக், சாக்லேட் சாப்பிட்டால் கேன்சர் வாய்ப்பு: எச்சரிக்கிறார் அரசு மருத்துவமனை டீன் கேக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சின்தடிக் ஸ்வீட்னர், ரசாயன நிறமிகள் சிறிது…
Read More » -
வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் அவசியம்; ஜெய்சங்கர் திட்டவட்டம்
புதுடில்லி: ‘டிஜிட்டல் உலகத்தில், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க அவசியம் உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். டில்லியில் நடந்த விழாவில்,…
Read More » -
கடும் எதிர்ப்புக்கு இடையே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல்..
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) பரிசீலனைக்கு அனுப்ப மத்திய சட்ட அமைச்சர்…
Read More » -
தேனி-தமிழக அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்..
தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. தலைமையில்…
Read More » -
ஆண்டிபட்டி – தேசிய வறுமை ஒழிப்பு தினவிழிப்புணர்வு முகாம்..
தேனிமாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் ஆண்டிபட்டி வட்ட சட்டப்பணிகள் குழுவும் இணைந்து ஆண்டிபட்டி தாலூகா கொத்தப்பட்டி கிராமத்தில் தேசிய வறுமை ஒழிப்பு தினம் சம்மந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்…
Read More » -
காங்கிரஸ்-அம்பேத்கர் சர்ச்சை பேச்சு.. அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது. மக்களவையில் நேற்று அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள்…
Read More »