Month: December 2024
-
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 30.12.2024 காலை 7.45 மணியளவில் ஹனுமந்ஜெயந்திமுன்னிட்டுதிருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர்…
Read More » -
தென் கொரியா “நான் ஏன் இங்கே இருக்கிறேன்?” விமான விபத்தில் தப்பிய 2 பேர்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து ஜெஜு ஏர் விமானம் 7C2216, 175 பயணிகள், 6 பணியாளர்களுடன் தென் கொரியாவை நோக்கிப் புறப்பட்டது. தென் கொரியாவின் சர்வதேச விமான நிலையமான…
Read More » -
பள்ளி தேர்வுத் துறை உத்தரவு….
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் ஜன. 2ம் தேதிக்குள் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களின்…
Read More » -
தங்கைகளுக்கு விஜய் அண்ணனின் கடிதம்…
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார். அதில், “யாரிடம் நாம் பாதுகாப்பு கேட்பது?…
Read More » -
முதன்மைச் செயலர்களாக 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு….
தமிழக பிரிவைச் சேர்ந்த 5 ஐஏஎஸ் அதிகாரிகள் முதன்மைச் செயலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதுகுறித்து அரசு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் நேற்றிரவு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்டோர்…
Read More » -
குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் தொடக்கம்…..
ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவுக்கான முன்னேற்பாடுகளை தமிழக பொதுப்பணி துறை தொடங்கியுள்ளது. குடியரசு தின விழா ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட…
Read More » -
மாநகராட்சி கவுன்சிலர்கள் 4 பேருக்கு நோட்டீஸ்…கலக்கத்தில்கவுன்சிலர்கள்..?
சென்னை மாநகாரட்சியில் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், விதிகளை மீறி செயல்படுவதாக கூறி மேலும் 4 கவுன்சிலர்களிடம் விளக்கம்கேட்டுநகராட்சிநிர்வாகத்துறைநோட்டீஸ் அனுப்பியுள்ளது.சென்னைமாநகராட்சியில் 2022-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு கவுன்சிலர்கள்…
Read More » -
2025 வருட காலண்டர் வழங்கும் துவக்க நிகழ்வு..
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் 2025 ஆண்டு காலண்டர்கள் வழங்கும் துவக்க நிகழ்ச்சியுடன், டெல்டா மண்டல ஆலோசனை கூட்டம் நிறுவன தலைவர் ரா.சம்பத்குமார்அவர்கள்தலைமையில்,நாகப்பட்டினத்தில் இன்று(29.12.2024)நடைபெற்றது.தலைமை சட்ட ஆலோசகர் T.வைரவநாதன்…
Read More » -
“தமிழ் குறித்து இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்” – பிரதமர்.
இன்றைய (29.12.2024) மன் கீ பாத் நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் பெருமை குறித்து பேசியுள்ளார் பிரதமர் மோடி. ஃபிஜி நாட்டில் தமிழ் மொழி கற்கும் திட்டம் தொடங்கியிருப்பது…
Read More » -
கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு பேரூந்து நிலையத்தில்ஆட்சியர்ஆய்வு..
தேனிமாவட்டம் தேனி- அல்லிநகரம் நகராட்சி கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு பேரூந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா.இ. ஆ. ப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
Read More » -
புதியதாக காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பு ஏற்பு..
புதியதாக பொறுப்பு ஏற்பு போடிநாயக்கனூர் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளராக சௌ. சுனில் அவர்கள் பொறுப்பு ஏற்றுள்ளார்.
Read More » -
கேப்டன் விஜயகாந்த் நினைவு தினம்..,அன்னதானம்
இன்று 28.12.2024 தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் திரு விஜயகாந்த் நினைவு நாள் முன்னிட்டு கலியுக கர்ணன் கேப்டன் விஜயகாந்த் நினைவு தினம் ஏழைகளின் பசி…
Read More » -
தென் கொரியாவில்–விபத்துக்கு முன் விமானத்திற்கு என்ன நடந்தது ? 177 பேர் பலி
தென் கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேரை தவிர மற்ற 179 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுளள்து. தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளானது.175…
Read More » -
மாணவி தவறு செய்தது போல் FIR : ஐகோர்ட் சரமாரி கேள்வி….?
அண்ணா யுனிவர்சிட்டி மாணவி வன்கொடுமை வழக்கில், மாணவிதவறுசெய்ததுபோல்FIRபோடப்பட்டுள்ளதாக ஐகோர்ட்கண்டனம்தெரிவித்துள்ளது. மிகவும் மோசமான முறையில் FIR உள்ளதாகவும், வாக்குமூலம் பெறும்போது காவல் அதிகாரிகள் உதவி செய்ய முடியாதா ?…
Read More » -
மன்மோகன் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்: தலைவர்கள், உறவினர்கள் இறுதி அஞ்சலி..
மன்மோகன்சிங்கின்இறுதி ஊர்வலத்தில் அவரது உடலைக் கொண்டுச் சென்ற ராணுவ வாகனத்தின் மீது கவலை தோய்ந்த முகத்தோடு ராகுல் காந்தி அமர்ந்து சென்றது, மன்மோகன் சிங்குடனான அவரது பந்தத்தை…
Read More » -
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் RN.ரவி இன்று ஆய்வு…
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் RN.ரவி இன்று ஆய்வு செய்யவுள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்களே வேந்தர்களாக செயல்படுகின்றனர். இந்நிலையில்,…
Read More » -
குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை…
சென்னையை சேர்ந்த பரந்தாமன் என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது வீட்டுக்கு புதிய குடிநீர் இணைப்பு கேட்டு தண்டையார்பேட்டையில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தில் விண்ணப்பம் கொடுத்துள்ளார்.…
Read More » -
அதிமுக, பாஜகவினர் ; வன்கொடுமையை கண்டித்து போராட்டம்..
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து பல்கலைக்கழகத்துக்கு எதிரே அதிமுகவினர் கடந்த 26-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.…
Read More » -
மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவுதினம்…
விஜயகாந்த் நினைவுதினத்தையொட்டி திட்டமிடப்பட்ட தேமுதிக பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் திட்டமிடப்பட்டிருந்த பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன்…
Read More » -
விஜய்–கேப்டனுக்கு அஞ்சலி செலுத்துவாரா ?
கேப்டன் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த விஜய்யை நேரில் சந்தித்து விஜயபிரபாகரன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும்,…
Read More » -
நீல நிற தலைப்பாகை அணிய காரணம்-மன்மோகன் சிங் சொன்னது…!
இந்தியாவின் பொருளாதார சிற்பி எனப் புகழப்படும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92-வது வயதில் காலமானார்.( 1932-2024 ) அவரின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்…
Read More » -
அண்ணா பல்கலை.மாணவி வன்கொடுமை.. ஐகோர்ட் சரமாரி கேள்வி…?
அண்ணா பல்கலை.,மாணவி வன்கொடுமை விவகாரத்தை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது,விசாரணையின்போதேஒருவர்குற்றவாளிதான் என காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார். கைதான ஞானசேகரனுக்கு காலில் காயம்…
Read More »